தமிழ் வரிகள்
என் மேய்ப்பராய் இயேசு இருக்கின்றபோது
என் வாழ்விலே குறைகள் என்பது ஏது?
1. என்னை அவர் பசும்புல் பூமியிலே
எந்நேரமும் நடத்திடும் போதினிலே
என்றும் இன்பம் ஆஹா என்றும் இன்பம்
ஆஹா என்றென்றும் இன்பமல்லவா
2. தம் பாதையில் என்னை நடத்திடவே
என் கரத்தை பிடித்தே முன் நடப்பார்
அஞ்சிடேனே நான் அஞ்சிடேனே
நான் ஒன்றுக்கும் அஞ்சிடேனே
3. என்னோடவர் நடந்திடும் போதினிலே
எங்கே இருள் சூழ்ந்திடும் பாதையிலே
எங்கும் ஒளி ஆஹா எங்கும் ஒளி
ஆஹா எங்கெங்கும் ஒளியல்லவா
4. என்னை அவர் அன்பால் நிரப்பியதால்
எல்லோருக்கும் நண்பராய் ஆகியதால்
என்னுள்ளமே ஆஹா என் தேவனே ஆஹா
எந்நாளும் புகழ்ந்திடுவேன்
5. என் வாழ்க்கையை தூய்மையாய் காத்துக்கொள்ள
என்னை என்றும் போதித்து நடத்துகின்றார்
என் கிரீடத்தை நான் பெற்றுக்கொள்ள
என் ஓட்டத்தை தொடர்ந்திடுவேன்
6. விண்மீதினில் வேகம் தம் வருகைக்காய்
என்னையவர் ஆயத்தமாக்கினார்
என்னானந்தம் ஆஹா என்னானந்தம்
எனக்கென்றும் பேரானந்தமே
தமிழ் + English
என் மேய்ப்பராய் இயேசு இருக்கின்றபோது
என் வாழ்விலே குறைகள் என்பது ஏது?
En Meiparaai Yesu Irukindrapodhu
En Vazhvil Kuraigal Enbathu Yedhu
1. என்னை அவர் பசும்புல் பூமியிலே
எந்நேரமும் நடத்திடும் போதினிலே
என்றும் இன்பம் ஆஹா என்றும் இன்பம்
ஆஹா என்றென்றும் இன்பமல்லவா
Ennai Avar Pasumpullil Boomiyile
Enneramum Nadathidum Pothiniley
Endrum Inbam Aahaa Endrum Inbam
Aahaa Endrendum Inbamallavaa
2. தம் பாதையில் என்னை நடத்திடவே
என் கரத்தை பிடித்தே முன் நடப்பார்
அஞ்சிடேனே நான் அஞ்சிடேனே
நான் ஒன்றுக்கும் அஞ்சிடேனே
Tham Paadhayil Ennai Nadathidave
En Karathai Pidithey Mun Nadapaar
Anjideney Naan Anjideney
Nan Ondrukkum Anjideney
3. என்னோடவர் நடந்திடும் போதினிலே
எங்கே இருள் சூழ்ந்திடும் பாதையிலே
எங்கும் ஒளி ஆஹா எங்கும் ஒளி
ஆஹா எங்கெங்கும் ஒளியல்லவா
Ennodavar Nadanthidum Pothiniley
Enge Irul Soozhnthidum Paathayiley
Engum Oli Aahaa Engum Oli
Aaha Engengum Oliyallavaa
4. என்னை அவர் அன்பால் நிரப்பியதால்
எல்லோருக்கும் நண்பராய் ஆகியதால்
என்னுள்ளமே ஆஹா என் தேவனே ஆஹா
எந்நாளும் புகழ்ந்திடுவேன்
Ennai Avar Anbaal Nirappiyathaal
Ellorukkum Nanbaraai Aagiyathaal
Ennullame Aahaa En Devane Aahaa
Ennaalum Pugazhnthiduven
5. என் வாழ்க்கையை தூய்மையாய் காத்துக்கொள்ள
என்னை என்றும் போதித்து நடத்துகின்றார்
என் கிரீடத்தை நான் பெற்றுக்கொள்ள
என் ஓட்டத்தை தொடர்ந்திடுவேன்
En Vazhkkayai Thooymayaay Kaathukolla
Ennai Endrum Bothithu Nadathukindraar
En Greedathai Naan Petrukolla
En Ottaththai Thodarndhiduven
6. விண்மீதினில் வேகம் தம் வருகைக்காய்
என்னையவர் ஆயத்தமாக்கினார்
என்னானந்தம் ஆஹா என்னானந்தம்
எனக்கென்றும் பேரானந்தமே
Vinmeedhinil Vegam Tham Varugaikkaai
Ennayavar Aayathamaakinaar
Ennaanandham Aahaa Ennaanandham
Enakendrum Paeraanandhamey
English
En Meiparaai Yesu Irukindrapodhu
En Vazhvil Kuraigal Enbathu Yedhu
Ennai Avar Pasumpullil Boomiyile
Enneramum Nadathidum Pothiniley
Endrum Inbam Aahaa Endrum Inbam
Aahaa Endrendum Inbamallavaa
Tham Paadhayil Ennai Nadathidave
En Karathai Pidithey Mun Nadapaar
Anjideney Naan Anjideney
Nan Ondrukkum Anjideney
Ennodavar Nadanthidum Pothiniley
Enge Irul Soozhnthidum Paathayiley
Engum Oli Aahaa Engum Oli
Aaha Engengum Oliyallavaa
Ennai Avar Anbaal Nirappiyathaal
Ellorukkum Nanbaraai Aagiyathaal
Ennullame Aahaa En Devane Aahaa
Ennaalum Pugazhnthiduven
En Vazhkkayai Thooymayaay Kaathukolla
Ennai Endrum Bothithu Nadathukindraar
En Greedathai Naan Petrukolla
En Ottaththai Thodarndhiduven
Vinmeedhinil Vegam Tham Varugaikkaai
Ennayavar Aayathamaakinaar
Ennaanandham Aahaa Ennaanandham
Enakendrum Paeraanandhamey
English Meaning
When Jesus is my Shepherd,
What lack could there ever be in my life?
When He leads me
In green pastures at all times,
There is joy forever, oh what joy,
Indeed, everlasting joy.
To lead me in His ways,
He holds my hand and walks before me.
I will not fear, no, I will not fear;
I will fear nothing at all.
When He walks with me,
Even on paths surrounded by darkness,
There is light everywhere, oh what light,
Indeed, light everywhere.
Because He has filled me with His love,
And made me a friend to everyone,
O my heart, oh my God,
I will praise Him forever.
To keep my life pure and holy,
He always teaches and guides me.
So that I may receive my crown,
I will continue my race.
He has prepared me
For His swift coming from heaven above.
What joy, oh what joy,
For me it is everlasting great joy.