ஒன்றுமில்லாமையில்

Ondrumillaamayil

ஒன்றுமில்லாமையில் – Ondrumillaamayil

Key: D Tempo: 92 BPM Beat: 4/4
🎬Watch 💬WhatsApp ✉️Email

தமிழ் வரிகள்

ஒன்றுமில்லாமையில்
இருந்தெம்மை உயர்த்தின
உம் அன்பை நினைக்கையிலே
உள்ளம் நன்றியால் நிறைந்திடுதே-2

நீர் எங்களை நேசிக்க
நாங்கள் எம்மாத்திரம்
எங்களை நீர் நினைவுகூர
நாங்கள் பாத்திரர் அல்லவே-2

வியாகுல வேளைகளில்
நீர் எங்கள் ஆறுதலே
பாருங்கள் நிறைந்த நேரம்
நீர் எங்களை தாங்குகிறீர்-2-நீர் எங்களை

தலைமுறை தலைமுறையாய்
நினைவுகூர்பவரே
தாங்கியே நடத்திடும்
உம் தயவை மறப்பேனோ-2-நீர் எங்களை

வழிகாட்டும் தெய்வமே
இருளான நேரங்களில்
தடுமாறும் நேரங்களில்
தாங்கிடும் தயாபரரே-2-நீர் எங்களை

தமிழ் + English

ஒன்றுமில்லாமையில்
இருந்தெம்மை உயர்த்தின
உம் அன்பை நினைக்கையிலே
உள்ளம் நன்றியால் நிறைந்திடுதே-2
Ondrum illamaiyil
Irundhemmai uyarthina
Um anbai ninaikkaiyile
Ullam nandriyaal niraindhidudhe (2)

நீர் எங்களை நேசிக்க
நாங்கள் எம்மாத்திரம்
எங்களை நீர் நினைவுகூர
நாங்கள் பாத்திரர் அல்லவே-2
Neer engalai nesikka
Naangal emmaathiram
Engalai Neer ninaivukoora
Naangal paathirar allave (2)

வியாகுல வேளைகளில்
நீர் எங்கள் ஆறுதலே
பாருங்கள் நிறைந்த நேரம்
நீர் எங்களை தாங்குகிறீர்-2-நீர் எங்களை
Viyaagula velaigalil
Neer engal aarudhale
Baarangal niraintha neram
Neer engalai thaangugireer (2) – Neer engalai

தலைமுறை தலைமுறையாய்
நினைவுகூர்பவரே
தாங்கியே நடத்திடும்
உம் தயவை மறப்பேனோ-2-நீர் எங்களை
Thalaimurai thalaimuraiyaai
Ninaivukoorbavare
Thaangiye nadathidum
Um thayavai marappeno (2) – Neer engalai

வழிகாட்டும் தெய்வமே
இருளான நேரங்களில்
தடுமாறும் நேரங்களில்
தாங்கிடும் தயாபரரே-2-நீர் எங்களை
Vazhikaattum Deivame
Irulaana nerangalil
Thadumaarum nerangalil
Thaangidum dhayaabarare (2) – Neer engalai

English

Ondrum illamaiyil
Irundhemmai uyarthina
Um anbai ninaikkaiyile
Ullam nandriyaal niraindhidudhe (2)

Neer engalai nesikka
Naangal emmaathiram
Engalai Neer ninaivukoora
Naangal paathirar allave (2)

Viyaagula velaigalil
Neer engal aarudhale
Baarangal niraintha neram
Neer engalai thaangugireer (2) Neer engalai

Thalaimurai thalaimuraiyaai
Ninaivukoorbavare
Thaangiye nadathidum
Um thayavai marappeno (2) – Neer engalai

Vazhikaattum Deivame
Irulaana nerangalil
Thadumaarum nerangalil
Thaangidum dhayaabarare (2) – Neer engalai

English Meaning

When We Had Nothing

When we had nothing,
You lifted us up.
As we remember Your love,
Our hearts overflow with gratitude. (2)

To think that You would love us—
Who are we?
To think that You would remember us—
We are not worthy. (2)

In times of sorrow and distress,
You are our comfort.
When our hearts are weighed down with burdens,
You uphold and sustain us. (2)

From generation to generation,
You are the One who remembers us.
How could I ever forget
Your unfailing kindness that carries and leads us? (2)

O God, our Guide,
In times of darkness,
When we stumble and lose our way,
You are the compassionate One who holds us up. (2)

Song Video

Video can’t be played here. Watch on YouTube
Need help?