தமிழ் வரிகள்
1. மகிழ்வோம் மகிழ்வோம் தினம் அகமகிழ்வோம்
இயேசு இராஜன் நம் சொந்தமாயினார்
இந்தப் பார்தலத்தின் சொந்தக்காரர் அவர்
எந்தன் உள்ளத்தின் சொந்தமானார்
ஆ ஆனந்தமே பரமானந்தமே
இது மாபெரும் பாக்கியமே – இந்த
2. சின்னஞ்சிறு வயதில் என்னைக் குறித்து விட்டார்
தூரம் போயினும் கண்டுக்கொண்டார்
தமது ஜீவனை எனக்கும் அளித்து
ஜீவன் பெற்றுக்கொள் என்றுரைத்தார்
3. எந்தச் சூழ்நிலையும் அவர் அன்பினின்று
என்னைப் பிரிக்காது காத்துக்கொள்வார்
என்னை நம்பி அவர் தந்த பொறுப்பதனை
அவர் வரும் வரைக் காத்துக் கொள்வேன்
4. அவர் வரும் நாளினில் என்னைக் கரம் அசைத்து
அன்பாய்க் கூப்பிட்டுச் சேர்த்துக்கொள்வார்
அவர் சமூகமதில் அங்கே அவருடனே
ஆடிப்பாடியே மகிழ்ந்திடுவேன்
தமிழ் + English
மகிழ்வோம் மகிழ்வோம் தினம் அகமகிழ்வோம்
இயேசு இராஜன் நம் சொந்தமாயினார்
இந்தப் பார்தலத்தின் சொந்தக்காரர் அவர்
எந்தன் உள்ளத்தின் சொந்தமானார்
Magilvoom Magilvoom thinam agamagilvoom
Yesu raja nam sonthamaginaar
Intha paarthalathil sonthakararavar
enthan ullathil sonthamanar
ஆ ஆனந்தமே பரமானந்தமே
இது மாபெரும் பாக்கியமே – இந்த
Ah aanadhanme paramanathame
idhu maa perum bakkiyame – indha
1. சின்னஞ்சிறு வயதில் என்னைக் குறித்து விட்டார்
தூரம் போயினும் கண்டுக்கொண்டார்
தமது ஜீவனை எனக்கும் அளித்து
ஜீவன் பெற்றுக்கொள் என்றுரைத்தார்
1. Chinnamcheruvayathil ennai kurithuvittar
Thuram poyinum kandukondar
Thamadhu jeevanai enakum alithu
Jeevan petrukkol endruraithar
2. எந்தச் சூழ்நிலையும் அவர் அன்பினின்று
என்னைப் பிரிக்காது காத்துக்கொள்வார்
என்னை நம்பி அவர் தந்த பொறுப்பதனை
அவர் வரும் வரைக் காத்துக் கொள்வேன்
2. Yentha sulnilaiyum avaar anbinindru
Ennai pirikaathu kathukolvar
Ennai nambiavar thandha poorupadhanai
Avar varum varai kathu kollven
3. அவர் வரும் நாளினில் என்னைக் கரம் அசைத்து
அன்பாய்க் கூப்பிட்டுச் சேர்த்துக்கொள்வார்
அவர் சமூகமதில் அங்கே அவருடனே
ஆடிப்பாடியே மகிழ்ந்திடுவேன்
3. Avar varum nallilae ennai karam asaithu
anbaai kupituu seirthukolvar
Avar samugamathil angay aavarudanay
aadi paadiyay magilthiduven
English
Magilvoom Magilvoom thinam agamagilvoom
Yesu raja nam sonthamaginaar
Intha paarthalathil sonthakararavar
enthan ullathil sonthamanar
Ah aanadhanme paramanathame
idhu maa perum bakkiyame – indha
1. Chinnamcheruvayathil ennai kurithuvittar
Thuram poyinum kandukondar
Thamadhu jeevanai enakum alithu
Jeevan petrukkol endruraithar
2. Yentha sulnilaiyum avaar anbinindru
Ennai pirikaathu kathukolvar
Ennai nambiavar thandha poorupadhanai
Avar varum varai kathu kollven
3. Avar varum nallilae ennai karam asaithu
anbaai kupituu seirthukolvar
Avar samugamathil angay aavarudanay
aadi paadiyay magilthiduven
[D]மகிழ்வோம் மகிழ்வோம்
