தமிழ் வரிகள்
என்னை நடத்துகின்றீர் ஒரு தகப்பன் போல
என்னை தேற்றுகின்றீர் அன்பு தாயைப்போல
கரம் பிடித்தீர் உயிர் நண்பராக – வழி
காட்டுகின்றீர் நல்ல மேய்ப்பனாக
நன்றி இயேசுவே…. x 2
நடத்தி வந்திரே நலமாய் என்றுமே
சேற்றில் இருந்து என்னை தூக்கி எடுத்து
பாவம் எல்லாம் போக்கி உம் பிள்ளையாக்கினீர்
உமதன்பின் அகலம் ஆழம் உயரம் அறியவே
என் கண்களை திறந்திடும் நல்ல நேசரே
வாழ அறிய என்னையும் வாழ வைக்கின்கிறீர்
கிருபை வரங்கள் தந்து பயன்படுத்துகிறீர்
பேதைகளை ஞானியாக்குபவர்
எளியோனையும் கண்ணோக்குகிறீர்
நானே வழியும் சத்தியமும் ஜீவன் என்றீர்
நித்திய ஜீவனை எனக்கும் வாக்களித்தீர்
பாவி நானும் பரலோகம் வர
சிலுவையில் மரித்து உயிர்த்தெழுந்தீர்
தமிழ் + English
என்னை நடத்துகின்றீர் ஒரு தகப்பன் போல
என்னை தேற்றுகின்றீர் அன்பு தாயைப்போல
கரம் பிடித்தீர் உயிர் நண்பராக – வழி
காட்டுகின்றீர் நல்ல மேய்ப்பனாக
Ennai Nadaththugindreer Oru Thagappan Pola
Ennai Thaettrugindreer Anbu Thaayaipola
Karam Piditheer Uyir Nanbaraaga – Vazhi
Kaattugindreer Nalla Meippanaaga
நன்றி இயேசுவே…. x 2
நடத்தி வந்திரே நலமாய் என்றுமே
Nandri Yesuvae… (2)
Nadaththi Vandheere Nalamaai Endrume
சேற்றில் இருந்து என்னை தூக்கி எடுத்து
பாவம் எல்லாம் போக்கி உம் பிள்ளையாக்கினீர்
உமதன்பின் அகலம் ஆழம் உயரம் அறியவே
என் கண்களை திறந்திடும் நல்ல நேசரே
Saetril Irundhu Ennai Thookki Eduththu
Paavam Ellaam Pokki Um Pillaiaakkineer
Umadhanbin Agalam Aazham Uyar am Ariyave
En Kangalai Thirandhidum Nalla Nesare
வாழ அறிய என்னையும் வாழ வைக்கின்கிறீர்
கிருபை வரங்கள் தந்து பயன்படுத்துகிறீர்
பேதைகளை ஞானியாக்குபவர்
எளியோனையும் கண்ணோக்குகிறீர்
Vaazha Ariya Ennaiyum Vaazha Vaikkindreer
Kirubai Varangal Thanthu Payanpaduththugindreer
Paethaigalai Gnaaniyaakkubavar
Eliyonaiyum Kannookkugindreer
நானே வழியும் சத்தியமும் ஜீவன் என்றீர்
நித்திய ஜீவனை எனக்கும் வாக்களித்தீர்
பாவி நானும் பரலோகம் வர
சிலுவையில் மரித்து உயிர்த்தெழுந்தீர்
Naane Vazhiyum Saththiyamum Jeevan Endreer
Niththiya Jeevanai Enakkum Vaakkaliththeer
Paavi Naanum Paralokam Vara
Siluvaiyil Mariththu Uyirththezhundheer
English
Ennai Nadaththugindreer
Oru Thagappan Pola
Ennai Thaettrugindreer
Anbu Thaayaipola
Karam Piditheer Uyir Nanbaraaga – Vazhi
Kaattugindreer Nalla Meippanaaga
Nandri Yesuvae… (2)
Nadaththi Vandheere Nalamaai Endrume
Saetril Irundhu Ennai Thookki Eduththu
Paavam Ellaam Pokki Um
Pillaiaakkineer
Umadhanbin Agalam Aazham Uyar am Ariyave
En Kangalai Thirandhidum Nalla Nesaree
Vaazha Ariya Ennaiyum Vaazha Vaikkindreer
Kirubai Varangal Thanthu Payanpaduththugindreer
Paethaigalai Gnaaniyaakkubavar
Eliyonaiyum Kannookkugindreer
Naane Vazhiyum Saththiyamum Jeevan Endreer
Niththiya Jeevanai Enakkum Vaakkaliththeer
Paavi Naanum Paralokam Vara
Siluvaiyil Mariththu Uyirththezhundheer
English Meaning
You lead me
Like a loving father,
You comfort me
Like a caring mother.
You hold my hand as my true Friend,
You guide me as the Good Shepherd.
Thank You, Jesus… (2)
You have led me and carried me safely, always.
You lifted me up from the mud,
Removed all my sins,
And made me Your child.
To know the width, depth,
And height of Your love,
Open my eyes,
O my precious Beloved.
You teach me how to live
And enable me to live.
Giving me gifts of grace,
You use me for Your purpose.
You make the foolish wise
And You look upon the humble with compassion.
You said, “I am the Way, the Truth, and the Life,”
And You promised me eternal life.
So that even I, a sinner, may enter heaven,
You died on the cross
And rose again.