தமிழ் வரிகள்
எழுப்புதல் என் தேசத்திலே (இந்தியாவில்)
என் கண்கள் காண வேண்டும்
தேவ கதறுகிறேன்
தேசத்தின் மேல் மனமிரங்கும்
1. சபைகளெல்லாம் தூய்மையாகி
சாட்சியாக வாழணுமே
2. தெரு தெருவாய் இயேசுவின் நாமம்
முழங்கணுமே முழங்கணுமே
3. கோடி மக்கள் சிலுவையை தேடி
ஓடி வந்து சுகம் பெறணும்
4. ஒருமனமாய் சகைளெல்லாம்
ஒன்று கூடி ஜெபிக்கணுமே
5. தேசமெல்லாம் மனம் திரும்பி
நேசரையே நேசிக்கணும்
6. ஆதி சபை அதிசயங்கள்
அன்றாடம் நடக்கணுமே
7. துதிசேனை எழும்பணுமே
துரத்தணுமே எதிரிகளை
8. இருளில் வாழும் மனிதரெல்லாம்
பேரொளியை காணணுமே
9. அதிசயங்கள் அற்புதங்கள்
அனுதினமும் நடக்கணுமே
10. மோசேக்கள் கரம் விரித்து
ஜனங்களுக்காய் கதறணுமே
தமிழ் + English
எழுப்புதல் என் தேசத்திலே (இந்தியாவில்)
என் கண்கள் காண வேண்டும்
தேவ கதறுகிறேன்
தேசத்தின் மேல் மனமிரங்கும்
Ezhubudhal En Dhesaththilae (Indhiyaavil)
En Kangal Kaana Vendum
Deva Kadharugiraen
Dhesaththin Mael Manamirangum
1. சபைகளெல்லாம் தூய்மையாகி
சாட்சியாக வாழணுமே
1. Sabaigalellaam Thooymaiyaagi
Saatchiyaaga Vaazhanumae
2. தெரு தெருவாய் இயேசுவின் நாமம்
முழங்கணுமே முழங்கணுமே
2. Theru Theruvaai Yesuvin Naamam
Mulanganumae Mulanganumae
3. கோடி மக்கள் சிலுவையை தேடி
ஓடி வந்து சுகம் பெறணும்
3. Kodi Makkal Siluvaiyai Thedi
Oodi Vandhu Sugam Peranum
4. ஒருமனமாய் சகைளெல்லாம்
ஒன்று கூடி ஜெபிக்கணுமே
4. Orumanamaai Sabaigalellaam
Ondru Koodi Jebikkanumae
5. தேசமெல்லாம் மனம் திரும்பி
நேசரையே நேசிக்கணும்
5. Dhesamellaam Manam Thirumbi
Nesaraayae Nesikkanum
6. ஆதி சபை அதிசயங்கள்
அன்றாடம் நடக்கணுமே
6. Aadhi Saba Adhisayangal
Andraadam Nadakkanumae
7. துதிசேனை எழும்பணுமே
துரத்தணுமே எதிரிகளை
7. Thudhisena Ezhumbanumae
Thuraththanumae Edhirigalai
8. இருளில் வாழும் மனிதரெல்லாம்
பேரொளியை காணணுமே
8. Irulil Vaazhum Manidharellaam
Paeroliyai Kaananumae
9. அதிசயங்கள் அற்புதங்கள்
அனுதினமும் நடக்கணுமே
9. Adhisayangal Arputhangal
Anudhinamum Nadakkanumae
10. மோசேக்கள் கரம் விரித்து
ஜனங்களுக்காய் கதறணுமே
10. Mosaekkal Karam Viriththu
Janangalukkaai Kadharannumae
English
Ezhubudhal En Dhesaththilae (Indhiyaavil)
En Kangal Kaana Vendum
Deva Kadharugiraen
Dhesaththin Mael Manamirangum
1. Sabaigalellaam Thooymaiyaagi
Saatchiyaaga Vaazhanumae
2. Theru Theruvaai Yesuvin Naamam
Mulanganumae Mulanganumae
3. Kodi Makkal Siluvaiyai Thedi
Oodi Vandhu Sugam Peranum
4. Orumanamaai Sabaigalellaam
Ondru Koodi Jebikkanumae
5. Dhesamellaam Manam Thirumbi
Nesaraayae Nesikkanum
6. Aadhi Saba Adhisayangal
Andraadam Nadakkanumae
7. Thudhisena Ezhumbanumae
Thuraththanumae Edhirigalai
8. Irulil Vaazhum Manidharellaam
Paeroliyai Kaananumae
9. Adhisayangal Arputhangal
