தமிழ் வரிகள்
பள்ளத்தாக்கில் நடக்கும்போது
என்னை காண்பவரே
தாகத்தாலே கதறும் போது
என்னை கேட்பவரே
என் ஹக்கோர்
நீர் எந்தன் துணையாளரே
தாகம் தீர்க்கும்
ஜீவ தண்ணீரே
ஆவியானவரே
ஆவியானவரே
இருள் நிறைந்த பள்ளத்தாக்கில்
நடக்க நேர்ந்தாலும்
கலங்க மாட்டேன்
திகைக்க மாட்டேன்
நீர் என்னோடு உண்டு
வார்த்தையாலே தேற்றுவீர்
சமூகத்தாலே நடத்துவீர்
சோர்ந்து போகும் நேரத்தில்
உம் பெலனை தருகின்றீர்
சத்துவமில்லா வேளையில்
அதை பெருக செய்கின்றீர்
பெலனடைந்திடுவேன்
உயர பறந்திடுவேன்
புது பெலனடைந்திடுவேன்
உயர பறந்திடுவேன்
தமிழ் + English
பள்ளத்தாக்கில் நடக்கும்போது
என்னை காண்பவரே
தாகத்தாலே கதறும் போது
என்னை கேட்பவரே
Pallaththaakkil nadakkumpodhu
Ennai kaanbavare
Thaagaththaale kadharumbodhu
Ennai ketpavare
என் ஹக்கோர்
நீர் எந்தன் துணையாளரே
தாகம் தீர்க்கும்
ஜீவ தண்ணீரே
En Hakkor
Neer endhan thunaiyaalare
Thaagam theerkum
Jeeva thanneere
ஆவியானவரே ஆவியானவரே
Aaviyaanavare Aaviyaanavare
இருள் நிறைந்த பள்ளத்தாக்கில்
நடக்க நேர்ந்தாலும்
கலங்க மாட்டேன்
திகைக்க மாட்டேன்
நீர் என்னோடு உண்டு
Irul niraindha pallaththaakkil
Nadakka nerndhaalum
Kalanga maatten
Thigaikka maatten
Neer ennodu undu
வார்த்தையாலே தேற்றுவீர்
சமூகத்தாலே நடத்துவீர்
Vaarththaiyaale thetruveer
Samoogaththaale nadaththuveer
சோர்ந்து போகும் நேரத்தில்
உம் பெலனை தருகின்றீர்
சத்துவமில்லா வேளையில்
அதை பெருக செய்கின்றீர்
Sorndhu pogum neraththil
Um belanai tharugindreer
Saththuvamillaa velaiyil
Adhai peruga seygindreer
பெலனடைந்திடுவேன்
உயர பறந்திடுவேன்
புது பெலனடைந்திடுவேன்
உயர பறந்திடுவேன்
Belanadaindhiduven
Uyara parandhiduven
Pudhu belanadaindhiduven
Uyara parandhiduven
English
Pallaththaakkil nadakkumpodhu
Ennai kaanbavare
Thaagaththaale kadharumbodhu
Ennai ketpavare
En Hakkor
Neer endhan thunaiyaalare
Thaagam theerkum
Jeeva thanneere
Aaviyaanavare Aaviyaanavare
Irul niraindha pallaththaakkil
Nadakka nerndhaalum
Kalanga maatten
Thigaikka maatten
Neer ennodu undu
Vaarththaiyaale thetruveer
Samoogaththaale nadaththuveer
Sorndhu pogum neraththil
Um belanai tharugindreer
Saththuvamillaa velaiyil
Adhai peruga seygindreer
Belanadaindhiduven
Uyara parandhiduven
Pudhu belanadaindhiduven
Uyara parandhiduven
English Meaning
When I walk through the valley,
You are the One who sees me.
When I cry out in thirst,
You are the One who hears me.
My En Hakkore,
You are my Helper.
You are the Living Water
Who satisfies my thirst.
Holy Spirit,
Holy Spirit.
Even if I must walk
Through a valley filled with darkness,
I will not be shaken,
I will not be afraid,
For You are with me.
You comfort me with Your Word;
You lead me by Your presence.
When I grow weary,
You give me Your strength.
When I have no strength of my own,
You make it increase.
I will be strengthened;
I will soar on high.
I will receive new strength;
I will soar on high.