தமிழ் வரிகள்
ஒன்றும் மறைக்காமல் உம்மிடம் வருகின்றேன்
இயேசுவே உம் கிருபை என்னில் பெருக செய்யும் – 2
வேதமும் வேஷமும் கலந்து வாழ்கின்றேன்
முழுவதும் கீழ்படியாமல் அலைகின்றேன்
நெருங்கியும் விலகியும் இருக்கும் பாவி நான்
சீராய் ஜெபிக்க துதிக்க உதவிடும் – 2
வாழ்நாளெல்லாம் உம்மில் நிலைத்திருக்க
கிருபைத்தாரும் என் இயேசுவே
என்குறை நீக்கி பாவங்கள் மாற்றி
உம்மில் நிலைக்க செய்யும்
உம்மில் நிலைக்க செய்யும்
வழுவிப்போகும் இதயத்தை மாற்றிடும்
நிலைத்திருக்கும் வாழ்க்கை வாழவே
அர்பணித்தேன் உந்தன் பணியினை செய்யவே
தடைகள் மாற்றி ஜெயமாய் ஓட செய்யும் – வாழ்நாளெல்லாம்
தமிழ் + English
ஒன்றும் மறைக்காமல் உம்மிடம் வருகின்றேன்
இயேசுவே உம் கிருபை என்னில் பெருக செய்யும் – 2
Ondrum maraikkamal ummidam varugindren
Yesuve um kirubai ennil peruga seyyum (2)
வேதமும் வேஷமும் கலந்து வாழ்கின்றேன்
முழுவதும் கீழ்படியாமல் அலைகின்றேன்
நெருங்கியும் விலகியும் இருக்கும் பாவி நான்
சீராய் ஜெபிக்க துதிக்க உதவிடும் – 2
Vedhamum veshamum kalandhu vaazhgindren
Muzhuvadhum keelpadiaamal alaigindren
Nerungiyum vilagiyum irukkum paavi naan
Seeraai jebikka thudhikka udhavum (2)
வாழ்நாளெல்லாம் உம்மில் நிலைத்திருக்க
கிருபைத்தாரும் என் இயேசுவே
என்குறை நீக்கி பாவங்கள் மாற்றி
உம்மில் நிலைக்க செய்யும்
உம்மில் நிலைக்க செய்யும்
Vaazhnaalellaam ummil nilaithirukka
Kirubai thaarum en Yesuve
En kurai neekki paavangal maattri
Ummil nilaikka seyyum
Ummil nilaikka seyyum
வழுவிப்போகும் இதயத்தை மாற்றிடும்
நிலைத்திருக்கும் வாழ்க்கை வாழவே
அர்பணித்தேன் உந்தன் பணியினை செய்யவே
தடைகள் மாற்றி ஜெயமாய் ஓட செய்யும் – வாழ்நாளெல்லாம்
Vazhivippogum idhayathai maatridum
Nilaithirukkum vaazhkai vaazhave
Arpanithen undhan paniyai seyyave
Thadaigal maattri jeyamaai oda seyyum – Vaazhnaalellaam
English
Ondrum maraikkamal ummidam varugindren
Yesuve um kirubai ennil peruga seyyum (2)
Vedhamum veshamum kalandhu vaazhgindren
Muzhuvadhum keelpadiaamal alaigindren
Nerungiyum vilagiyum irukkum paavi naan
Seeraai jebikka thudhikka udhavum (2)
Vaazhnaalellaam ummil nilaithirukka
Kirubai thaarum en Yesuve
En kurai neekki paavangal maattri
Ummil nilaikka seyyum
Ummil nilaikka seyyum
Vazhivippogum idhayathai maatridum
Nilaithirukkum vaazhkai vaazhave
Arpanithen undhan paniyai seyyave
Thadaigal maattri jeyamaai oda seyyum
Vaazhnaalellaam ummil nilaithirukka
Kirubai thaarum en Yesuve
English Meaning
I Come Before You Without Hiding Anything
I come to You without hiding anything,
Jesus, let Your grace increase in me. (2)
I live with both the Word and worldly ways mixed within me,
I wander without fully obeying You.
I am a sinner who sometimes draws near and sometimes drifts away;
Help me to pray and praise You faithfully. (2)
Let me remain in You all my life,
Grant me Your grace, my Jesus.
Remove my weaknesses and transform my sins,
Help me to remain in You,
Help me to remain in You.
Change my wandering heart,
So that I may live a life that remains steadfast in You.
I have surrendered myself to do Your work;
Remove every obstacle and help me run victoriously.
Let me remain in You all my life.