தமிழ் வரிகள்
பெருங்காற்று வீசினாலும்
கடல் கொந்தளித்தாலும்
சோர்ந்து போகமாட்டேன்
முட்கள் என்னை குத்தினாலும்
அக்கினியில் நடந்தாலும்
பயப்படவேமாட்டேன்
என் இயேசு என்னோடுண்டு
நான் எதற்கும் பயப்படேன்
என் இயேசு என்னோடுண்டு
நான் எதற்கும் அஞ்சிடேன்
1.என் உள்ளம் உடைந்திட்டாலும்
உம்மையே நான் நம்பிடுவேன்
ஒரு நிமிடம் உம்மைப் பிரிந்து
நான் வாழ முடியாதையா
2.அவர் போல் யாருண்டு
அவர் அன்பிற்கு அளவில்லையே
அவர் (இயேசு) என்னோடு இருப்பதினால்
நான் அசைக்கப்படுவதில்லையே
தமிழ் + English
பெருங்காற்று வீசினாலும்
கடல் கொந்தளித்தாலும்
சோர்ந்து போகமாட்டேன்
முட்கள் என்னை குத்தினாலும்
அக்கினியில் நடந்தாலும்
பயப்படவேமாட்டேன்
Perungaatru veesinaalum
Kadal kondhaliththaalum
Sorndhu pogamaatten
Mutkal ennai kuththinaalum
Akkiniyil nadandhaalum
Bayappadave maatten
என் இயேசு என்னோடுண்டு
நான் எதற்கும் பயப்படேன்
என் இயேசு என்னோடுண்டு
நான் எதற்கும் அஞ்சிடேன்
En Yesu ennodundu
Naan edharkkum bayappaden
En Yesu ennodundu
Naan edharkkum anjiden
1.என் உள்ளம் உடைந்திட்டாலும்
உம்மையே நான் நம்பிடுவேன்
ஒரு நிமிடம் உம்மைப் பிரிந்து
நான் வாழ முடியாதையா
En ullam udaindhittaalum
Ummaiye naan nambiduven
Oru nimidam ummai pirindhu
Naan vaazha mudiyathaiyaa
2.அவர் போல் யாருண்டு
அவர் அன்பிற்கு அளவில்லையே
அவர் (இயேசு) என்னோடு இருப்பதினால்
நான் அசைக்கப்படுவதில்லையே
Avar pol yaarundu
Avar anbirkku alavillaiye
Avar ennodu iruppadhinaal
Naan asaikkappaduvadhillaiye
English
Perungaatru veesinaalum
Kadal kondhaliththaalum
Sோரndhu pogamaatten
Mutkal ennai kuththinaalum
Akkiniyil nadandhaalum
Bayappadave maatten
En Yesu ennodundu
Naan edharkkum bayappaden
En Yesu ennodundu
Naan edharkkum anjiden
En ullam udaindhittaalum
Ummaiye naan nambiduven
Oru nimidam ummai pirindhu
Naan vaazha mudiyathaiyaa
Avar pol yaarundu
Avar anbirkku alavillaiye
Avar ennodu iruppadhinaal
Naan asaikkappaduvadhillaiye
English Meaning
Even if strong winds blow
Even if the sea roars and is in turmoil
I will not grow weary or lose heart
Even if thorns pierce me
Even if I walk through fire
I will not be afraid
My Jesus is with me
I will not fear anything
My Jesus is with me
I will not be afraid of anything
Even if my heart is broken
I will still trust in You
Even for a single moment away from You
I cannot live, O Lord
Who is like Him?
His love has no limit
Because He is with me
I will not be shaken