Anudhinamum Nadakkanumae
10. Mosaekkal Karam Viriththu
Janangalukkaai Kadharannumae
[F]எழுப்புதல் என் தேசத்திலே [C](இந்தியாவில்)
{ezhupputhal en thesaththile inthiyavil}
[F]என் கண்கள் காண வேண்டும்
{en kankal kana ventum}
[C7]தேவா கதறுகிறேன்
{theva katharukiren}
[F]தேசத்தின் மேல் மனமிரங்கும்
{thesaththin mel manamirangkum}
[F]சபைகளெல்லாம் [Bb]தூய்மையாகி
{sapaikalellam thuymaiyaki}
[C]சாட்சியா[C7]க [F]வாழணுமே
{satsiyaka vazhanume}
[F]தெரு தெருவாய் என் இயேசுவின் [Bb]நாமம்
{theru theruvay en iyesuvin namam}
[C]முழங்கணு[C7]மே [F]முழங்கணுமே
{muzhangkanume muzhangkanume}
[F]கோடி மக்கள் சிலுவையைத் [Bb]தேடி
{koti makkal siluvaiyaith theti}
[C]ஒடி வந்து [C7]சுகம் [F]பெறணும்
{oti vanthu sukam peranum}
[F]ஒருமனமாய் [Bb]சபைகளெல்லாம்
{orumanamay sapaikalellam}
[C]ஒன்று [C7]கூடி [F]ஜெபிக்கணுமே
{onru kuti jepikkanume}
[F]தேசமெல்லாம் மனம் [Bb]திரும்பி
{thesamellam manam thirumpi}
[C]நேசரை[C7]யே [F]நேசிக்கணும்
{nesaraiye nesikkanum}
[F]ஆதி சபை [Bb]அதிசயங்கள்
{aathi sapai athisayangkal}
[C]அன்றாட[C7]ம் [F]நடக்கணுமே
{anratam natakkanume}
[F]துதி சேனை [Bb]எழும்பணுமே
{thuthi senai ezhumpanume}
[C]துரத்தணு[C7]மே [F]எதிரிகளை
{thuraththanume ethirikalai}
[F]மோசேக்கள் கரம் [Bb]விரித்து
{mosekkal karam viriththu}
[C]ஜனங்களுக்கா[C7]ய் [F]கதறணுமே
{janangkalukkay katharanume}
[F]ஸ்தேவான்கள் [Bb]எழும்பணுமே
{sthevankal ezhumpanume}
[C]தேவனுக்கா[C7]ய் [F]நிற்கணுமே
{thevanukkay nirkanume}
[F]அதிசயங்கள் [Bb]அற்புதங்கள்
{athisayangkal arputhangkal}
[C]அனுதினமு[C7]ம் [F]நடக்கணுமே
{anuthinamum natakkanume}
[F]உம் வழியை [Bb]அறியணுமே
{um vazhiyai ariyanume}
[C]உம் [C7]மீட்பை [F]உணரணுமே
{um mitpai unaranume}
[F]இருளில் வாழும் [Bb]மனிதரெல்லாம்
{irulil vazhum manitharellam}
[C]பேரொளி[C7]யை [F]காணணுமே
{peroliyai kananume}
English Meaning
Revival in my nation (India),
I want my eyes to see it.
I cry out to God,
Have mercy upon the nation.
1. Let all the churches become holy
And live as a testimony.
2. Let the name of Jesus be proclaimed
In every street, in every street.
3. Let millions of people seek the cross,
Come running and receive healing.
4. Let all the churches unite as one
And pray with one heart.
5. Let the whole nation turn back
And love the Beloved One.
6. Let the miracles of the early church
Happen every day.
7. Let the army of praise arise
And drive away the enemies.
8. Let all people living in darkness
See the great Light.
9. Let signs and wonders
Happen every day.
10. Let Moses-like servants
Stretch out their hands
And cry out for the people.