ஒன்றுமில்லாமலே நின்ற என்னை

Ontrumillamalae Ninta Ennai

ஒன்றுமில்லாமலே நின்ற என்னை – Ontrumillamalae Ninta Ennai

Key: D Tempo: 92 BPM Beat: 4/4
🎬Watch 💬WhatsApp ✉️Email

தமிழ் வரிகள்

ஒன்றுமில்லாமலே நின்ற என்னை
கைப்பிடித்து நடத்தும் பேரன்பு
எந்தன் பெரும்குறைகள் கண்டபின்னும் – ஆ…ஆ…
நெஞ்சோடு சேர்க்கும் பேரன்பு

ஒன்றுமில்லாமலே நின்ற என்னை
கைப்பிடித்து நடத்தும் பேரன்பு
எந்தன் பெரும்குறைகள் கண்டபின்னும் – ஆ…ஆ…
நெஞ்சோடு சேர்க்கும் பேரன்பு

இந்த நல்ல தெய்வத்துக்கு நான்
என்ன செய்து நன்றி சொல்லுவேன் – ஆ
எந்தன் அற்ப ஜீவியத்தை நான்
உந்தன் முன்னே சமர்ப்பிக்கலாம்

இந்த நல்ல தெய்வத்துக்கு நான்
என்ன செய்து நன்றி சொல்லுவேன் – ஆ
எந்தன் அற்ப ஜீவியத்தை நான்

உந்தன் முன்னே சமர்ப்பிக்கலாம்

போன நாட்கள் தந்த வேதனைகள்
உம் அன்பு தான் என்று அறியவில்லையே
போன நாட்கள் தந்த வேதனைகள்
உம் அன்பு தான் என்று அறியவில்லையே

உம் சொந்தமாக்கவே, மாரோடு சேர்க்கவே
புடமிட்டு உருக்கினீர் என்னையும் நீர்
உம் சொந்தமாக்கவே, மாரோடு சேர்க்கவே
புடமிட்டு உருக்கினீர் என்னையும் நீர்

தெய்வ அன்பு என்ன உன்னதம்.

இந்த நல்ல தெய்வத்துக்கு நான்
என்ன செய்து நன்றி சொல்லுவேன்
எந்தன் அற்ப ஜீவியத்தை நான்

உந்தன் முன்னே சமர்ப்பிக்கலாம்.

ஆழ்மனத்தின் துக்கப்பாரமெல்லாம்
உம் தோளில் ஏற்றதை உணரவில்லையே
ஆழ்மனத்தின் துக்கப்பாரமெல்லாம்
உம் தோளில் ஏற்றதை உணரவில்லையே

தன்னந்தனிமையிலே, மனமொடிந்து போகையிலே
உம் ஜீவனைக் கொடுத்து ரட்சித்தீரே
தன்னந்தனிமையிலே, மனமொடிந்து போகையிலே
உம் ஜீவனைக் கொடுத்து ரட்சித்தீரே

தேவன் தானே என் அடைக்கலம்.

ஒன்றுமில்லாமலே நின்ற என்னை
கைப்பிடித்து நடத்தும் பேரன்பு
எந்தன் பெரும்குறைகள் கண்டபின்னும் – ஆ…ஆ…
நெஞ்சோடு சேர்க்கும் பேரன்பு

இந்த நல்ல தெய்வத்துக்கு நான்
என்ன செய்து நன்றி சொல்லுவேன்
எந்தன் அற்ப ஜீவியத்தை நான்
உந்தன் முன்னே சமர்ப்பிக்கலாம்

இந்த நல்ல தெய்வத்துக்கு நான்
என்ன செய்து நன்றி சொல்லுவேன்
எந்தன் அற்ப ஜீவியத்தை நான்
உந்தன் முன்னே சமர்ப்பிக்கலாம்

உந்தன் முன்னே சமர்ப்பிக்கலாம்

தமிழ் + English

ஒன்றுமில்லாமலே நின்ற என்னை
கைப்பிடித்து நடத்தும் பேரன்பு
எந்தன் பெரும்குறைகள் கண்டபின்னும் – ஆ…ஆ…
நெஞ்சோடு சேர்க்கும் பேரன்பு
Ondrum illamaley ninra ennai
Kaippidiththu nadathum peranbu
Endhan perum kuraigal kanda pinnum Aa Aa
Nenjoadu serkkum peranbu