{makizhvom makizhvom}
[F#m]தினம் அக [Bm]மகிழ்வோம்
{thinam aka makizhvom}
[G]இயேசு ராஜன் நம்
{iyesu rajan nam}
[Em]சொந்தமாயினா[A]ர்
{sonthamayinar}
[D]இந்தப் [D7]பார்தல்த்தின்
{inthap parthalththin}
[G]சொந்தக்காரர் அவர் [D]எந்தன்
{sonthakkarar avar enthan}
[Bm]உள்ளத்தி[A7]ன் [D]சொந்தமானார்
{ullaththin sonthamanar}
[G]ஆ—-ஆ—– ஆனந்தனமே
{aa—-aa—– aananthaname}
[G]பரமானந்தமே [D]இது [Bm]மாபெரு[A]ம் [D]பாக்கியமே
{paramananthame ithu maperum pakkiyame}
[D]இந்தப் [D7]பார்தல்த்தின் [G]சொந்தக்காரர் [D]அவர்
{inthap parthalththin sonthakkarar avar}
[Bm]எந்தன் [A7]உள்ளத்தின் [D]சொந்தமானார்
{enthan ullaththin sonthamanar}
[Bm]1[A7][D]
{1}
[D]சின்ன சிறு [F#m]வயதில் என்னைக் குறித்து [Bm]விட்டார்
{sinna siru vayathil ennaik kuriththu vittar}
[G]தூரம் போயினும் [Em]கண்டு [A]கொண்டார்
{thuram poyinum kantu kontar}
[D]தமது [D7]ஜீவனை [G]எனகிகும் [D]அளித்து
{thamathu jivanai enakikum aliththu}
[Bm]”ஜீவன் [A7]பெறிறுகிகொள்” [D]என்றுரைத்தார்
{jivan perirukikol enruraiththar}
[Bm]..[A7]. [D]ஆ—ஆ—ஆனந்
{… aa—aa—aanan}
[D]எந்தச் சூழ்நிலையும் [F#m]அவர் [Bm]அன்பினின்று
{enthas suzhnilaiyum avar anpininru}
[G]என்னைப் பிரிக்காது [Em]காத்துக் [A]கொள்வார்
{ennaip pirikkathu kaththuk kolvar}
[D]என்னை [D7]நம்பி அவர் [G]தந்த [D]பொறுப்பதனை
{ennai nampi avar thantha poruppathanai}
[Bm]அவர் வரும் [A7]வரை காத்துக் [D]கொள்வேன்
{avar varum varai kaththuk kolven}
[Bm]..[A7]. [D]ஆ—ஆ—ஆனந்
{… aa—aa—aanan}
[D]அவர் வரும் [F#m]நளினில் என்னைக் கரம் [Bm]அசைத்து
{avar varum nalinil ennaik karam asaiththu}
[G]அன்பாய் கூப்பிட்டு [Em]சேர்த்துக் [A]கொள்வார்
{anpay kuppittu serththuk kolvar}
[D]எவர் [D7]சமூகமதில் [G]அங்கே [D]அவருடனே
{evar samukamathil angke avarutane}
[Bm]ஆடிப்பாடி[A7]யே [D]மகிழ்ந்திடுவேன்
{aatippatiye makizhnthituven}
[Bm]..[A7]. [D]ஆ—ஆ—ஆனந்
{… aa—aa—aanan}
English Meaning
Let us rejoice, let us rejoice,
Every day let us rejoice in our hearts.
Jesus the King has become our own.
He, the Owner of this world,
Has become the Owner of my heart.
Oh, what joy, what supreme joy,
This is a great blessing – this
2. At a very young age,
He chose me and called me.
Though I went far away,
He found me.
Giving His own life for me,
He said,
“Receive life and live.”
3. Whatever the circumstances may be,
He will protect me
And will not allow me to be separated from His love.
The responsibility He has given me,
Trusting in me,
I will keep it until He comes.
4. On the day He comes,
He will wave His hand,
Call me lovingly,
And gather me to Himself.
In His presence, there with Him,
I will dance, sing,
And rejoice.