தமிழ் வரிகள்
1. நான் நிற்கும் பூமி நிலைகுலைந்து அழிந்தாலும்
என் நம்பிக்கையின் அஸ்திபாரம் அசைந்தாலும் – (2)
நான் நம்புவதற்கு ஒன்றுமில்லை என்றாலும்
நம்புவேன் என் இயேசு ஒருவரை – (2)
நம்புவேன் என் இயேசு ஒருவரை – (4)
2. என் பாதை எல்லாம் அந்தகாரம் சூழ்ந்தாலும்
வாழ்க்கை முடிந்தது மறுவாழ்வு இல்லை என்றாலும் – (2)
என்னை தேற்றுவதற்கு யாருமில்லை என்றாலும்
நம்புவேன் என் இயேசு ஒருவரை – (2)
நம்புவேன் என் இயேசு ஒருவரை – (4)
தமிழ் + English
1. நான் நிற்கும் பூமி நிலைகுலைந்து அழிந்தாலும்
என் நம்பிக்கையின் அஸ்திபாரம் அசைந்தாலும் – (2)
Naan Nirkum Boomi Nilaikulainthu Azhindhaalum
En Nambikkaiyin Asthibaaram Asainthaalum – (2)
நான் நம்புவதற்கு ஒன்றுமில்லை என்றாலும்
நம்புவேன் என் இயேசு ஒருவரை – (2)
Naan Nambuvadharku Ondrumillai Endraalum
Nambuven En Yesu Oruvarai – (2)
நம்புவேன் என் இயேசு ஒருவரை – (4)
Nambuven En Yesu Oruvarai – (4)
2. என் பாதை எல்லாம் அந்தகாரம் சூழ்ந்தாலும்
வாழ்க்கை முடிந்தது மறுவாழ்வு இல்லை என்றாலும் – (2)
En Paadhai Ellaam Andhakaaram Soozhndhaalum
Vaazhkai Mudindhadhu Maruvaazhvu Illai Endraalum – (2)
என்னை தேற்றுவதற்கு யாருமில்லை என்றாலும்
நம்புவேன் என் இயேசு ஒருவரை – (2)
Ennai Thetruvadharku Yaarumillai Endraalum
Nambuven En Yesu Oruvarai – (2)
நம்புவேன் என் இயேசு ஒருவரை – (4)
Nambuven En Yesu Oruvarai – (4)
English
Naan Nirkum Boomi Nilaikulainthu Azhindhaalum
En Nambikkaiyin Asthibaaram Asainthaalum – (2)
Naan Nambuvadharku Ondrumillai Endraalum
Nambuven En Yesu Oruvarai – (2)
Nambuven En Yesu Oruvarai – (4)
En Paadhai Ellaam Andhakaaram Soozhndhaalum
Vaazhkai Mudindhadhu Maruvaazhvu Illai Endraalum – (2)
Ennai Thetruvadharku Yaarumillai Endraalum
Nambuven En Yesu Oruvarai – (2)
Nambuven En Yesu Oruvarai – (4)
[E]நான் நிற்கும் பூமி நிலைகுலைந்து [F#m]அழிந்தாலும்
{nan nirkum pumi nilaikulainthu azhinthalum}
[E]என் நம்பிக்கையின் [B]அஸ்திவாரம் [E]அசைந்தாலும்
{en nampikkaiyin asthivaram asainthalum}
[E]நான் நம்புவதற்கு [G#m]ஒன்றுமில்லை [F#m]என்றாலும்
{nan nampuvatharku onrumillai enralum}
[B]நம்புவேன் என் இயேசு [A]ஒருவரை
{nampuven en iyesu oruvarai}
[E]நம்புவேன் என் இயேசு ஒருவரை
{nampuven en iyesu oruvarai}
[F#m]நம்புவேன் என் [B]இயேசு [E]ஒருவரை
{nampuven en iyesu oruvarai}
[E]என் பாதையெல்லாம் அந்தாகாரம் [F#m]சூழ்ந்தாலும்
{en pathaiyellam anthakaram suzhnthalum}
[E]வாழ்க்கை முடிந்தது [B]மறுவாழ்வு [E]இல்லையென்றாலும்
{vazhkkai mutinthathu maruvazhvu illaiyenralum}
[E]என்னைத் [G#m]தேற்றுவதற்கு [F#m]யாருமில்லையென்றாலும்
{ennaith therruvatharku yarumillaiyenralum}
[B]நம்புவேன் என் இயேசு [A]ஒருவரை
{nampuven en iyesu oruvarai}
[E]என்ன நடந்தாலும், யார் வந்தாலும் யார் [F#m]போனாலும்
{enna natanthalum yar vanthalum yar ponalum}
[E]பாதையெல்லாம் [B]அந்தகாரம் [E]சூழ்ந்தாலும்
{pathaiyellam anthakaram suzhnthalum}
[E]காரிருள் இருந்தாலும் [G#m]நடக்கும் [F#m]என்ற
{karirul irunthalum natakkum enra}
[B]அறிகுறி [A]இல்லையென்றாலும்
{arikuri illaiyenralum}
[E]நான் இயேசு ஒருவரையே நம்புவேன் – உம்மை [F#m]மாத்ரமே
{nan iyesu oruvaraiye nampuven ummai mathrame}
[E]போகும் [B]பாதை [E]தெரியவில்லையென்றாலும்
{pokum pathai theriyavillaiyenralum}
[E]நம்புவதற்கு [G#m]ஒன்றுமே [F#m]இல்லையென்றாலும்
{nampuvatharku onrume illaiyenralum}
[B]நம்புவேன் என் இயேசு [A]ஒருவரை
{nampuven en iyesu oruvarai}
English Meaning
I Will Trust in My Jesus Alone
1. Even if the earth on which I stand
Shakes and is destroyed,
Even if the foundation of my hope
Is shaken. (2)
Even if there is nothing left
For me to trust in,
I will trust in my Jesus alone. (2)
I will trust in my Jesus alone. (4)
2. Even if darkness surrounds
All my paths,
Even if life seems to be over
And there is no hope of a future life. (2)
Even if there is no one
To comfort me,
I will trust in my Jesus alone. (2)
I will trust in my Jesus alone. (4)