ஒன்றுமில்லாமலே நின்ற என்னை
கைப்பிடித்து நடத்தும் பேரன்பு
எந்தன் பெரும்குறைகள் கண்டபின்னும் – ஆ…ஆ…
நெஞ்சோடு சேர்க்கும் பேரன்பு
Ondrum illamaley ninra ennai
Kaippidiththu nadathum peranbu
Endhan perum kuraigal kanda pinnum Aa Aa
Nenjoadu serkkum peranbu

இந்த நல்ல தெய்வத்துக்கு நான்
என்ன செய்து நன்றி சொல்லுவேன் – ஆ
எந்தன் அற்ப ஜீவியத்தை நான்
உந்தன் முன்னே சமர்ப்பிக்கலாம்
Indha nalla Deivathukku naan
Enna seydhu nandri solluven Aa
Endhan arpa jeeviyathai naan
Undhan munne samarppikkalam

இந்த நல்ல தெய்வத்துக்கு நான்
என்ன செய்து நன்றி சொல்லுவேன் – ஆ
எந்தன் அற்ப ஜீவியத்தை நான்
உந்தன் முன்னே சமர்ப்பிக்கலாம்
Indha nalla Deivathukku naan
Enna seydhu nandri solluven Aa
Endhan arpa jeeviyathai naan
Undhan munne samarppikkalam

போன நாட்கள் தந்த வேதனைகள்
உம் அன்பு தான் என்று அறியவில்லையே
போன நாட்கள் தந்த வேதனைகள்
உம் அன்பு தான் என்று அறியவில்லையே
Pona naatkal thandha vedhanaigal
Um anbu thaan endru ariyavillaiye
Pona naatkal thandha vedhanaigal
Um anbu thaan endru ariyavillaiye

உம் சொந்தமாக்கவே, மாரோடு சேர்க்கவே
புடமிட்டு உருக்கினீர் என்னையும் நீர்
உம் சொந்தமாக்கவே, மாரோடு சேர்க்கவே
புடமிட்டு உருக்கினீர் என்னையும் நீர்
Um sondhamakkave maarodu serkkave
Pudamittu urukkineer ennaiyum neer
Um sondhamakkave maarodu serkkave
Pudamittu urukkineer ennaiyum neer

தெய்வ அன்பு என்ன உன்னதம்.
Deiva anbu enna unnatham

இந்த நல்ல தெய்வத்துக்கு நான்
என்ன செய்து நன்றி சொல்லுவேன்
எந்தன் அற்ப ஜீவியத்தை நான்
உந்தன் முன்னே சமர்ப்பிக்கலாம்.
Indha nalla Deivathukku naan
Enna seydhu nandri solluven
Endhan arpa jeeviyathai naan
Undhan munne samarppikkalam

ஆழ்மனத்தின் துக்கப்பாரமெல்லாம்
உம் தோளில் ஏற்றதை உணரவில்லையே
ஆழ்மனத்தின் துக்கப்பாரமெல்லாம்
உம் தோளில் ஏற்றதை உணரவில்லையே
Aazhmanathin dhukka baaram ellaam
Um tholil etrathai unaravillaiye
Aazhmanathin dhukka baaram ellaam
Um tholil etrathai unaravillaiye

தன்னந்தனிமையிலே, மனமொடிந்து போகையிலே
உம் ஜீவனைக் கொடுத்து ரட்சித்தீரே
தன்னந்தனிமையிலே, மனமொடிந்து போகையிலே
உம் ஜீவனைக் கொடுத்து ரட்சித்தீரே
Thannan thanimaiyile manam odindhu pogaiyile
Um jeevanai koduththu ratchitheere
Thannan thanimaiyile manam odindhu pogaiyile
Um jeevanai koduththu ratchitheere

தேவன் தானே என் அடைக்கலம்.
Devan thaane en adaikkalam

ஒன்றுமில்லாமலே நின்ற என்னை
கைப்பிடித்து நடத்தும் பேரன்பு
எந்தன் பெரும்குறைகள் கண்டபின்னும் – ஆ…ஆ…
நெஞ்சோடு சேர்க்கும் பேரன்பு
Ondrum illamaley ninra ennai
Kaippidiththu nadathum peranbu
Endhan perum kuraigal kanda pinnum Aa Aa
Nenjoadu serkkum peranbu

இந்த நல்ல தெய்வத்துக்கு நான்
என்ன செய்து நன்றி சொல்லுவேன்
எந்தன் அற்ப ஜீவியத்தை நான்
உந்தன் முன்னே சமர்ப்பிக்கலாம்
Indha nalla Deivathukku naan
Enna seydhu nandri solluven
Endhan arpa jeeviyathai naan
Undhan munne samarppikkalam

