நான் பாவி தான் ஆனாலும் நீர்

Naan Paavi Thaan Aanaalum Neer

நான் பாவி தான் ஆனாலும் நீர் – Naan Paavi Thaan Aanaalum Neer

Key: D Tempo: 140 BPM Beat: 3/4
🎬Watch 💬WhatsApp ✉️Email

தமிழ் வரிகள்

1. நான் பாவிதான் ஆனாலும் நீர்
மாசற்ற இரத்தம் சிந்தினீர்;
வா என்று என்னை அழைத்தீர்
என் மீட்பரே, வந்தேன்.

2. நான் பாவிதான் என் நெஞ்சிலே
கறை பிடித்துக் கெட்டேனே
என் கறை நீங்க இப்போதே,
என் மீட்பரே, வந்தேன்.

3. நான் பாவிதான் மா பயத்தால்
திகைத்து, பாவபாரத்தால்
அமிழ்ந்து மாண்டு போவதால்,
என் மீட்பரே, வந்தேன்.

4. நான் பாவிதான் மெய்யாயினும்
சீர், நேர்மை, செல்வம், மோட்சமும்
அடைவதற்கு உம்மிடம்
என் மீட்பரே, வந்தேன்.

5. நான் பாவிதான் இரங்குவீர்
அணைத்து, காத்து, ரட்சிப்பீர்,
அருளாம் செல்வம் அளிப்பீர்;
என் மீட்பரே, வந்தேன்.

6. நான் பாவிதான் அன்பாக நீர்
நீங்கா தடைகள் நீக்கினீர்;
உமக்கு சொந்தம் ஆக்கினீர்;
என் மீட்பரே, வந்தேன்.

தமிழ் + English

1. நான் பாவிதான் ஆனாலும் நீர்
மாசற்ற இரத்தம் சிந்தினீர்;
வா என்று என்னை அழைத்தீர்
என் மீட்பரே, வந்தேன்.
Naan paavidhaan aanaalum neer
Maasatra ratham sindhineer;
Vaa endru ennai alaiththeer
En meetpare, vandhen.

2. நான் பாவிதான் என் நெஞ்சிலே
கறை பிடித்துக் கெட்டேனே
என் கறை நீங்க இப்போதே,
என் மீட்பரே, வந்தேன்.
Naan paavidhaan en nenjile
Karai pidithuk kettene;
En karai neenga ippodhe,
En meetpare, vandhen.

3. நான் பாவிதான் மா பயத்தால்
திகைத்து, பாவபாரத்தால்
அமிழ்ந்து மாண்டு போவதால்,
என் மீட்பரே, வந்தேன்.
Naan paavidhaan maa bayathaal
Thigaithu, paava baarathaal
Amilndhu maandu povadhaala,
En meetpare, vandhen.

4. நான் பாவிதான் மெய்யாயினும்
சீர், நேர்மை, செல்வம், மோட்சமும்
அடைவதற்கு உம்மிடம்
என் மீட்பரே, வந்தேன்.
Naan paavidhaan meiyayinum
Seer, neermmai, selvam, motchamum
Adaivadharhku ummidam
En meetpare, vandhen.

5. நான் பாவிதான் இரங்குவீர்
அணைத்து, காத்து, ரட்சிப்பீர்,
அருளாம் செல்வம் அளிப்பீர்;
என் மீட்பரே, வந்தேன்.
Naan paavidhaan iranguveer
Anaithu, kaathu, ratchippeer,
Arulaam selvam alippeer;
En meetpare, vandhen.

6. நான் பாவிதான் அன்பாக நீர்
நீங்கா தடைகள் நீக்கினீர்;
உமக்கு சொந்தம் ஆக்கினீர்;
என் மீட்பரே, வந்தேன்.
Naan paavidhaan anbaaga neer
Neengaa thadaigal neekkineer;
Umakku sondham aakkineer;
En meetpare, vandhen.

English

1.Naan paavidhaan aanaalum neer
Maasatra ratham sindhineer;
Vaa endru ennai alaiththeer
En meetpare, vandhen.

2.Naan paavidhaan en nenjile
Karai pidithuk kettene;
En karai neenga ippodhe,
En meetpare, vandhen.

3.Naan paavidhaan maa bayathaal
Thigaithu, paava baarathaal
Amilndhu maandu povadhaala,
En meetpare, vandhen.

4.Naan paavidhaan meiyayinum
Seer, neermmai, selvam, motchamum
Adaivadharhku ummidam
En meetpare, vandhen.

5.Naan paavidhaan iranguveer
Anaithu, kaathu, ratchippeer,
Arulaam selvam alippeer;
En meetpare, vandhen.

6.Naan paavidhaan anbaaga neer
Neengaa thadaigal neekkineer;
Umakku sondham aakkineer;
En meetpare, vandhen.

English Meaning

1.I am a sinner, but yet You
Shed Your spotless blood;
You called out to me, saying “Come,”
O my Redeemer, I have come.

2.I am a sinner, and within my heart
I am stained, ruined, and lost;
To have my stains washed away right now,
O my Redeemer, I have come.

3.I am a sinner, and because of great fear
I am dismayed; sinking and perishing
Under the heavy burden of sin,
O my Redeemer, I have come.

4.I am a sinner, though it is true,
To receive restoration, righteousness, riches, and heaven
From You,
O my Redeemer, I have come.

5.I am a sinner, but You will have mercy,
You will embrace, protect, and save me;
You will grant the riches of Your grace,
O my Redeemer, I have come.

6.I am a sinner, but out of Your love, You
Removed the obstacles that could not be moved;
You made me Your very own,
O my Redeemer, I have come.

Song Video

Video can’t be played here. Watch on YouTube
Need help?