தமிழ் வரிகள்
நான் உன்னை விட்டு விலகுவதில்லை
நான் உன்னை என்றும் கைவிடுவதில்லை – 2
நான் உன்னைக் காண்கின்ற தேவன்
கண்மணி போல் உன்னைக் காப்பேன் – 2
1. பயப்படாதே நீ மனமே
நான் காத்திடுவேன் உன்னை தினமே – 2
அற்புதங்கள் நான் செய்திடுவேன் (2)
உன்னை அதிசயமாய் நான் நடத்திடுவேன் (2) (…நான் உன்னை)
2. திகையாதே கலங்காதே மனமே
நான் உன்னுடனிருக்க பயமேன் – 2
கண்ணீர் யாவையும் துடைத்திடுவேன் (2)
உன் கவலைகள் யாவையும் போக்கிடுவேன் (2) (…நான் உன்னை)
3. அனுதினம் என்னைத் தேடிடுவாய்
நான் அளித்திடும் பெலனைப் பெற்றிடுவாய் – 2
அத்திமரம் போல் செழித்திடுவாய் (2)
நான் ஆசையாய் உண்ண கனி கொடுப்பாய் (2) (…நான் உன்னை)
4. நீதியின் வலக்கரத்தாலே உன்னை
தாங்குவேன் நான் அன்பினாலே – 2
ஆவியில் உண்மையாய் ஜெபித்திடுவாய் (2)
தினம் அல்லேலூயா என்றே ஆர்ப்பரிப்பாய் (2) (…நான் உன்னை)
தமிழ் + English
நான் உன்னை விட்டு விலகுவதில்லை
நான் உன்னை என்றும் கைவிடுவதில்லை – 2
நான் உன்னைக் காண்கின்ற தேவன்
கண்மணி போல் உன்னைக் காப்பேன் – 2
Naan Unnai Vittu Vilakuvathillai
Naan Unnai Entrum Kaividuvathillai – 2
Naan Unnai Kaankintra Thevan
Kanmani Pol Unnai Kaappen – 2
1. பயப்படாதே நீ மனமே
நான் காத்திடுவேன் உன்னை தினமே – 2
அற்புதங்கள் நான் செய்திடுவேன் (2)
உன்னை அதிசயமாய் நான் நடத்திடுவேன் (2) (…நான் உன்னை)
Payappadaathe Nee Maname
Naan Kaaththiduven Unnai Thiname – 2
Arputhangal Naan Seythiduven (2)
Unnai Athisayamaay Naan Nadaththiduven (2) (…Naan Unnai)
2. திகையாதே கலங்காதே மனமே
நான் உன்னுடனிருக்க பயமேன் – 2
கண்ணீர் யாவையும் துடைத்திடுவேன் (2)
உன் கவலைகள் யாவையும் போக்கிடுவேன் (2) (…நான் உன்னை)
Thikaiyaathe Kalangaathe Maname
Naan Unnudanirukka Bayamen – 2
Kanneer Yaavaiyum Thudaiththiduven (2)
Un Kavalaikal Yaavaiyum Pokkiduven (2) (…Naan Unnai)
3. அனுதினம் என்னைத் தேடிடுவாய்
நான் அளித்திடும் பெலனைப் பெற்றிடுவாய் – 2
அத்திமரம் போல் செழித்திடுவாய் (2)
நான் ஆசையாய் உண்ண கனி கொடுப்பாய் (2) (…நான் உன்னை)
Anuthinam Ennai Thediduvaay
Naan Aliththidum Belanai Pettriduvaay – 2
Aththimaram Pol Sezhiththiduvaay (2)
Naan Aasaiyaay Unna Kani Koduppaay (2) (…Naan Unnai)
4. நீதியின் வலக்கரத்தாலே உன்னை
தாங்குவேன் நான் அன்பினாலே – 2
ஆவியில் உண்மையாய் ஜெபித்திடுவாய் (2)
தினம் அல்லேலூயா என்றே ஆர்ப்பரிப்பாய் (2) (…நான் உன்னை)
Neethiyin Valakkaraththaale Unnai
Thaanguven Naan Anbinaale – 2
Aaviyil Unmaiyaay Jebiththiduvaay (2)
Thinam Allelooyaa Entre Aarpparippaay (2) (…Naan Unnai)
English
Naan Unnai Vittu Vilakuvathillai
Naan Unnai Entrum Kaividuvathillai – 2
Naan Unnai Kaankintra Thevan
Kanmani Pol Unnai Kaappen – 2
1. Payappadaathe Nee Maname
Naan Kaaththiduven Unnai Thiname – 2
Arputhangal Naan Seythiduven (2)
Unnai Athisayamaay Naan Nadaththiduven (2) (…Naan Unnai)
2. Thikaiyaathe Kalangaathe Maname
Naan Unnudanirukka Bayamen – 2
