தமிழ் வரிகள்
எப்பத்தா என்று சொல்லி திறப்பவரே
என் வாழ்வின் கதவை திறந்திடுமே- 2
வானத்திலானாலும் ஆழத்திலானாலும்
அடைபட்டதெல்லாம் திறக்கும்
ஒரு வார்த்தை ஒன்று உம் வாயிலிருந்து
புறப்பட்டால் உடன் திறக்கும்- 2 – எப்பத்தா
செங்கடலானாலும் யோர்தானானாலும்
உம்மை கண்டால் உடன் விலகும்
எரிகோவானாலும் பர்வதமானாலும்
உம் முன்னே தகர்ந்து விழும்- 2 – எப்பத்தா
குருடான கண்கள் அடைப்பட்ட செவிகள்
நீர் தொட்டால் உடன் திறக்கும்
ஊமையான வாய்கள் மந்தமுள்ள நாவுகள்
நீர் சொன்னால் உம்மை துதிக்கும்- 2 – எப்பத்தா
பாவ கட்டானாலும் சாப கட்டானாலும்
உம் (இயேசு) நாமத்தினால் அவிழும்
சிறை கதவானாலும் கல்லறையானாலும்
உம் வல்லமையால் திறக்கும்- 2 – எப்பத்தா
தமிழ் + English
எப்பத்தா என்று சொல்லி திறப்பவரே
என் வாழ்வின் கதவை திறந்திடுமே- 2
Eppaththa Endru Solli Thirappavarae
En Vaazhvin Kadhavai Thirandhidumae – 2
வானத்திலானாலும் ஆழத்திலானாலும்
அடைபட்டதெல்லாம் திறக்கும்
ஒரு வார்த்தை ஒன்று உம் வாயிலிருந்து
புறப்பட்டால் உடன் திறக்கும்- 2 – எப்பத்தா
Vaanaththil Aanaalum Aazhaththil Aanaalum
Adaipattadhellaam Thirakkum
Oru Vaarthai Ondru Um Vaayilirundhu
Purappattaal Udan Thirakkum – 2 – Eppaththa
செங்கடலானாலும் யோர்தானானாலும்
உம்மை கண்டால் உடன் விலகும்
எரிகோவானாலும் பர்வதமானாலும்
உம் முன்னே தகர்ந்து விழும்- 2 – எப்பத்தா
Sengadalaanaalum Yordhaanaanaalum
Ummai Kandhaal Udan Vilagum
Erigovaanaalum Parvathamaanaalum
Um Munnae Thagarndhu Vizhum – 2 – Eppaththa
குருடான கண்கள் அடைப்பட்ட செவிகள்
நீர் தொட்டால் உடன் திறக்கும்
ஊமையான வாய்கள் மந்தமுள்ள நாவுகள்
நீர் சொன்னால் உம்மை துதிக்கும்- 2 – எப்பத்தா
Kurudaana Kangal Adaipatta Sevigal
Neer Thottaal Udan Thirakkum
Oomaiyaana Vaaygal Mandhamulla Naavugal
Neer Sonnaal Ummai Thudhikkum – 2 – Eppaththa
பாவ கட்டானாலும் சாப கட்டானாலும்
உம் (இயேசு) நாமத்தினால் அவிழும்
சிறை கதவானாலும் கல்லறையானாலும்
உம் வல்லமையால் திறக்கும்- 2 – எப்பத்தா
Paava Kattaanaalum Saaba Kattaanaalum
Um (Yesu) Naamaththinaal Avizhum
Sirai Kadhavaanaalum Kallaraiyaanaalum
Um Vallamaiyaal Thirakkum – 2 – Eppaththa
English
Eppaththa Endru Solli Thirappavarae
En Vaazhvin Kadhavai Thirandhidumae – 2
Vaanaththil Aanaalum Aazhaththil Aanaalum
Adaipattadhellaam Thirakkum
Oru Vaarthai Ondru Um Vaayilirundhu
Purappattaal Udan Thirakkum – 2 – Eppaththa
Sengadalaanaalum Yordhaanaanaalum
Ummai Kandhaal Udan Vilagum
Erigovaanaalum Parvathamaanaalum
Um Munnae Thagarndhu Vizhum – 2 – Eppaththa
Kurudaana Kangal Adaipatta Sevigal
Neer Thottaal Udan Thirakkum
Oomaiyaana Vaaygal Mandhamulla Naavugal
Neer Sonnaal Ummai Thudhikkum – 2 – Eppaththa
Paava Kattaanaalum Saaba Kattaanaalum
Um (Yesu) Naamaththinaal Avizhum
Sirai Kadhavaanaalum Kallaraiyaanaalum
Um Vallamaiyaal Thirakkum – 2 – Eppaththa
English Meaning
The One who says “Ephphatha” and opens,
Open the door of my life. – 2
Whether it is in the heavens or in the depths,
Everything that is bound will be opened.
When one word comes forth
From Your mouth,
It will open immediately. – 2 – Ephphatha
Whether it is the Red Sea or the Jordan,
They will move away when they see You.
Whether it is Jericho or a mountain,
They will crumble and fall before You. – 2 – Ephphatha
Blind eyes and closed ears,
When You touch them, they will open immediately.
Mute mouths and slow tongues,
When You speak, they will praise You. – 2 – Ephphatha
Whether it is the bondage of sin or the bondage of curses,
They will be loosened by Your (Jesus’) name.
Whether it is prison doors or the grave,
They will open by Your power. – 2 – Ephphatha