தமிழ் வரிகள்
நன்றியோடு நான் துதி பாடுவேன்
எந்தன் இயேசு ராஜனே
எனக்காய் நீர் செய்திட்ட நன்மைக்காய்
என்றும் நன்றி கூறுவேன் நான் – 2
1. எண்ணடங்கா நன்மைகள் யாவையும்
எனகளித்திடும் நாதனே – 2
நினைக்காத நன்மைகள் அளிப்பவரே
உமக்கென்றுமே துதியே – 2 (…நன்றியோடு நான்)
2. சத்ய தெய்வத்தின் ஏக மைந்தனே
விசுவாசிப்பேன் உம்மையே – 2
வரும் காலம் முழுவதும் உம் கிருபை
வரங்கள் பொழிந்திடுமே – 2 (…நன்றியோடு)
3. முழங்கால்கள் யாவும் முடங்குமே
உந்தன் திவ்ய பிரசன்னத்தினால் – 2
முற்று முடியா என்னையும் காப்பவரே
உமக்கென்றுமே துதியே – 2 (…நன்றியோடு)
4. கலங்காதே திகையாதே என்றவரே
என்னை காத்து நடத்திடுவீர் – 2
கண்மணி போல் என்னையும் காப்பவரே
கரை சேர்த்திட வந்திடுவீர் – 2 (…நன்றியோடு)
தமிழ் + English
நன்றியோடு நான் துதி பாடுவேன்
எந்தன் இயேசு ராஜனே
எனக்காய் நீர் செய்திட்ட நன்மைக்காய்
என்றும் நன்றி கூறுவேன் நான் – 2
Nandriyodu Naan Thuthi Paaduven
Endhan Yesu Rajane
Enakkaai Neer Seidhitta Nanmaikkaai
Endrum Nandri Kooruven Naan – 2
1. எண்ணடங்கா நன்மைகள் யாவையும்
எனகளித்திடும் நாதனே – 2
நினைக்காத நன்மைகள் அளிப்பவரே
உமக்கென்றுமே துதியே – 2 (…நன்றியோடு நான்)
Ennadangaa Nanmaigal Yaavaiyum
Enakkaliththidum Nadhane – 2
Ninaikkaadha Nanmaigal Azhippavare
Umakkendrume Thuthiye – 2 (…Nandriyodu Naan)
2. சத்ய தெய்வத்தின் ஏக மைந்தனே
விசுவாசிப்பேன் உம்மையே – 2
வரும் காலம் முழுவதும் உம் கிருபை
வரங்கள் பொழிந்திடுமே – 2 (…நன்றியோடு)
Sathya Deivaththin Yegamaindhane
Visuvaasippen Ummaiye – 2
Varum Kaalam Muzhuvadhum Um Kirubai
Varangal Pozhindhidume – 2 (…Nandriyodu Naan)
3. முழங்கால்கள் யாவும் முடங்குமே
உந்தன் திவ்ய பிரசன்னத்தினால் – 2
முற்று முடியா என்னையும் காப்பவரே
உமக்கென்றுமே துதியே – 2 (…நன்றியோடு)
Muzhang kaalgal Yaavum Mudangume
Undhan Divya Prasannaththinaal – 2
Muttrum Mudiyaa Ennaiyum Kaappavare
Umakkendrume Thuthiye – 2 (…Nandriyodu Naan)
4. கலங்காதே திகையாதே என்றவரே
என்னை காத்து நடத்திடுவீர் – 2
கண்மணி போல் என்னையும் காப்பவரே
கரை சேர்த்திட வந்திடுவீர் – 2 (…நன்றியோடு)
Kalangaadhe Thigaiyaadhe Endravare
Ennai Kaaththu Nadaththiduveer – 2
Kanmani Pol Ennaiyum Kaapavare
Karai Serththida Vandhiduveer – 2 (…Nandriyodu Naan)
English
Nandriyodu Naan Thuthi Paaduven
Endhan Yesu Rajane
Enakkaai Neer Seidhitta Nanmaikkaai
Endrum Nandri Kooruven Naan – 2
1. Ennadangaa Nanmaigal Yaavaiyum
Enakkaliththidum Nadhane – 2
Ninaikkaadha Nanmaigal Azhippavare
Umakkendrume Thuthiye – 2 (…Nandriyodu Naan)
2. Sathya Deivaththin Yegamaindhane
Visuvaasippen Ummaiye – 2
Varum Kaalam Muzhuvadhum Um Kirubai
Varangal Pozhindhidume – 2 (…Nandriyodu Naan)
3. Muzhang kaalgal Yaavum Mudangume
Undhan Divya Prasannaththinaal – 2