இந்த நல்ல தெய்வத்துக்கு நான்
என்ன செய்து நன்றி சொல்லுவேன்
எந்தன் அற்ப ஜீவியத்தை நான்
உந்தன் முன்னே சமர்ப்பிக்கலாம்
Indha nalla Deivathukku naan
Enna seydhu nandri solluven
Endhan arpa jeeviyathai naan
Undhan munne samarppikkalam

உந்தன் முன்னே சமர்ப்பிக்கலாம்
Undhan munne samarppikkalam

English

Ondrum illamaley ninra ennai
Kaippidiththu nadathum peranbu
Endhan perum kuraigal kanda pinnum Aa Aa
Nenjoadu serkkum peranbu

Ondrum illamaley ninra ennai
Kaippidiththu nadathum peranbu
Endhan perum kuraigal kanda pinnum Aa Aa
Nenjoadu serkkum peranbu

Indha nalla Deivathukku naan
Enna seydhu nandri solluven Aa
Endhan arpa jeeviyathai naan
Undhan munne samarppikkalam

Indha nalla Deivathukku naan
Enna seydhu nandri solluven Aa
Endhan arpa jeeviyathai naan
Undhan munne samarppikkalam

Pona naatkal thandha vedhanaigal
Um anbu thaan endru ariyavillaiye
Pona naatkal thandha vedhanaigal
Um anbu thaan endru ariyavillaiye

Um sondhamakkave maarodu serkkave
Pudamittu urukkineer ennaiyum neer
Um sondhamakkave maarodu serkkave
Pudamittu urukkineer ennaiyum neer

Deiva anbu enna unnatham

Indha nalla Deivathukku naan
Enna seydhu nandri solluven
Endhan arpa jeeviyathai naan
Undhan munne samarppikkalam

Aazhmanathin dhukka baaram ellaam
Um tholil etrathai unaravillaiye
Aazhmanathin dhukka baaram ellaam
Um tholil etrathai unaravillaiye

Thannan thanimaiyile manam odindhu pogaiyile
Um jeevanai koduththu ratchitheere
Thannan thanimaiyile manam odindhu pogaiyile
Um jeevanai koduththu ratchitheere

Devan thaane en adaikkalam

Ondrum illamaley ninra ennai
Kaippidiththu nadathum peranbu
Endhan perum kuraigal kanda pinnum Aa Aa
Nenjoadu serkkum peranbu

Indha nalla Deivathukku naan
Enna seydhu nandri solluven
Endhan arpa jeeviyathai naan
Undhan munne samarppikkalam

Indha nalla Deivathukku naan
Enna seydhu nandri solluven
Endhan arpa jeeviyathai naan
Undhan munne samarppikkalam

Undhan munne samarppikkalam

English Meaning

Great Is Your Love

When I had nothing, You found me
With Your loving hand, You led me.
Even after seeing all my great faults,
You embraced me close to Your heart.

When I had nothing, You found me
With Your loving hand, You led me.
Even after seeing all my great faults,
You embraced me close to Your heart.

What can I do for this good God?
How can I ever thank You?
I can only offer
My humble life before You.

What can I do for this good God?
How can I ever thank You?
I can only offer
My humble life before You.

The pain and sorrow of my past days,
I never realized were expressions of Your love.
The pain and sorrow of my past days,
I never realized were expressions of Your love.

To make me Your own, to draw me close to Your heart,
You refined and purified me in the fire.
To make me Your own, to draw me close to Your heart,
You refined and purified me in the fire.

How wonderful and glorious is the love of God!

What can I do for this good God?
How can I ever thank You?
I can only offer
My humble life before You.

All the burdens and grief deep within my heart,
I never realized You carried upon Your shoulders.
All the burdens and grief deep within my heart,
I never realized You carried upon Your shoulders.

When I was all alone, when my heart was broken,
You gave Your life to save me.
When I was all alone, when my heart was broken,
You gave Your life to save me.

God alone is my refuge.

When I had nothing, You found me
With Your loving hand, You led me.
Even after seeing all my great faults,
You embraced me close to Your heart.

What can I do for this good God?
How can I ever thank You?
I can only offer
My humble life before You.

What can I do for this good God?
How can I ever thank You?
I can only offer
My humble life before You.

I can only offer my life before You.

Song Video

Video can’t be played here. Watch on YouTube
Need help?