எத்தனை முறை ஒரு அதிசய

Ethanai Murai Oru Athisaya Karam

எத்தனை முறை ஒரு அதிசய – Ethanai Murai Oru Athisaya Karam

Key: D Tempo: 92 BPM Beat: 4/4
🎬Watch 💬WhatsApp ✉️Email

தமிழ் வரிகள்

எத்தனை முறை ஒரு அதிசய கரம் என்னை தொடர்ந்தது
எத்தனை முறை என்னை தாங்கி பிடித்தது
எத்தனை முறையோ இதை வார்த்தையால் பிறரிடம் வர்ணிக்க நினைத்தேன்
அத்தனை முறையும் திக்கு முக்காடி ஆடி போனேன்

தோல்வியின் கடையந்தரம் பார்த்தவன்
கண்ணீரை தேக்கி உருகி நின்றவன்
அழகாய் அவரின் நிழலில் நின்றவன்
இதுதான் வாழ்க்கையின் அழகே

கடும் புயல் என் வாழ்வில் வந்தும் கலங்காமல் கடக்கிறேன்
பெரும் இடிகள் வாழ்வில் விழுந்தும் அசையாமல் நிற்கிறேன்
பெரும் கடல்கள் தாண்டி தாண்டி மீண்டும் மிதக்கிறேன்
என் கப்பலின் அடித்தட்டில் இயேசு இருக்கிறார்

ஒரு நொடியும் விடாத நேசம்
கடல் அலையில் ஆறாத பாசம்
ஆறாத காயங்கள் ஆற்றும்
கண்ணீரில் விலகாமல்

(மீண்டும்)

ஒரு நொடியும் விடாத நேசம்
கடல் அலையில் ஆறாத பாசம்
ஆறாத காயங்கள் ஆற்றும்
கண்ணீரில் விலகாமல்

தோல்வியின் கடையந்தரம் பார்த்தவன்
கண்ணீரை தேக்கி உருகி நின்றவன்
அழகாய் அவரின் நிழலில் நின்றவன்
இதுதான் வாழ்க்கையின் அழகே

தமிழ் + English

எத்தனை முறை ஒரு அதிசய கரம் என்னை தொடர்ந்தது
எத்தனை முறை என்னை தாங்கி பிடித்தது
எத்தனை முறையோ இதை வார்த்தையால் பிறரிடம் வர்ணிக்க நினைத்தேன்
அத்தனை முறையும் திக்கு முக்காடி ஆடி போனேன்
Ethanai murai oru adhisaya karam ennai thodarndhadhu
Ethanai murai ennai thaangi pidithathu
Ethanai muraiyo idhai vaarthayal piraridam varnika ninaithen
Athanai muraiyum thikku mukkai aadi ponen

தோல்வியின் கடையந்தரம் பார்த்தவன்
கண்ணீரை தேக்கி உருகி நின்றவன்
அழகாய் அவரின் நிழலில் நின்றவன்
இதுதான் வாழ்க்கையின் அழகே
Tholviyin kadayandhiram paarthaven
Kaneerai thekki urugi nindravan
Azhagai Avarin Nizhalil nindravan
Idhu than Vazhkayin Azhage

கடும் புயல் என் வாழ்வில் வந்தும் கலங்காமல் கடக்கிறேன்
பெரும் இடிகள் வாழ்வில் விழுந்தும் அசையாமல் நிற்கிறேன்
பெரும் கடல்கள் தாண்டி தாண்டி மீண்டும் மிதக்கிறேன்
என் கப்பலின் அடித்தட்டில் இயேசு இருக்கிறார்
Kadum Puyal en Vazhvil vandhum Kalangamal Kadakiriren
Perum Idigal Vazhvhil vizhundhum Asayamal Nirkiren
Perum Kadalgal thandi thandi meendum midhakiren
En Kappalin Adithatil Yesu Irukiraar

ஒரு நொடியும் விடாத நேசம்
கடல் அலையில் ஆறாத பாசம்
ஆறாத காயங்கள் ஆற்றும்
கண்ணீரில் விலகாமல்
Oru Nodiyum vidatha nesam
Kadal Alaiyil Araathe Paasam
Aaraadhe Kaayangal Aatrum
Kaneeril Vilagaamal

ஒரு நொடியும் விடாத நேசம்
கடல் அலையில் ஆறாத பாசம்
ஆறாத காயங்கள் ஆற்றும்
கண்ணீரில் விலகாமல்
Oru Nodiyum vidatha nesam
Kadal Alaiyil Araathe Paasam
Aaraadhe Kaayangal Aatrum
Kaneeril Vilagaamal

தோல்வியின் கடையந்தரம் பார்த்தவன்
கண்ணீரை தேக்கி உருகி நின்றவன்
அழகாய் அவரின் நிழலில் நின்றவன்
இதுதான் வாழ்க்கையின் அழகே
Tholviyin kadayandhiram paarthaven
Kaneerai thekki urugi nindravan
Azhagai Avarin Nizhalil nindravan
Idhu than Vazhkayin Azhage

English

Ethanai murai oru adhisaya karam ennai thodarndhadhu
Ethanai murai ennai thaangi pidithathu
Ethanai muraiyo idhai vaarthayal piraridam varnika ninaithen
Athanai muraiyum thikku mukkai aadi ponen

Tholviyin kadayandhiram paarthaven
Kaneerai thekki urugi nindravan
Azhagai Avarin Nizhalil nindravan
Idhu than Vazhkayin Azhage

Kadum Puyal en Vazhvil vandhum Kalangamal Kadakiriren
Perum Idigal Vazhvhil vizhundhum Asayamal Nirkiren
Perum Kadalgal thandi thandi meendum midhakiren
En Kappalin Adithatil Yesu Irukiraar

Oru Nodiyum vidatha nesam
Kadal Alaiyil Araathe Paasam
Aaraadhe Kaayangal Aatrum
Kaneeril Vilagaamal

(Repeat)

Oru Nodiyum vidatha nesam
Kadal Alaiyil Araathe Paasam
Aaraadhe Kaayangal Aatrum
Kaneeril Vilagaamal

Tholviyin kadayandhiram paarthaven
Kaneerai thekki urugi nindravan
Azhagai Avarin Nizhalil nindravan
Idhu than Vazhkayin Azhage

English Meaning

How many times a wondrous hand pursued me again and again,
How many times it held me and carried me through.
How many times I tried to describe this to others with words,
But every time I was left speechless and overwhelmed.

I saw the very end of defeat,
I stood there, melting while holding back my tears.
Yet I stood beautifully under His shadow;
This is the beauty of life.

Though fierce storms came into my life, I crossed through without fear.
Though great thunder struck in my life, I stood without shaking.
Crossing vast oceans again and again, I continue to rise and float.
Because Jesus is at the bottom of my boat.

A love that never let me go, not even for a moment,
A love that does not fade amidst the waves of the sea.
He heals wounds that never seemed to heal,
And never turns away from my tears.

(Repeat)

A love that never let me go, not even for a moment,
An unchanging love amidst the raging waves of the sea.
He heals wounds that seemed impossible to heal,
Never leaving me in my tears.

I saw the very end of defeat,
I stood there, melting with hidden tears.
Yet I stood beautifully under His shadow;
This is the beauty of life.

Song Video

Video can’t be played here. Watch on YouTube
Need help?