தமிழ் வரிகள்
கண்ணீரால் பாதத்தை நனைக்கின்றேன்
ஓயாமல் உம்மை முத்தம் செய்வேன்
அதிகமாய் உம்மை நேசிப்பேன்
அதிகமாய் இரக்கம் பெற்றேன்
மீண்டும் மீண்டும் தவறி நான் விழுந்தும்
மீண்டும் என்னை தேடி வந்தீரே
திருக்கரத்தாலே இழுத்துக் கொண்டீரே
திரு ரத்தம் சிந்தி கழுவி விட்டீரே
என் மீறுதலுக்காய் காயப்பட்டீரே
என் அக்கிரமங்களுக்காய் நொறுக்கப்பட்டீரே
சமாதானம் கொடுக்கும் ஆக்கினை ஏற்று
தண்டனை எல்லாம் எடுத்துக் கொண்டீரே
தமிழ் + English
கண்ணீரால் பாதத்தை நனைக்கின்றேன்
ஓயாமல் உம்மை முத்தம் செய்வேன்
Kanneeral Paadhaththai Nanaikkindren
Oyaamal Ummai Muththam Seivaen
அதிகமாய் உம்மை நேசிப்பேன்
அதிகமாய் இரக்கம் பெற்றேன்
Adhigamaai Ummai Nesippaen
Adhigamaai Irakkam Petraen
மீண்டும் மீண்டும் தவறி நான் விழுந்தும்
மீண்டும் என்னை தேடி வந்தீரே
திருக்கரத்தாலே இழுத்துக் கொண்டீரே
திரு ரத்தம் சிந்தி கழுவி விட்டீரே
Meendum Meendum Thavari Naan Vizhundhum
Meendum Ennai Thedi Vandheerae
Thirukkaraththaale Izhuththu Kondeerae
Thiru Raththam Sindhi Kazhuvi Vitteerae
என் மீறுதலுக்காய் காயப்பட்டீரே
என் அக்கிரமங்களுக்காய் நொறுக்கப்பட்டீரே
சமாதானம் கொடுக்கும் ஆக்கினை ஏற்று
தண்டனை எல்லாம் எடுத்துக் கொண்டீரே
En Meerudhalukkaai Kaayappatteerae
En Akkiramangalukkaai Norukkappatteerae
Samaadhaanam Kodukkum Aakkinai Yetru
Thandanai Ellaam Eduththu Kondeerae
English
Kanneeral Paadhaththai Nanaikkindren
Oyaamal Ummai Muththam Seivaen
Adhigamaai Ummai Nesippaen
Adhigamaai Irakkam Petraen
Meendum Meendum Thavari Naan Vizhundhum
Meendum Ennai Thedi Vandheerae
Thirukkaraththaale Izhuththu Kondeerae
Thiru Raththam Sindhi Kazhuvi Vitteerae
En Meerudhalukkaai Kaayappatteerae
En Akkiramangalukkaai Norukkappatteerae
Samaadhaanam Kodukkum Aakkinai Yetru
Thandanai Ellaam Eduththu Kondeerae
English Meaning
I wet Your feet with my tears,
I will kiss You continually without ceasing.
I will love You more and more,
For I have received abundant mercy.
Though I have fallen again and again because of my failures,
You came searching for me again.
You drew me with Your holy hands,
You shed Your precious blood and washed me clean.
You were wounded for my transgressions,
You were crushed for my iniquities.
You accepted the punishment that brought me peace,
You took away all the judgment and penalty.