தமிழ் வரிகள்
பாவம் பெருகுதே
பாரும் பரன் இயேசுவே
அழியும் மனுக்குலம்
அதையும் இரட்சிப்பீரே
ஆத்தும இரட்சிப்பிழந்தவர்
ஆயிரம் ஆயிரமாய்
அன்றாடகம் இந்த மண்ணடியில்
அழிந்து சாகின்றாரே
இரட்சிப்பின் நற்செய்தி கேட்டவர்
எச்சரிப்பை வெறுத்து
இரட்சகர் இயேசுவை இழந்தோராய்
இன்றும் கெட்டழிகின்றார்
தானியேல் போல ஜெபித்திடும்
தாசர் பலர் மறைந்தார்
திறப்பின் வாசலில் நிற்கும் சிலர்
தூங்கி களைத்துப் போனார்
எமது காரியமாகவே
யாரை அனுப்பிடுவேன்
என்றவர் அழைக்கும் இன்ப சத்தம்
என்னுள்ளம் தொனிக்குதே
ஜீவனை வெறுத்து தியாகமாய்
சேவையும் செய்திடுவேன்
ஜீவனுக்கீடாக ஜனங்களை
ஜீவ தேவன் தருவார்
வெறுங்கையாய் பரலோகத்தில்
வந்திடேன் இயேசு நாதா
ஆத்தும ஆதாயம் செய்திடவே
ஆசீர் பொழிந்தனுப்பும்
தமிழ் + English
பாவம் பெருகுதே
பாரும் பரன் இயேசுவே
அழியும் மனுக்குலம்
அதையும் இரட்சிப்பீரே
Paavam perugudhe
Paarum Paran Yesuve
Azhiyum manukkulam
Adhaiyum ratchippeere
ஆத்தும இரட்சிப்பிழந்தவர்
ஆயிரம் ஆயிரமாய்
அன்றாடகம் இந்த மண்ணடியில்
அழிந்து சாகின்றாரே
Aathuma ratchippizhandhavar
Aayiram aayiramaai
Andraadagam indha mannadiyil
Azhindhu saagindraare
இரட்சிப்பின் நற்செய்தி கேட்டவர்
எச்சரிப்பை வெறுத்து
இரட்சகர் இயேசுவை இழந்தோராய்
இன்றும் கெட்டழிகின்றார்
Ratchippin narseidhi kettavar
Echarippai veruthu
Ratchakar Yesuvai izhandhoroai
Indrum kettazhigindraar
தானியேல் போல ஜெபித்திடும்
தாசர் பலர் மறைந்தார்
திறப்பின் வாசலில் நிற்கும் சிலர்
தூங்கி களைத்துப் போனார்
Dhaaniyel pola jebiththidum
Dhaasar palar maraindhaar
Thirappin vaasalil nirkum silar
Thoongi kalaiththu ponaar
எமது காரியமாகவே
யாரை அனுப்பிடுவேன்
என்றவர் அழைக்கும் இன்ப சத்தம்
என்னுள்ளம் தொனிக்குதே
Emadhu kaariyamaagavae
Yaarai anuppiduven
Endravar azhaikkum inba satham
Ennullam thonikkudhe
ஜீவனை வெறுத்து தியாகமாய்
சேவையும் செய்திடுவேன்
ஜீவனுக்கீடாக ஜனங்களை
ஜீவ தேவன் தருவார்
Jeevanai veruththu thiyaagamaai
Sevaiyum seidhiduven
Jeevanukkeedaaga janangalai
Jeeva Devan tharuvar
வெறுங்கையாய் பரலோகத்தில்
வந்திடேன் இயேசு நாதா
ஆத்தும ஆதாயம் செய்திடவே
ஆசீர் பொழிந்தனுப்பும்
Verungaiyaai paralogaththil
Vandhiden Yesu Naadhaa
Aathuma aadhayam seidhidave
Aasir pozhindhanuppum
English
Paavam perugudhe
Paarum Paran Yesuve
Azhiyum manukkulam
Adhaiyum ratchippeere
Aathuma ratchippizhandhavar
Aayiram aayiramaai
Andraadagam indha mannadiyil
Azhindhu saagindraare
Ratchippin narseidhi kettavar
Echarippai veruthu
Ratchakar Yesuvai izhandhoroai
Indrum kettazhigindraar
Dhaaniyel pola jebiththidum
Dhaasar palar maraindhaar
Thirappin vaasalil nirkum silar
Thoongi kalaiththu ponaar
Emadhu kaariyamaagavae
Yaarai anuppiduven
Endravar azhaikkum inba satham
Ennullam thonikkudhe
Jeevanai veruththu thiyaagamaai
Sevaiyum seidhiduven
Jeevanukkeedaaga janangalai
Jeeva Devan tharuvar
Verungaiyaai paralogaththil
Vandhiden Yesu Naadhaa
Aathuma aadhayam seidhidave
Aasir pozhindhanuppum
English Meaning
Sin is increasing,
Look upon us, Lord Jesus.
The perishing human race—
Will You not also save them?
Those who have lost the salvation of their souls,
Are now countless, like thousands upon thousands.
Every day on this earth,
They are perishing and dying.
Those who heard the good news of salvation,
Rejecting the warning,
Having lost Jesus the Savior,
Even today they are being destroyed.
Many servants who prayed like Daniel,
Have passed away.
Some who stand at the door of breakthrough,
Have grown weary and fallen asleep.
“For our sake,
Whom shall I send?”
That joyful calling voice
Echoes within my heart.
I will give my life and serve in sacrifice,
I will do Your work.
In place of my life,
God of life will give me people.
O Jesus my Lord,
Let me not come empty-handed to heaven.
To gain souls for You,
Pour Your blessing and send me.