இதோ மனுஷரின் மத்தியில்

Itho Manusharin Mathiyil

இதோ மனுஷரின் மத்தியில் – Itho Manusharin Mathiyil

Key: A Tempo: 115 BPM Beat: 2/4
🎬Watch 💬WhatsApp ✉️Email

தமிழ் வரிகள்

இதோ மனுஷரின் மத்தியில் தேவாதி தேவனே
வாசம் செய்கிறாரே

தேவன் தாபரிக்கும் ஸ்தலமே
தம் ஜனத்தாரின் மத்தியிலாம்
தேவன் தாம் அவர்கள் தேவனாயிருந்தே
கண்ணீர் யாவையும் துடைக்கிறாரே

தேவ ஆலயமும் அவரே
தூய ஒளிவிளக்கும் அவரே
ஜீவனாலே தம் ஜனங்களின் தாகம் தீர்க்கும்
சுத்த ஜீவநதியும் அவரே

மகிமை நிறை பூரணமே
மகா பரிசுத்த ஸ்தலமதுவே
என்றும் துதியுடனே அதன் வாசல் உள்ளே
எங்கள் பாதங்கள் நிற்கிறதே

சீயோனே உன் வாசல்களை
ஜீவ தேவனே நேசிக்கிறார்
சீர் மிகுந்திடுமெய் சுவிசேஷந்தனை
கூறி உயர்த்திடுவோம் உம்மையே

முன்னோடியாய் இயேசு பரன்
மூலைக்கல்லாகி சீயோனிலே
வாசஞ் செய்திடும் உன்னத சிகரமதை
வாஞ்சையோடு நாம் நாடிடுவோம்

தமிழ் + English

இதோ மனுஷரின் மத்தியில் தேவாதி தேவனே
வாசம் செய்கிறாரே
Itho manusharin maththiyil thaevaathi thaevanae
Vaasam seykiraarae

தேவன் தாபரிக்கும் ஸ்தலமே
தம் ஜனத்தாரின் மத்தியிலாம்
தேவன் தாம் அவர்கள் தேவனாயிருந்தே
கண்ணீர் யாவையும் துடைக்கிறாரே
Dhevan thaaparikkum sthalamae
Tham janaththaarin maththiyilaam
Dhevan thaam avarkal thaevanaayirunthae
Kannnneer yaavaiyum thutaikkiraarae

தேவ ஆலயமும் அவரே
தூய ஒளிவிளக்கும் அவரே
ஜீவனாலே தம் ஜனங்களின் தாகம் தீர்க்கும்
சுத்த ஜீவநதியும் அவரே
Thaeva aalayamum avarae
Thooya olivilakkum avarae
Jeevanaalae tham janangalin thaakam theerkkum
Suththa jeevanathiyum avarae

மகிமை நிறை பூரணமே
மகா பரிசுத்த ஸ்தலமதுவே
என்றும் துதியுடனே அதன் வாசல் உள்ளே
எங்கள் பாதங்கள் நிற்கிறதே
Makimai nirai pooranamae
Makaa Parisuththa sthalamathuvae
Entum thuthiyudanae athan vaasal ullae
Engal paathangal nirkirathae

சீயோனே உன் வாசல்களை
ஜீவ தேவனே நேசிக்கிறார்
சீர் மிகுந்திடுமெய் சுவிசேஷந்தனை
கூறி உயர்த்திடுவோம் உம்மையே

Seeyonae un vaasalkalai
Jeeva thaevanae naesikkiraar
Seer mikunthidumey suviseshanthanai
Koori uyarththiduvom ummaiyae

முன்னோடியாய் இயேசு பரன்
மூலைக்கல்லாகி சீயோனிலே
வாசஞ் செய்திடும் உன்னத சிகரமதை
வாஞ்சையோடு நாம் நாடிடுவோம்
Munnotiyaay Yesu paran
Moolaikkallaaki seeyonilae
Vaasanj seythidum unnatha sikaramathai
Vaanjaiyodu naam naadiduvom

English

Itho manusharin maththiyil thaevaathi thaevanae
Vaasam seykiraarae

Dhevan thaaparikkum sthalamae
Tham janaththaarin maththiyilaam
Dhevan thaam avarkal thaevanaayirunthae
Kannnneer yaavaiyum thutaikkiraarae

Thaeva aalayamum avarae
Thooya olivilakkum avarae
Jeevanaalae tham janangalin thaakam theerkkum
Suththa jeevanathiyum avarae

Makimai nirai pooranamae
Makaa Parisuththa sthalamathuvae
Entum thuthiyudanae athan vaasal ullae
Engal paathangal nirkirathae

Seeyonae un vaasalkalai
Jeeva thaevanae naesikkiraar
Seer mikunthidumey suviseshanthanai
Koori uyarththiduvom ummaiyae

Munnotiyaay Yesu paran
Moolaikkallaaki seeyonilae
Vaasanj seythidum unnatha sikaramathai
Vaanjaiyodu naam naadiduvom

English Meaning

Behold, the God of Gods is in the midst of mankind, He is dwelling among us.

The dwelling place of God is in the midst of His people.
God Himself, being their God, wipes away all their tears.

He Himself is the temple of God,
He Himself is the pure light and lamp.
The pure river of life that quenches the thirst of His people with life is also Him.

It is the fullness filled with glory,
that is the Most Holy Place.
With eternal praise, within its gates,
our feet are standing.

O Zion, your gates are loved by the living God.
We will proclaim the true Gospel which is filled with excellence and lift You up.

As a forerunner,
Jesus the Lord has become the cornerstone in Zion.
Let us seek with longing the highest peak where He dwells.

Song Video

Video can’t be played here. Watch on YouTube
Need help?