தமிழ் வரிகள்
எந்தன் நேசர் இயேசு நாதா உம்மில் அன்பு கூறுவேன்
உம்மில் வைக்கும் ஆசையாலே பாவம் யாவும் வெறுப்பேன்
என்னை அன்பால் தேடி வந்து ரத்தம் சிந்தி ரட்சித்தீர்
நேசர் மா பெரும் கிருபையை நான் ஓர்போதும் மறவேன்
எந்தன் நேசர் இயேசு நாதா
உம்மில் அன்பு கூறுவேன்
நேசர் மா பெரும் கிருபையை
நான் ஓர்போதும் மறவேன்
மாயலோக வாழ்வில் மூழ்கி பித்தனாக திரிந்தேன்
தீய ஆசையால் மயங்கி சிந்தை கேட்டு அலைந்தேன்
சற்று தேவ பயமின்றி துஷ்டனாய் நாட்களிதான்
நீரோ அன்பாய் என்னைச் சேர்த்து உந்தன் சொந்தமாக்கினீர்
எண்ணம் இல்லா எந்தன் வாழ்க்கை அனைத்தையும் மன்னிப்பீர்
பரிசுத்த ஆவி தந்து சத்ய பாதை காட்டினீர்
மேலும் நேர் வழி நடக்க நீர் என் முன்னே செல்கிறீர்
சா மட்டும் நிலைத்து நிற்க உம் கிருபையை ஈகிறீர்
இனி நான் என் வாழ் நாளெல்லாம் உம்மையே பின் செல்லுவேன்
நன்றியுள்ள சாட்சியாக உம் அன்பை பிரஸ்தாபிப்பேன்
சா மட்டும் உந்தன் துதி எங்கள் வாயில் இருக்கும்
என்னிலும் உம்மோடு வாழ்ந்து நித்யானந்தம் கொள்ளுமே
தமிழ் + English
எந்தன் நேசர் இயேசு நாதா உம்மில் அன்பு கூறுவேன்
உம்மில் வைக்கும் ஆசையாலே பாவம் யாவும் வெறுப்பேன்
என்னை அன்பால் தேடி வந்து ரத்தம் சிந்தி ரட்சித்தீர்
நேசர் மா பெரும் கிருபையை நான் ஓர்போதும் மறவேன்
Endhan Nesar Yesu Naadha Ummil Anbu Kooruvaen
Ummil Vaikkum Aasaiyaalae Paavam Yaavum Veruppaen
Ennai Anbaal Thaedi Vandhu Raththam Sindhi Ratchiththeer
Nesar Maa Perum Kirubaiyai Naan Orpodhum Maravaen
எந்தன் நேசர் இயேசு நாதா
உம்மில் அன்பு கூறுவேன்
நேசர் மா பெரும் கிருபையை
நான் ஓர்போதும் மறவேன்
Endhan Nesar Yesu Naadha
Ummil Anbu Kooruvaen
Nesar Maa Perum Kirubaiyai
Naan Orpodhum Maravaen
மாயலோக வாழ்வில் மூழ்கி பித்தனாக திரிந்தேன்
தீய ஆசையால் மயங்கி சிந்தை கேட்டு அலைந்தேன்
சற்று தேவ பயமின்றி துஷ்டனாய் நாட்களிதான்
நீரோ அன்பாய் என்னைச் சேர்த்து உந்தன் சொந்தமாக்கினீர்
Maayaloga Vaazhvil Moozhgi Piththanaaga Thirindhaen
Theeya Aasaiyaal Mayangi Sindhai Kaettu Alaindhaen
Satru Deva Bayamindri Dhushtanaai Naatkalidhaan
Neero Anbaai Ennai Saerththu Undhan Sondhamaakkineer
எண்ணம் இல்லா எந்தன் வாழ்க்கை அனைத்தையும் மன்னிப்பீர்
பரிசுத்த ஆவி தந்து சத்ய பாதை காட்டினீர்
மேலும் நேர் வழி நடக்க நீர் என் முன்னே செல்கிறீர்
சா மட்டும் நிலைத்து நிற்க உம் கிருபையை ஈகிறீர்
Ennam Illaa Endhan Vaazhkkai Anaiththaiyum Mannippeer
Parisuththa Aavi Thandhu Sathya Paadhai Kaattineer
Maelum Naer Vazhi Nadakka Neer En Munnae Selgireer
Saa Maatum Nilaiththu Nirka Um Kirubaiyai Eegireer
இனி நான் என் வாழ் நாளெல்லாம் உம்மையே பின் செல்லுவேன்
நன்றியுள்ள சாட்சியாக உம் அன்பை பிரஸ்தாபிப்பேன்
சா மட்டும் உந்தன் துதி எங்கள் வாயில் இருக்கும்
என்னிலும் உம்மோடு வாழ்ந்து நித்யானந்தம் கொள்ளுமே
Ini Naan En Vaazh Naalellaam Ummaiyae Pin Selluvaen
Nandriyulla Saatchiyaaga Um Anbai Prasthaabippaen
Saa Maatum Undhan Thudhi Engal Vaayil Irukkum
Ennilum Ummodu Vaazhndhu Nithyaanandham Kollumae
English
Endhan Nesar Yesu Naadha Ummil Anbu Kooruvaen
Ummil Vaikkum Aasaiyaalae Paavam Yaavum Veruppaen
Ennai Anbaal Thaedi Vandhu Raththam Sindhi Ratchiththeer
Nesar Maa Perum Kirubaiyai Naan Orpodhum Maravaen
Endhan Nesar Yesu Naadha
Ummil Anbu Kooruvaen
Nesar Maa Perum Kirubaiyai
Naan Orpodhum Maravaen
Maayaloga Vaazhvil Moozhgi Piththanaaga Thirindhaen
Theeya Aasaiyaal Mayangi Sindhai Kaettu Alaindhaen
Satru Deva Bayamindri Dhushtanaai Naatkalidhaan
Neero Anbaai Ennai Saerththu Undhan Sondhamaakkineer
Ennam Illaa Endhan Vaazhkkai Anaiththaiyum Mannippeer
Parisuththa Aavi Thandhu Sathya Paadhai Kaattineer
Maelum Naer Vazhi Nadakka Neer En Munnae Selgireer
Saa Maatum Nilaiththu Nirka Um Kirubaiyai Eegireer
Ini Naan En Vaazh Naalellaam Ummaiyae Pin Selluvaen
Nandriyulla Saatchiyaaga Um Anbai Prasthaabippaen
Saa Maatum Undhan Thudhi Engal Vaayil Irukkum
Ennilum Ummodu Vaazhndhu Nithyaanandham Kollumae
English Meaning
My beloved Jesus, my Lord, I will love You,
Because of the desire I have for You, I will hate all sin.
You came seeking me in love,
Shed Your blood and redeemed me.
I will never forget
The great and precious grace of my Beloved.
My beloved Jesus, my Lord,
I will love You.
The great and precious grace of my Beloved,
I will never forget.
Immersed in the life of this vain world,
I wandered like a foolish person.
Overcome by evil desires,
I lost my understanding and wandered away.
Living my days without the fear of God,
I was living as a wicked person.
But You, in love, embraced me
And made me Your own.
You will forgive all of my thoughtless life,
You gave me the Holy Spirit
And showed me the path of truth.
You go before me
To lead me in the right way,
And You give me Your grace
To stand firm until death.
From now on, all the days of my life,
I will follow You alone.
As a grateful witness,
I will proclaim Your love.
Until death, Your praise
Will remain on our lips.
May I live with You forever
And experience eternal joy.