தமிழ் வரிகள்
இதோ மனுஷரின் மத்தியில் தேவாதி தேவனே
வாசம் செய்கிறாரே
தேவன் தாபரிக்கும் ஸ்தலமே
தம் ஜனத்தாரின் மத்தியிலாம்
தேவன் தாம் அவர்கள் தேவனாயிருந்தே
கண்ணீர் யாவையும் துடைக்கிறாரே
தேவ ஆலயமும் அவரே
தூய ஒளிவிளக்கும் அவரே
ஜீவனாலே தம் ஜனங்களின் தாகம் தீர்க்கும்
சுத்த ஜீவநதியும் அவரே
மகிமை நிறை பூரணமே
மகா பரிசுத்த ஸ்தலமதுவே
என்றும் துதியுடனே அதன் வாசல் உள்ளே
எங்கள் பாதங்கள் நிற்கிறதே
சீயோனே உன் வாசல்களை
ஜீவ தேவனே நேசிக்கிறார்
சீர் மிகுந்திடுமெய் சுவிசேஷந்தனை
கூறி உயர்த்திடுவோம் உம்மையே
முன்னோடியாய் இயேசு பரன்
மூலைக்கல்லாகி சீயோனிலே
வாசஞ் செய்திடும் உன்னத சிகரமதை
வாஞ்சையோடு நாம் நாடிடுவோம்
தமிழ் + English
இதோ மனுஷரின் மத்தியில் தேவாதி தேவனே
வாசம் செய்கிறாரே
Itho manusharin maththiyil thaevaathi thaevanae
Vaasam seykiraarae
தேவன் தாபரிக்கும் ஸ்தலமே
தம் ஜனத்தாரின் மத்தியிலாம்
தேவன் தாம் அவர்கள் தேவனாயிருந்தே
கண்ணீர் யாவையும் துடைக்கிறாரே
Dhevan thaaparikkum sthalamae
Tham janaththaarin maththiyilaam
Dhevan thaam avarkal thaevanaayirunthae
Kannnneer yaavaiyum thutaikkiraarae
தேவ ஆலயமும் அவரே
தூய ஒளிவிளக்கும் அவரே
ஜீவனாலே தம் ஜனங்களின் தாகம் தீர்க்கும்
சுத்த ஜீவநதியும் அவரே
Thaeva aalayamum avarae
Thooya olivilakkum avarae
Jeevanaalae tham janangalin thaakam theerkkum
Suththa jeevanathiyum avarae
மகிமை நிறை பூரணமே
மகா பரிசுத்த ஸ்தலமதுவே
என்றும் துதியுடனே அதன் வாசல் உள்ளே
எங்கள் பாதங்கள் நிற்கிறதே
Makimai nirai pooranamae
Makaa Parisuththa sthalamathuvae
Entum thuthiyudanae athan vaasal ullae
Engal paathangal nirkirathae
சீயோனே உன் வாசல்களை
ஜீவ தேவனே நேசிக்கிறார்
சீர் மிகுந்திடுமெய் சுவிசேஷந்தனை
கூறி உயர்த்திடுவோம் உம்மையே
Seeyonae un vaasalkalai
Jeeva thaevanae naesikkiraar
Seer mikunthidumey suviseshanthanai
Koori uyarththiduvom ummaiyae
முன்னோடியாய் இயேசு பரன்
மூலைக்கல்லாகி சீயோனிலே
வாசஞ் செய்திடும் உன்னத சிகரமதை
வாஞ்சையோடு நாம் நாடிடுவோம்
Munnotiyaay Yesu paran
Moolaikkallaaki seeyonilae
Vaasanj seythidum unnatha sikaramathai
Vaanjaiyodu naam naadiduvom
English
Itho manusharin maththiyil thaevaathi thaevanae
Vaasam seykiraarae
Dhevan thaaparikkum sthalamae
Tham janaththaarin maththiyilaam
Dhevan thaam avarkal thaevanaayirunthae
Kannnneer yaavaiyum thutaikkiraarae
Thaeva aalayamum avarae
Thooya olivilakkum avarae
Jeevanaalae tham janangalin thaakam theerkkum
Suththa jeevanathiyum avarae
Makimai nirai pooranamae
Makaa Parisuththa sthalamathuvae
Entum thuthiyudanae athan vaasal ullae
Engal paathangal nirkirathae
Seeyonae un vaasalkalai
Jeeva thaevanae naesikkiraar
Seer mikunthidumey suviseshanthanai
Koori uyarththiduvom ummaiyae
Munnotiyaay Yesu paran
Moolaikkallaaki seeyonilae
Vaasanj seythidum unnatha sikaramathai
Vaanjaiyodu naam naadiduvom
[A]இதோ மனுஷரின் [E]மத்தியில்
{itho manusharin maththiyil}
[D]தேவாதி [A]தேவனே
{thevathi thevane}
[A]வாசஞ் [E]செய்கிறாரே [A]!
{vasany seykirare}
[A]தேவன் [D]தாபரிக்கும் [A]ஸ்தலமே
{thevan thaparikkum sthalame}
[Bm]தம் [E]ஜனத்தாரின் [A]மத்தியிலாம்
{tham janaththarin maththiyilam}
[D]தேவன் தாம் அவர்கள் – [E]தேவனாயிருந்தே
{thevan tham avarkal – thevanayirunthe}
[Bm]கண்ணீர் யாவையும் [E]துடைக்கிறாரே [A]!
{kannir yavaiyum thutaikkirare}
[Bm]..[E].இ[A]தோ
{…itho}
[A]தேவ [D]ஆலயமும் [A]அவரே
{theva aalayamum avare}
[Bm]தூய ஒளி [E]விளக்கும் [A]அவரே
{thuya oli vilakkum avare}
[D]ஜீவனாலே தம் ஜனங்களின் [E]-
{jivanale tham janangkalin -}
[E]தாகம் தீர்க்கும்
{thakam thirkkum}
[Bm]சுத்த ஜீவ [E]நதியும் அவரே [A]!
{suththa jiva nathiyum avare}
[Bm]..[E].இ[A]தோ
{…itho}
[A]சீயோனே [D]உன் [A]வாசல்களை
{siyone un vasalkalai}
[Bm]ஜீவ [E]தேவனே [A]நேசிக்கிறார்
{jiva thevane nesikkirar}
[D]சீர் மிகுந்திடு மிச் – [E]சுவிசேஷந்தனை
{sir mikunthitu mis – suviseshanthanai}
[Bm]கூறி உயர்த்திடுவோம் [E]உனையே [A]!
{kuri uyarththituvom unaiye}
[Bm]..[E].இ[A]தோ
{…itho}
English Meaning
Behold, the God of Gods is in the midst of mankind, He is dwelling among us.
The dwelling place of God is in the midst of His people.
God Himself, being their God, wipes away all their tears.
He Himself is the temple of God,
He Himself is the pure light and lamp.
The pure river of life that quenches the thirst of His people with life is also Him.
It is the fullness filled with glory,
that is the Most Holy Place.
With eternal praise, within its gates,
our feet are standing.
O Zion, your gates are loved by the living God.
We will proclaim the true Gospel which is filled with excellence and lift You up.
As a forerunner,
Jesus the Lord has become the cornerstone in Zion.
Let us seek with longing the highest peak where He dwells.