னக்கு யாருண்டு கலங்கின நேரத்தில்

Enakku Yaarundu Kalangina Nerathil

எனக்கு யாருண்டு கலங்கின நேரத்தில் – Enakku Yaarundu Kalangina Nerathil

Key: D Tempo: 92 BPM Beat: 4/4
🎬Watch 💬WhatsApp ✉️Email

தமிழ் வரிகள்

எனக்கு யாருண்டு கலங்கின நேரத்தில்
உம் கரம் என்னை நடத்தியதே -2

உடைத்தீர் உருவாக்கினீர்
ஷிட்சித்தீர் சீர்படுத்தினீர்
புடமிட்டீர் புதிதாக்கினீர்
பிரித்தீர் பிரியாதிருந்தீர்

1. பள்ளத்தின் நடுவில் நான் நடந்தேன்
அட்ச்சத்தின் உட்ச்சத்தை பார்த்தேன்
ஒளியில்லா இருளில் நான் நடந்தேன்
இயேசுவில்லா வாழ்வை நான் வெறுத்தேன் -2

2. மரணத்தின் விளிம்பில் நான் இருந்தேன்
பாதாள குழியில் நான் கிடந்தேன்
பாவத்தின் பாரத்தை சுமந்தேன்
இயேசுவில்லா வாழ்வை நான் வெறுத்தேன் -2

தமிழ் + English

எனக்கு யாருண்டு கலங்கின நேரத்தில்
உம் கரம் என்னை நடத்தியதே -2
Yennaku Yaar Undu Kalangina Nerathil
Um Karam Ennai Nadaththiyathae -2

உடைத்தீர் உருவாக்கினீர்
ஷிட்சித்தீர் சீர்படுத்தினீர்
புடமிட்டீர் புதிதாக்கினீர்
பிரித்தீர் பிரியாதிருந்தீர்
Udaitheer Uruvaakineer
Shitchitheer Seerpaduthineer
Pudamittir Puthithaakkineer
Piritheer Piriyaathiruntheer

1. பள்ளத்தின் நடுவில் நான் நடந்தேன்
அட்ச்சத்தின் உட்ச்சத்தை பார்த்தேன்
ஒளியில்லா இருளில் நான் நடந்தேன்
இயேசுவில்லா வாழ்வை நான் வெறுத்தேன் -2
1. Pallathin Naduvil Naan Nadanthaen
Atchathin Utchathai Paarththaen
Oliyillaa Irulil Naan Nadanthaen
Yesuvillaa Vaalvai Naan Veruththaen -2

2. மரணத்தின் விளிம்பில் நான் இருந்தேன்
பாதாள குழியில் நான் கிடந்தேன்
பாவத்தின் பாரத்தை சுமந்தேன்
இயேசுவில்லா வாழ்வை நான் வெறுத்தேன் -2
2. Maranathin Vilimbil Naan Irunthaen
Paathaala Kuliyil Naan Kidanthaen
Paavathin Paarathai Sumanthaen
Yesuvillaa Vaalvai Naan Veruthaen -2

English

Yennaku Yaar Undu Kalangina Nerathil
Um Karam Ennai Nadaththiyathae -2

Udaitheer Uruvaakineer
Shitchitheer Seerpaduthineer
Pudamittir Puthithaakkineer
Piritheer Piriyaathiruntheer

1. Pallathin Naduvil Naan Nadanthaen
Atchathin Utchathai Paarththaen
Oliyillaa Irulil Naan Nadanthaen
Yesuvillaa Vaalvai Naan Veruththaen -2

2. Maranathin Vilimbil Naan Irunthaen
Paathaala Kuliyil Naan Kidanthaen
Paavathin Paarathai Sumanthaen
Yesuvillaa Vaalvai Naan Veruthaen -2

English Meaning

Whom do I have in my troubled times?
Your hand has always led me. (2)

You broke me and You formed me,
You corrected me and You restored me.
You refined me and made me new,
You separated me, yet You never left me.

I walked in the midst of the valley,
I saw the depths of my fears.
I walked in darkness without light,
I rejected a life without Jesus. (2)

I was standing at the edge of death,
I was lying in the pit of destruction.
I carried the burden of sin,
I rejected a life without Jesus. (2)

Song Video

Video can’t be played here. Watch on YouTube
Need help?