Muttrum Mudiyaa Ennaiyum Kaappavare
Umakkendrume Thuthiye – 2 (…Nandriyodu Naan)
4. Kalangaadhe Thigaiyaadhe Endravare
Ennai Kaaththu Nadaththiduveer – 2
Kanmani Pol Ennaiyum Kaapavare
Karai Serththida Vandhiduveer – 2 (…Nandriyodu Naan)
[G]நன்றியோடு நான் துதி [Bm]பாடுவேன்
{nanriyotu nan thuthi patuven}
[C]எந்தன் இயேசு [G]ராஜனே
{enthan iyesu rajane}
[Em]எனக்காய் நீர் செய்திட்ட [Bm]நன்மைக்காய்
{enakkay nir seythitta nanmaikkay}
[C]என்றும் நன்றி [D]கூறுவேன் [G]நான்
{enrum nanri kuruven nan}
[Em]எண்ணிலடங்கா நன்மைகள் [Bm]யாவையும்
{ennilatangka nanmaikal yavaiyum}
[C]எனகளித்திடும் [D]நாதனே
{enakaliththitum nathane}
[C]நினைக்காத நன்மைகள் [Am]அளிப்பவரே
{ninaikkatha nanmaikal alippavare}
[D]உமக்கென்றுமே [G]துதியே
{umakkenrume thuthiye}
[D]…நன்றியோ[G]டு
{…nanriyotu}
[Em]சத்திய தேவத்தின் ஏக [Bm]மைந்தனே
{saththiya thevaththin eeka mainthane}
[C]விசுவாசிப்பேன் [D]உம்மையே
{visuvasippen ummaiye}
[C]வரும் காலம் முழுவதும் உம் [Am]கிருபை
{varum kalam muzhuvathum um kirupai}
[D]வரங்கள் [G]பொழிந்திடுமே
{varangkal pozhinthitume}
[D]…நன்றியோ[G]டு
{…nanriyotu}
[Em]முடங்கால்கள் யாவும் [Bm]முடங்குமே
{mutangkalkal yavum mutangkume}
[C]உந்தன் திவ்ய [D]பிரசன்னத்தினால்
{unthan thivya pirasannaththinal}
[C]முற்று முடியா என்னை [Am]காப்பவரே
{murru mutiya ennai kappavare}
[D]உமக்கு என்றுமே [G]துதியே
{umakku enrume thuthiye}
[D]…நன்றியோ[G]டு
{…nanriyotu}
[Em]கலங்காதே திகையாதே [Bm]என்றவரே
{kalangkathe thikaiyathe enravare}
[C]என்னை காத்து [D]நடத்திடுவீர்
{ennai kaththu nataththituvir}
[C]கண்மணி போல என்னையும் [Am]காப்பவரே
{kanmani pola ennaiyum kappavare}
[D]கரை சேர்த்திட [G]வந்திடுவீர்
{karai serththita vanthituvir}
[D]…நன்றியோ[G]டு
{…nanriyotu}
English Meaning
With thanksgiving, I will sing a song of praise,
O my King Jesus!
For all the good things You have done for me,
I will give thanks to You forever.
O Lord, who grants me all blessings
That are too numerous to count;
O Provider of unexpected blessings,
Praise be to You forever! (…With thanksgiving)
O only begotten Son of the true God,
I will put my absolute faith in You;
Throughout all the days to come, Your grace
Will rain down spiritual gifts upon me. (…With thanksgiving)
Every knee shall bow down low
Before Your divine and glorious presence;
O Protector who keeps even someone like me until the very end,
Praise be to You forever! (…With thanksgiving)
O Lord, who told me, “Do not fear, do not be dismayed,”
You will guard me and guide my steps;
O Protector who guards me like the apple of Your eye,
You will come to bring me safely to the shore. (…With thanksgiving)