பள்ளத்தாக்கில் நடக்கும்போது

Pallathakkil Nadakum Bothu

பள்ளத்தாக்கில் நடக்கும்போது – Pallathakkil Nadakum Bothu

Key: D Tempo: 92 BPM Beat: 4/4
🎬Watch 💬WhatsApp ✉️Email

தமிழ் வரிகள்

பள்ளத்தாக்கில் நடக்கும்போது
என்னை காண்பவரே
தாகத்தாலே கதறும் போது
என்னை கேட்பவரே

என் ஹக்கோர்
நீர் எந்தன் துணையாளரே
தாகம் தீர்க்கும்
ஜீவ தண்ணீரே

ஆவியானவரே
ஆவியானவரே

இருள் நிறைந்த பள்ளத்தாக்கில்
நடக்க நேர்ந்தாலும்
கலங்க மாட்டேன்
திகைக்க மாட்டேன்
நீர் என்னோடு உண்டு

வார்த்தையாலே தேற்றுவீர்
சமூகத்தாலே நடத்துவீர்

சோர்ந்து போகும் நேரத்தில்
உம் பெலனை தருகின்றீர்
சத்துவமில்லா வேளையில்
அதை பெருக செய்கின்றீர்

பெலனடைந்திடுவேன்
உயர பறந்திடுவேன்
புது பெலனடைந்திடுவேன்
உயர பறந்திடுவேன்

தமிழ் + English

பள்ளத்தாக்கில் நடக்கும்போது
என்னை காண்பவரே
தாகத்தாலே கதறும் போது
என்னை கேட்பவரே
Pallaththaakkil nadakkumpodhu
Ennai kaanbavare
Thaagaththaale kadharumbodhu
Ennai ketpavare

என் ஹக்கோர்
நீர் எந்தன் துணையாளரே
தாகம் தீர்க்கும்
ஜீவ தண்ணீரே
En Hakkor
Neer endhan thunaiyaalare
Thaagam theerkum
Jeeva thanneere

ஆவியானவரே ஆவியானவரே
Aaviyaanavare Aaviyaanavare

இருள் நிறைந்த பள்ளத்தாக்கில்
நடக்க நேர்ந்தாலும்
கலங்க மாட்டேன்
திகைக்க மாட்டேன்
நீர் என்னோடு உண்டு
Irul niraindha pallaththaakkil
Nadakka nerndhaalum
Kalanga maatten
Thigaikka maatten
Neer ennodu undu

வார்த்தையாலே தேற்றுவீர்
சமூகத்தாலே நடத்துவீர்
Vaarththaiyaale thetruveer
Samoogaththaale nadaththuveer

சோர்ந்து போகும் நேரத்தில்
உம் பெலனை தருகின்றீர்
சத்துவமில்லா வேளையில்
அதை பெருக செய்கின்றீர்
Sorndhu pogum neraththil
Um belanai tharugindreer
Saththuvamillaa velaiyil
Adhai peruga seygindreer

பெலனடைந்திடுவேன்
உயர பறந்திடுவேன்
புது பெலனடைந்திடுவேன்
உயர பறந்திடுவேன்
Belanadaindhiduven
Uyara parandhiduven
Pudhu belanadaindhiduven
Uyara parandhiduven

English

Pallaththaakkil nadakkumpodhu
Ennai kaanbavare
Thaagaththaale kadharumbodhu
Ennai ketpavare

En Hakkor
Neer endhan thunaiyaalare
Thaagam theerkum
Jeeva thanneere

Aaviyaanavare Aaviyaanavare

Irul niraindha pallaththaakkil
Nadakka nerndhaalum
Kalanga maatten
Thigaikka maatten
Neer ennodu undu

Vaarththaiyaale thetruveer
Samoogaththaale nadaththuveer

Sorndhu pogum neraththil
Um belanai tharugindreer
Saththuvamillaa velaiyil
Adhai peruga seygindreer

Belanadaindhiduven
Uyara parandhiduven
Pudhu belanadaindhiduven
Uyara parandhiduven

English Meaning

When I walk through the valley,
You are the One who sees me.
When I cry out in thirst,
You are the One who hears me.

My En Hakkore,
You are my Helper.
You are the Living Water
Who satisfies my thirst.

Holy Spirit,
Holy Spirit.

Even if I must walk
Through a valley filled with darkness,
I will not be shaken,
I will not be afraid,
For You are with me.

You comfort me with Your Word;
You lead me by Your presence.

When I grow weary,
You give me Your strength.
When I have no strength of my own,
You make it increase.

I will be strengthened;
I will soar on high.
I will receive new strength;
I will soar on high.

Song Video

Video can’t be played here. Watch on YouTube
Need help?