தமிழ் வரிகள்
நன்றி சொல்லாமல் இருக்கவே முடியாது
பல நன்மை செய்த இயேசுவுக்கே
நன்றி நன்றி நன்றி என்று சொல்லி நான் துதிப்பேன்
நாள்தோறும் போற்றுவேன் – 2 (1)
1. எத்தனையோ நன்மைகளை என் வாழ்வில் செய்தாரே
ஏராளமாய் நன்றி சொல்வேன் – 2
அத்தனையும் நினைத்து நினைத்து நான் துதிப்பேன்
ஆண்டவரை போற்றுவேன் – 2 (…நன்றி சொல்லாமல்)
2. மரண பள்ளத்தாக்கில் நான் நடக்கும் போதெல்லாம்
பாதுகாத்தீரைய்யா – 2
மீண்டும் ஜீவனை கொடுத்து நீர் என்னை
வாழ வைத்தீரையா – 2 (…நன்றி சொல்லாமல்)
3. தேவன் அருளிய சொல்லி முடியாத
ஈவுகளுக்காய் ஸ்தோத்திரம் – 2
அளவில்லா அவரின் கிருபைகளுக்காய்
ஆயுள் முழுதும் ஸ்தோத்திரம் – 2 (…நன்றி சொல்லாமல்)
தமிழ் + English
நன்றி சொல்லாமல் இருக்கவே முடியாது
பல நன்மை செய்த இயேசுவுக்கே
நன்றி நன்றி நன்றி என்று சொல்லி நான் துதிப்பேன்
நாள்தோறும் போற்றுவேன் – 2 (1)
Nandri Sollaamal Irukkave Mudiyaathu
Pala Nanmai Seytha Yesuvukke
Nandri Nandri Nandri Endru Solli Naan Thuthippen
Naalthorum Pottruven – 2 (1)
1. எத்தனையோ நன்மைகளை என் வாழ்வில் செய்தாரே
ஏராளமாய் நன்றி சொல்வேன் – 2
அத்தனையும் நினைத்து நினைத்து நான் துதிப்பேன்
ஆண்டவரை போற்றுவேன் – 2 (…நன்றி சொல்லாமல்)
Eththanaiyo Nanmaikalai En Vaazhvil Seythaare
Yeraalamaay Nandri Solven – 2
Aththanaiyum Ninaiththu Ninaiththu Naan Thuthippen
Aandavarai Pottruven – 2 (…Nandri Sollaamal)
2. மரண பள்ளத்தாக்கில் நான் நடக்கும் போதெல்லாம்
பாதுகாத்தீரைய்யா – 2
மீண்டும் ஜீவனை கொடுத்து நீர் என்னை
வாழ வைத்தீரையா – 2 (…நன்றி சொல்லாமல்)
Marana Pallaththaakkil Naan Nadakkum Pothellaam
Paathukaaththeer Aiyaa – 2
Meendum Jeevanai Koduththu Neer Ennai
Vaazha Vaiththeeraiyaa -2 (…Nandri Sollaamal)
3. தேவன் அருளிய சொல்லி முடியாத
ஈவுகளுக்காய் ஸ்தோத்திரம் – 2
அளவில்லா அவரின் கிருபைகளுக்காய்
ஆயுள் முழுதும் ஸ்தோத்திரம் – 2 (…நன்றி சொல்லாமல்)
Devan Aruliya Solli Mudiyaatha
Eevukalukkaay Sthoththiram – 2
Alavillaa Avarin Kirupaikalukkaay
Aayul Muzhuthum Sthoththiram – 2 (…Nandri Sollaamal)
English
Nandri Sollaamal Irukkave Mudiyaathu
Pala Nanmai Seytha Yesuvukke
Nandri Nandri Nandri Endru Solli Naan Thuthippen
Naalthorum Pottruven – 2 (1)
1. Eththanaiyo Nanmaikalai En Vaazhvil Seythaare
Yeraalamaay Nandri Solven – 2
Aththanaiyum Ninaiththu Ninaiththu Naan Thuthippen
Aandavarai Pottruven – 2 (…Nandri Sollaamal)
2. Marana Pallaththaakkil Naan Nadakkum Pothellaam
Paathukaaththeer Aiyaa – 2
Meendum Jeevanai Koduththu Neer Ennai
Vaazha Vaiththeeraiyaa -2 (…Nandri Sollaamal)
3. Devan Aruliya Solli Mudiyaatha
Eevukalukkaay Sthoththiram – 2
Alavillaa Avarin Kirupaikalukkaay
Aayul Muzhuthum Sthoththiram – 2 (…Nandri Sollaamal)
English Meaning
I Cannot Help But Say Thank You
I cannot remain without saying thanks,
To Jesus who has done many good things for me.
I will praise Him saying, “Thank You, Thank You, Thank You,”
I will worship and honor Him every day. (2)
I will remember all the goodness He has done,
The countless blessings He has given in my life.
I will praise Him again and again,
And I will honor my Lord. (2)
Whenever I walk through the valley of the shadow of death,
You have protected me, Lord. (2)
You gave me life once again
And kept me alive, Lord. (2)
I give thanks for the indescribable gifts
That God has graciously given. (2)
For His countless and boundless grace,
I will offer praise throughout my lifetime. (2)