Kanneer Yaavaiyum Thudaiththiduven (2)
Un Kavalaikal Yaavaiyum Pokkiduven (2) (…Naan Unnai)
3. Anuthinam Ennai Thediduvaay
Naan Aliththidum Belanai Pettriduvaay – 2
Aththimaram Pol Sezhiththiduvaay (2)
Naan Aasaiyaay Unna Kani Koduppaay (2) (…Naan Unnai)
4. Neethiyin Valakkaraththaale Unnai
Thaanguven Naan Anbinaale – 2
Aaviyil Unmaiyaay Jebiththiduvaay (2)
Thinam Allelooyaa Entre Aarpparippaay (2) (…Naan Unnai)
[Em]நான் உன்னை விட்டு [B]விலகுவதில்லை
{nan unnai vittu vilakuvathillai}
[Em]நான் உன்னை [B]என்றும் [Em]கைவிடுவதில்லை
{nan unnai enrum kaivituvathillai}
[E]நான் உன்னைக் காண்கின்ற [A]தேவன்
{nan unnaik kankinra thevan}
[B7]கண்மணி போல் உன்னைக் [Em]காப்பேன்
{kanmani pol unnaik kappen}
[Em]பயப்படாதே நீ [G]மனமே
{payappatathe ni maname}
[Em]நான் காத்திடுவேன் உன்னை [D]தினமே
{nan kaththituven unnai thiname}
[Em]அற்புதங்கள் நான் [G]செய்திடுவேன்
{arputhangkal nan seythituven}
[Em]உன்னை [C]அதிசயமாய் [D]நான் [Em]நடத்திடுவேன்
{unnai athisayamay nan nataththituven}
[Em]திகையாதே கலங்காதே [G]மனமே
{thikaiyathe kalangkathe maname}
[Em]நான் உன்னுடனிருக்க [D]பயமேன்
{nan unnutanirukka payamen}
[Em]கண்ணீர் யாவையும் [G]துடைத்திடுவேன்
{kannir yavaiyum thutaiththituven}
[Em]உன் [C]கவலைகள் [D]யாவையும் [Em]போக்கிடுவேன்
{un kavalaikal yavaiyum pokkituven}
[Em]அனுதினம் என்னைத் [G]தேடிடுவாய்
{anuthinam ennaith thetituvay}
[Em]நான் அளித்திடும் பெலனைப் [D]பெற்றிடுவாய்
{nan aliththitum pelanaip perrituvay}
[Em]அத்திமரம் போல் செழித்திடுவாய் [G]–
{aththimaram pol sezhiththituvay}
[Em]நான் [C]ஆசையாய் உண்ண [D]கனி [Em]கொடுப்பாய்
{nan aasaiyay unna kani kotuppay}
[Em]நீதியின் வலகரத்தாலே [G]உன்னை
{nithiyin valakaraththale unnai}
[Em]தாங்குவேன் நான் [D]அன்பினாலே
{thangkuven nan anpinale}
[Em]ஆவியில் உண்மையாய் [G]ஜெபித்திடுவாய்
{aaviyil unmaiyay jepiththituvay}
[Em]தினம் [C]அல்லேலூயா [D]என்றே [Em]ஆர்ப்பரிப்பாய்
{thinam alleluya enre aarpparippay}
English Meaning
I will never leave you,
I will never forsake you
I am the God who sees you,
I will protect you as the apple of My eye
1.Do not fear, O my soul,
I will protect you day by day
I will perform miracles for you
I will lead you in a wondrous way
(I will never leave you…)
2.Do not be dismayed, do not be troubled, O my soul,
When I am with you, why should you fear?
I will wipe away all your tears
I will remove all your worries
(I will never leave you…)
3.Seek Me every single day,
Receive the strength that I provide
You shall flourish like a fig tree
You will bear fruit for Me to desire and eat
(I will never leave you…)
4.With My righteous right hand,
I will uphold you with My love
Pray truthfully in the Spirit
Shout with joy “Hallelujah” every day
(I will never leave you…)