நான் உம்மைப்பற்றி இரட்சகா

Naan Ummaipatti Ratchaga

நான் உம்மைப்பற்றி இரட்சகா – Naan Ummaipatti Ratchaga

Key: D Tempo: 132 BPM Beat: 2/4
🎬Watch 💬WhatsApp ✉️Email

தமிழ் வரிகள்

1. நான் உம்மைப்பற்றி இரட்சகா!
வீண் வெட்கம் அடையேன்
பேரன்பைக் குறித்தான்டவா
நான் சாட்சி கூறுவேன்

சிலுவையண்டையில் நம்பிவந்து நிற்கையில்
பாவப்பாரம் நீங்கி வாழ்வடைந்தேன்
எந்த நேரமும் எனதுள்ளத்திலும்
பேரானந்தம் பொங்கிப்பாடுவேன்

2. ஆ! உந்தன் நல்ல நாமத்தை
நான் நம்பிச் சார்வதால்
நீர் கைவிடீர் இவ்வேழையைக்
காப்பீர் தேவாவியால்

3. மாவல்ல வாக்கின் உண்மையை
கண்டுணரச் செய்தீர்
நான் ஒப்புவித்த பொருளை
விடாமல் காக்கிறீர்

4. நீர் மாட்சியோடு வருவீர்
அப்போது களிப்பேன்
ஓர் வாசஸ்தலம் கொடுப்பீர்
மெய்ப் பாக்கியம் அடைவேன்

தமிழ் + English

1. நான் உம்மைப்பற்றி இரட்சகா!
வீண் வெட்கம் அடையேன்
பேரன்பைக் குறித்தான்டவா
நான் சாட்சி கூறுவேன்
Naan ummaippatri ratchagaa!
Veen vetkam adaiyen
Peeranbaik kurithandavaa
Naan saatchi kooruven

சிலுவையண்டையில் நம்பிவந்து நிற்கையில்
பாவப்பாரம் நீங்கி வாழ்வடைந்தேன்
எந்த நேரமும் எனதுள்ளத்திலும்
பேரானந்தம் பொங்கிப்பாடுவேன்
Siluvaiyandaiyil nambivandhu nirkaiyil
Paavabaaram neengi vaalvadainthen
Endha neramum enadhullathilum
Peraanandham pongippaduven!

2. ஆ! உந்தன் நல்ல நாமத்தை
நான் நம்பிச் சார்வதால்
நீர் கைவிடீர் இவ்வேழையைக்
காப்பீர் தேவாவியால்
Aa! Undhan nalla naamathai
Naan nambi saarvadhalaal
Neer kaivideer ivvelaiyai
Kaappeer dhevaaviyaal

3. மாவல்ல வாக்கின் உண்மையை
கண்டுணரச் செய்தீர்
நான் ஒப்புவித்த பொருளை
விடாமல் காக்கிறீர்
Maavalla vaakkin unmaiyai
Kandunarach seitheer
Naan oppuvitha porulai
Vidaamal kaakkireer

4. நீர் மாட்சியோடு வருவீர்
அப்போது களிப்பேன்
ஓர் வாசஸ்தலம் கொடுப்பீர்
மெய்ப் பாக்கியம் அடைவேன்
Neer maatchiyodu varuveer
Appodhu kalippen
Or vaasasthalam kodupeer
Meip baakiyam adaiven

English

1.Naan ummaippatri ratchagaa!
Veen vetkam adaiyen
Peeranbaik kurithandavaa
Naan saatchi kooruven

Siluvaiyandaiyil nambivandhu nirkaiyil
Paavabaaram neengi vaalvadainthen
Endha neramum enadhullathilum
Peraanandham pongippaduven!

2.Aa! Undhan nalla naamathai
Naan nambi saarvadhalaal
Neer kaivideer ivvelaiyai
Kaappeer dhevaaviyaal

3.Maavalla vaakkin unmaiyai
Kandunarach seitheer
Naan oppuvitha porulai
Vidaamal kaakkireer

4. Neer maatchiyodu varuveer
Appodhu kalippen
Or vaasasthalam kodupeer
Meip baakiyam adaiven

English Meaning

1.O my Savior, concerning You,
I shall never be vainly ashamed.
Regarding Your great love, O Lord,
I will bear witness.
(When I came believing…)

When I came believing and stood near the cross,
The burden of sin was removed and I found life.
At all times, within my heart,
I will sing as great joy overflows!

2.Ah! Because I trust and rely
Upon Your good name,
You will not forsake this poor soul,
You will protect me by the Holy Spirit.
(When I came believing…)

3.The truth of Your great and mighty promise,
You made me perceive and understand.
The life and soul I committed into Your hands,
You keep safely without letting go.
(When I came believing…)

4.You will come again in glorious majesty,
At that time, I will rejoice.
You will give me a dwelling place,
And I will receive true eternal bliss.
(When I came believing…)

Song Video

Video can’t be played here. Watch on YouTube
Need help?