தமிழ் வரிகள்
ஓ எந்தன் உள்ளம் நீர் வந்ததால்
என் வாழ்க்கையில்
எல்லாம் நிறைந்திருப்பதால்
உம்மைத் துதிப்பேன் நான்
உம்மைத் துதிப்பேன்
இன்றும் என்றும் உம்மை
போற்றி பாடித் துதிப்பேன்
கண்மணி போல காத்துக் கொள்வதால்
உம் கரங்களில் என்னை சுமந்து செல்வதால்
பெயர் சொல்லி என்னை அழைத்திருப்பதால்
உம் கரங்களில் என்னை வரைந்திருப்பதால்
ஆவியில் என்னை நிறைத்திருப்பதால்
ஆச்சரியமாக நடத்திச் செல்வதால்
தமிழ் + English
ஓ எந்தன் உள்ளம் நீர் வந்ததால்
என் வாழ்க்கையில்
எல்லாம் நிறைந்திருப்பதால்
O endhan ullam neer vandhadhala
En vaazhkaiyil
Ellaam niraindhiruppadhala
உம்மைத் துதிப்பேன் நான்
உம்மைத் துதிப்பேன்
இன்றும் என்றும் உம்மை
போற்றி பாடித் துதிப்பேன்
Ummai thudhiththiduven naan
Ummai thudhiththiduven
Indrum endrum ummai
Potri paadi thudhiththiduven
கண்மணி போல காத்துக் கொள்வதால்
உம் கரங்களில் என்னை சுமந்து செல்வதால்
Kanmani pola kaaththu kolvadhala
Um karangalil ennai sumandhu selvadhala
பெயர் சொல்லி என்னை அழைத்திருப்பதால்
உம் கரங்களில் என்னை வரைந்திருப்பதால்
Peyar solli ennai azhaiththiruppadhala
Um karangalil ennai varainthiruppadhala
ஆவியில் என்னை நிறைத்திருப்பதால்
ஆச்சரியமாக நடத்திச் செல்வதால்
Aaviyil ennai nirappiyiruppadhala
Aachariyamaaga nadathi selvadhala
ஆவியில் என்னை நிறைத்திருப்பதால்
ஆச்சரியமாக நடத்திச் செல்வதால்
English
O endhan ullam neer vandhadhala
En vaazhkaiyil
Ellaam niraindhiruppadhala
Ummai thudhiththiduven naan
Ummai thudhiththiduven
Indrum endrum ummai
Potri paadi thudhiththiduven
Kanmani pola kaaththu kolvadhala
Um karangalil ennai sumandhu selvadhala
Peyar solli ennai azhaiththiruppadhala
Um karangalil ennai varainthiruppadhala
Aaviyil ennai nirappiyiruppadhala
Aachariyamaaga nadathi selvadhala
English Meaning
Oh, Because You Have Come Into My Heart
Oh, because You have come into my heart,
In my life,
Everything is now filled with Your presence.
I will praise You,
I will praise You.
Today and forever,
I will honor You and sing Your praises.
Because You protect me
Like the apple of Your eye,
Because You carry me
In Your loving hands.
Because You have called me
By my name,
Because You have engraved me
In the palms of Your hands.
Because You have filled me
With Your Spirit,
Because You lead me
In wonderful and amazing ways.