தமிழ் வரிகள்
1. தொல்லை கஷ்டங்கள் சூழ்ந்திடும் துன்பம் துக்கம் வரும்
இன்பத்தில் துன்பம் நேர்ந்திடும் இருளாய்த் தோன்றும் எங்கும்
சோதனை வரும் வேளையில் சொற்கேட்கும் செவியிலே
பரத்திலிருந்து ஜெயம் வரும்பரன் உன்னைக்காக்கவல்லோர்
காக்கும்வல்ல மீட்பர் உண்டெனக்கு காத்திடுவார் என்றுமே
2. ஐயம் மிருந்ததோர் காலத்தில் ஆவி குறைவால்தான்
மீட்பர் உதிர பெலத்தால் சத்துருவை வென்றேன்
என் பயம் யாவும் நீங்கிற்றே இயேசு கை தூக்கினார்
முற்றும் என்னுள்ளம் மாறிற்று இயேசென்னைக் காக்கவல்லோர்
3. என்ன வந்தாலும் நம்புவேன் என் நேச மீட்பரை
யார் கைவிட்டாலும் பின் செல்வேன் எனது இயேசுவை
அகல ஆழ உயரமாய் எவ்வளவன்பு கூர்ந்தார்
என்ன துன்பங்கள் வந்தாலும் என்னைக் கைவிடமாட்டார்
தமிழ் + English
1. தொல்லை கஷ்டங்கள் சூழ்ந்திடும் துன்பம் துக்கம் வரும்
இன்பத்தில் துன்பம் நேர்ந்திடும் இருளாய்த் தோன்றும் எங்கும்
சோதனை வரும் வேளையில் சொற்கேட்கும் செவியிலே
பரத்திலிருந்து ஜெயம் வரும்பரன் உன்னைக்காக்கவல்லோர்
Thollai Kashtangal Soozhndhidum Thunbam Thukkam Varum
Inbathil Thunbam Nernthidum Irulaai Thondrum Engum
Sodhanai Varum Velaiyil Sorketkum Seviyile
Parathilirundhu Jeyam Varum Paran Unnai Kaakkavallor
காக்கும்வல்ல மீட்பர் உண்டெனக்கு காத்திடுவார் என்றுமே
Kaakkum Valla Meetpar Undenakku Kaathiduvaar Endrume
2. ஐயம் மிருந்ததோர் காலத்தில் ஆவி குறைவால்தான்
மீட்பர் உதிர பெலத்தால் சத்துருவை வென்றேன்
என் பயம் யாவும் நீங்கிற்றே இயேசு கை தூக்கினார்
முற்றும் என்னுள்ளம் மாறிற்று இயேசென்னைக் காக்கவல்லோர்
Aiyam Irundhathor Kaalathil Aavi Kuraivaal Thaan
Meetpar Udhira Belathaal Sathuruvai Vendrein
En Bayam Yaavum Neengitre Yeshu Kai Thookkinaar
Mutrum Ennullam Maaritre Yeshu Ennai Kaakkavallor
3. என்ன வந்தாலும் நம்புவேன் என் நேச மீட்பரை
யார் கைவிட்டாலும் பின் செல்வேன் எனது இயேசுவை
அகல ஆழ உயரமாய் எவ்வளவன்பு கூர்ந்தார்
என்ன துன்பங்கள் வந்தாலும் என்னைக் கைவிடமாட்டார்
Enna Vandhaalum Nambuven En Nesa Meetparai
Yaar Kaivittaalum Pin Selven Enadhu Yesuvai
Agala Aazha Uyaramaai Evvalavanbu Koornthaar
Enna Thunbangal Vandhaalum Ennai Kaividamaattaar
English
Thollai Kashtangal Soozhndhidum Thunbam Thukkam Varum
Inbathil Thunbam Nernthidum Irulaai Thondrum Engum
Sodhanai Varum Velaiyil Sorketkum Seviyile
Parathilirundhu Jeyam Varum Paran Unnai Kaakkavallor
Kaakkum Valla Meetpar Undenakku Kaathiduvaar Endrume
Aiyam Irundhathor Kaalathil Aavi Kuraivaal Thaan
Meetpar Udhira Belathaal Sathuruvai Vendrein
En Bayam Yaavum Neengitre Yeshu Kai Thookkinaar
Mutrum Ennullam Maaritre Yeshu Ennai Kaakkavallor
Enna Vandhaalum Nambuven En Nesa Meetparai
Yaar Kaivittaalum Pin Selven Enadhu Yesuvai
Agala Aazha Uyaramaai Evvalavanbu Koornthaar
Enna Thunbangal Vandhaalum Ennai Kaividamaattaar
English Meaning
When troubles and hardships surround me
When sorrow and pain come
Even in joy, suffering may arise
And darkness may appear everywhere
In times of testing, when I hear His word in my ears
Victory comes from heaven; the Lord is able to protect you
I have a mighty Savior who protects me—He will guard me forever
In times of doubt and weakness of spirit
By the power of the Savior’s blood, I overcame the enemy
All my fears disappeared when Jesus lifted me up
My whole heart was completely changed
Jesus is the One who protects me
Whatever comes, I will trust my beloved Savior
Even if everyone forsakes me, I will follow my Jesus
His love is as deep, high, and vast as anything can be
No matter what troubles come, He will never abandon me