தமிழ் வரிகள்
என்னை நடத்துபவர் நீரே
தலை உயர்த்துபவர் நீரே
ஏற்ற காலத்தில் என்னை நடத்திடுவீர்
உமக்கு மறைவாக ஒன்றும் இல்லையே
ஓ… என்றும் என்றும் ஆராதிப்பேன்
சிறுமி என்று என்னைத் தள்ளி
முடியாதென்று நினைத்த வேளை
என் உள்ளத்தை நீர் கண்டீர்
யாருமில்லா நேரம் வந்து
தாயைப் போல என்னத் தேற்றி
கண்ணீரைத் துடைத்தீர்
உமக்கு மறைவாக ஒன்றும் இல்லையே
ஓ… என்றும் என்றும் ஆராதிப்பேன்-2
புழுதியிலும் சேற்றிலும் கிடந்தேன்
உலகத்தினால் மறக்கப்பட்டேன்
என் மகளே என்றழைத்தீர்
நேசித்தோர் என்னைக் கைவிட்ட நேரம்
உம் கரத்தால் என்னை ஏந்தி
நம்பிக்கை எனக்குள் வைத்தீர் – உமக்கு
தமிழ் + English
என்னை நடத்துபவர் நீரே
தலை உயர்த்துபவர் நீரே
ஏற்ற காலத்தில் என்னை நடத்திடுவீர்
Ennai Nadaththubavar Neere
Thalai Uyarththubavar Neere
Yettra Kaalaththil Ennai Nadaththiduveer
உமக்கு மறைவாக ஒன்றும் இல்லையே
ஓ… என்றும் என்றும் ஆராதிப்பேன்
Umakku Maraivaaga Ondrum Illaiye
Oh… Endrum Endrum Aaraadhippen
சிறுமி என்று என்னைத் தள்ளி
முடியாதென்று நினைத்த வேளை
என் உள்ளத்தை நீர் கண்டீர்
யாருமில்லா நேரம் வந்து
தாயைப் போல என்னத் தேற்றி
கண்ணீரைத் துடைத்தீர்
Sirumi Endru Ennai Thalli
Mudiyadhu Endru Ninaiththa Velai
En Ullaththai Neer Kandeer
Yaarumillaa Neram Vandhu
Thaayaip Pola Ennai Thaettri
Kanneerai Thudaiththeer
உமக்கு மறைவாக ஒன்றும் இல்லையே
ஓ… என்றும் என்றும் ஆராதிப்பேன்-2
Umakku Maraivaaga Ondrum Illaiye
Oh… Endrum Endrum Aaraadhippen – 2
புழுதியிலும் சேற்றிலும் கிடந்தேன்
உலகத்தினால் மறக்கப்பட்டேன்
என் மகளே என்றழைத்தீர்
நேசித்தோர் என்னைக் கைவிட்ட நேரம்
உம் கரத்தால் என்னை ஏந்தி
நம்பிக்கை எனக்குள் வைத்தீர் – உமக்கு
Puzhudhiyilum Saettrilum Kidanthen
Ulagaththinaal Marakkappatten
En Magale Endrazhaiththeer
Nesiththor Ennai Kaivitta Neram
Um Karaththaal Ennai Aendhi
Nambikkai Enakkul Vaitheer – Umakku
English
Ennai Nadaththubavar Neere
Thalai Uyarththubavar Neere
Yettra Kaalaththil Ennai Nadaththiduveer
Umakku Maraivaaga Ondrum Illaiye
Oh… Endrum Endrum Aaraadhippen
Sirumi Endru Ennai Thalli
Mudiyadhu Endru Ninaiththa Velai
En Ullaththai Neer Kandeer
Yaarumillaa Neram Vandhu
Thaayaip Pola Ennai Thaettri
Kanneerai Thudaiththeer
Umakku Maraivaaga Ondrum Illaiye
Oh… Endrum Endrum Aaraadhippen – 2
Puzhudhiyilum Saettrilum Kidanthen
Ulagaththinaal Marakkappatten
En Magale Endrazhaiththeer
Nesiththor Ennai Kaivitta Neram
Um Karaththaal Ennai Aendhi
Nambikkai Enakkul Vaitheer – Umakku
[D]என்னை நடத்துபவர் [A]நீரே
{ennai nataththupavar nire}
[A]தலை [Bm]உயர்த்துபவர் [G]நீரே
{thalai uyarththupavar nire}
[D]ஏற்ற காலத்தில் [A]என்னை [G]நடத்திடுவீர்
{eerra kalaththil ennai nataththituvir}
[D]உமக்கு [G]மறைவாக [A]ஒன்றும் [D]இல்லையே
{umakku maraivaka onrum illaiye}
[Em]ஓ என்றும் [A]என்றும் [D]ஆராதிப்பேன்
{oo enrum enrum aarathippen}
[D]உமக்கு மறைவாக [F#]ஒன்றும் [Bm]இல்லையே
{umakku maraivaka onrum illaiye}
[Em]ஓ என்றும் [A]என்றும் [D]ஆராதிப்பேன்
{oo enrum enrum aarathippen}
[D]சிறுமி என்று என்னை தள்ளி
{sirumi enru ennai thalli}
[Bm]முடியாதென்று நினைத்த வேலை
{mutiyathenru ninaiththa velai}
[G]என் உள்ளத்தை நீர் [A]கண்டீர்
{en ullaththai nir kantir}
[D]யாருமில்லா நேரம் வந்து
{yarumilla neram vanthu}
[Bm]தாயைப் போல என்னை தேற்றி
{thayaip pola ennai therri}
[G]கண்ணீரைத் [A]துடைத்தீர்
{kanniraith thutaiththir}
[G]…உமக்கு [A]மறைவாக
{…umakku maraivaka}
[D]புழுதியிலும் சேற்றிலும் கிடந்தேன்
{puzhuthiyilum serrilum kitanthen}
[Bm]உலகத்தினால் மறக்கப்பட்டேன்
{ulakaththinal marakkappatten}
[G]என் மகளே [A]என்றழைத்தீர்
{en makale enrazhaiththir}
[D]நேசித்தோர் என்னை கைவிட்ட நேரம்
{nesiththor ennai kaivitta neram}
[Bm]உம் கரத்தால் என்னை ஏந்தி
{um karaththal ennai eenthi}
[G]நம்பிக்கை எனக்குள் [A]வைத்தீர்
{nampikkai enakkul vaiththir}
[G]…உமக்கு [A]மறைவாக
{…umakku maraivaka}
English Meaning
You are the One who leads me,
You are the One who lifts my head.
You will guide me at the appointed time.
Nothing is hidden from You.
Oh… I will worship You forever and ever.
When I was rejected, being called a little girl,
When others thought I was incapable,
You saw my heart.
When there was no one around, You came,
You comforted me like a mother
And wiped away my tears.
Nothing is hidden from You.
Oh… I will worship You forever and ever. (2)
I was lying in dust and mud,
Forgotten by the world,
But You called me, “My daughter.”
When those who loved me left me,
You lifted me up with Your hands
And placed hope within me.