தமிழ் வரிகள்
என்னை நிரப்பும் இயேசு தெய்வமே
இன்று நிரப்பும் உந்தன் ஆவியால்
1. பேய்களை ஓட்டி நோய்களைப் போக்கும்
பெலனே வாருமே
பெலவீனம் நீக்கி பலவானாய் மாற்றும்
வல்லமையே வாருமே
2. தேற்றரவாளர் பரிசுத்த ஆவி
தேற்றிட வாருமே
ஆற்றலைக் கொடுத்து அன்பால் நிரப்பும்
ஆவியே வாருமே
3. வரங்களைக் கொடுத்து வாழ்வை அளிக்கும்
வள்ளலே வாருமே
கனிகளால் நிரப்பி காயங்கள் ஆற்றும்
கருணையே வாருமே
4. கோபங்கள் போக்கி சுபாவங்கள் மாற்றும்
சாந்தமே வாருமே
பாவங்க்ள கழுவிப் பரிசுத்தமாக்கம்
பரமனே வாருமே
தமிழ் + English
என்னை நிரப்பும் இயேசு தெய்வமே
இன்று நிரப்பும் உந்தன் ஆவியால்
Ennai Nirappum Yesu Deivame
Indru Nirappum Undhan Aaviyaal
1. பேய்களை ஓட்டி நோய்களைப் போக்கும்
பெலனே வாருமே
பெலவீனம் நீக்கி பலவானாய் மாற்றும்
வல்லமையே வாருமே
Peigalai Otti Noigalai Pokkum
Belane Vaarume
Belaveenam Neekki Belavaanaai Maatrum
Vallamaiye Vaarume
2. தேற்றரவாளர் பரிசுத்த ஆவி
தேற்றிட வாருமே
ஆற்றலைக் கொடுத்து அன்பால் நிரப்பும்
ஆவியே வாருமே
Thaetraravaalar Parisutha Aavi
Thaetrida Vaarume
Aatralai Koduththu Anbaal Nirappum
Aaviye Vaarume
3. வரங்களைக் கொடுத்து வாழ்வை அளிக்கும்
வள்ளலே வாருமே
கனிகளால் நிரப்பி காயங்கள் ஆற்றும்
கருணையே வாருமே
Varangalai Koduththu Vaazhvai Alikkum
Vallale Vaarume
Kanigalaal Nirappi Kaayangal Aatrum
Karunaiye Vaarume
4. கோபங்கள் போக்கி சுபாவங்கள் மாற்றும்
சாந்தமே வாருமே
பாவங்க்ள கழுவிப் பரிசுத்தமாக்கம்
பரமனே வாருமே
Kobangal Pokki Subaavangal Maatrum
Saanthame Vaarume
Paavangal Kazhuvip Parisuththamaakkum
Paramane Vaarume
English
Ennai Nirappum Yesu Deivame
Indru Nirappum Undhan Aaviyaal
Peigalai Otti Noigalai Pokkum
Belane Vaarume
Belaveenam Neekki Belavaanaai Maatrum
Vallamaiye Vaarume
Thaetraravaalar Parisutha Aavi
Thaetrida Vaarume
Aatralai Koduththu Anbaal Nirappum
Aaviye Vaarume
Varangalai Koduththu Vaazhvai Alikkum
Vallale Vaarume
Kanigalaal Nirappi Kaayangal Aatrum
Karunaiye Vaarume
Kobangal Pokki Subaavangal Maatrum
Saanthame Vaarume
Paavangal Kazhuvip Parisuththamaakkum
Paramane Vaarume
[Fm]என்னை நிரப்பும் இயேசு [Eb]தெய்வமே
{ennai nirappum iyesu theyvame}
[Eb7]இன்று [Ab]நிரப்பும் [C]உந்தன் [Fm]ஆவியால்
{inru nirappum unthan aaviyal}
[Fm]பேய்களை ஓட்டி [C]நோய்களைப் [Fm]போக்கும்
{peykalai ootti noykalaip pokkum}
[Eb]பெல[Db]னே [C]வாரு[Fm]மே
{pelane varume}
[Bbm]பெலவீனம் [Eb]நீக்கி [Bbm]பலவானாய் [Eb]மாற்றும்
{pelavinam nikki palavanay marrum}
[Ab]வல்லமை[Eb]யே [Fm]வாருமே
{vallamaiye varume}
தேற்றரவாளன் பரிசுத்த ஆவி
{therraravalan parisuththa aavi}
தேற்றிட வாருமே
{therrita varume}
ஆற்றலைக் கொடுத்து அன்பால் நிரப்பும்
{aarralaik kotuththu anpal nirappum}
ஆவியே வாருமே
{aaviye varume}
வரங்களைக் கொடுத்து வாழ்வை அளிக்கும்
{varangkalaik kotuththu vazhvai alikkum}
வள்ளலே வாருமே
{vallale varume}
கனிகளால் நிரப்பி காயங்கள் ஆற்றும்
{kanikalal nirappi kayangkal aarrum}
கருணையே வாருமே
{karunaiye varume}
கோபங்கள் போக்கி சுபாவங்கள் மாற்றும்
{kopangkal pokki supavangkal marrum}
சாந்தமே வாருமே
{santhame varume}
பாவங்கள் கழுவிப் பரிசுத்தமாக்கும்
{pavangkal kazhuvip parisuththamakkum}
பரமனே வாருமே
{paramane varume}
English Meaning
O Jesus, my God who fills me,
Fill me today with Your Spirit.
Come, O Strength,
That drives away demons and removes sickness.
Come, O Power,
That takes away weakness and makes me strong.
Come, O Holy Spirit, the Comforter,
Come and comfort me.
Come, O Spirit,
Who gives strength and fills me with love.
Come, O Generous One,
Who gives gifts and grants life.
Come, O Compassion,
Who fills me with fruits and heals my wounds.
Come, O Peace,
That removes anger and transforms my nature.
Come, O Supreme One,
Who washes away sins and makes me holy.