தமிழ் வரிகள்
வழி தெரிஞ்சும் நா தொலைஞ்சிபோனேன்
பாத புரியாம பயந்து நின்னேன் – 2
நூறு பேர தேடி நீங்க போகல
தொலைந்து போன என்ன தேடிவந்தீங்க- 2
நீர் என்ன மறக்கல
என்ன விட்டு விலகல
ஏக்கமுள்ள கண்ணால
ஏங்கித்தான் நின்னீங்க
நீர் என்ன வெறுக்கல
தள்ளி தூரம் போகல
கால்கடக்க எனக்காக
கடல் தாண்டி வந்தீங்க- 2
1. சிறந்ததெல்லாம் கூட்டத்தில் இருக்க
தரமிழந்த என்னை தேடி வந்தது ஏன் – 2
என்ன தேடுவத நீங்க நிறுத்தல
உங்க அன்புக்கு ஒரு எல்லை இல்ல – 2
புதியதுவக்கம் எனக்கு தந்தீங்க
உங்க தோளின் மீது சுமந்து வந்தீங்க
2. கல்லெறியும் கூட்டத்தின் முன்னே
என் ஆதரவாய் நின்றவர் நீரே – 2
என் கரம்பிடித்து தூக்கினீர்
என் கறைகளெல்லாம் நீக்கினீர் – 2
உம் பிள்ளையாக மாற்றி விட்டீரே
என்னை தள்ளாத தகப்பன் நீரே
தமிழ் + English
வழி தெரிஞ்சும் நா தொலைஞ்சிபோனேன்
பாத புரியாம பயந்து நின்னேன் – 2
Vazhi Therinjum Naa Tholanjiponen
Paadha Puriyama Bayandhu Ninnen (2)
நூறு பேர தேடி நீங்க போகல
தொலைந்து போன என்ன தேடிவந்தீங்க- 2
Nooru Pera Thedi Neenga Pogala
Tholainthu Pona Ennai Thedi Vandheenga (2)
நீர் என்ன மறக்கல
என்ன விட்டு விலகல
ஏக்கமுள்ள கண்ணால
ஏங்கித்தான் நின்னீங்க
Neer Enna Marakkala
Ennai Vittu Vilagala
Yekkammulla Kannaala
Yengithaan Ninneenga
நீர் என்ன வெறுக்கல
தள்ளி தூரம் போகல
கால்கடக்க எனக்காக
கடல் தாண்டி வந்தீங்க- 2
Neer Enna Verukkala
Thalli Dhooram Pogala
Kaalkadakka Enakkaaga
Kadal Thaandi Vandheenga (2)
1. சிறந்ததெல்லாம் கூட்டத்தில் இருக்க
தரமிழந்த என்னை தேடி வந்தது ஏன் – 2
Siranthadhellaam Koottaththil Irukka
Tharamizhandha Ennai Thedi Vandhadhu Yen (2)
என்ன தேடுவத நீங்க நிறுத்தல
உங்க அன்புக்கு ஒரு எல்லை இல்ல – 2
Ennai Theduvadhai Neenga Niruththala
Unga Anbukku Oru Ellai Illa (2)
புதியதுவக்கம் எனக்கு தந்தீங்க
உங்க தோளின் மீது சுமந்து வந்தீங்க
Pudhiya Thodakkam Enakku Thandheenga
Unga Tholin Meedhu Sumandhu Vandheenga
2. கல்லெறியும் கூட்டத்தின் முன்னே
என் ஆதரவாய் நின்றவர் நீரே – 2
Kalleriyum Koottaththin Munne
En Aadharavaai Nindravar Neere (2)
என் கரம்பிடித்து தூக்கினீர்
என் கறைகளெல்லாம் நீக்கினீர் – 2
En Karam Pidiththu Thookkineer
En Karaigal Ellaam Neekkineer (2)
உம் பிள்ளையாக மாற்றி விட்டீரே
என்னை தள்ளாத தகப்பன் நீரே
Um Pillaiyaaga Maatri Vitteere
Ennai Thallaadha Thagappan Neere
English
Vazhi Therinjum Naa Tholanjiponen
Paadha Puriyama Bayandhu Ninnen (2)
Nooru Pera Thedi Neenga Pogala
Tholainthu Pona Ennai Thedi Vandheenga (2)
Neer Enna Marakkala
Ennai Vittu Vilagala
Yekkammulla Kannaala
Yengithaan Ninneenga
Neer Enna Verukkala
Thalli Dhooram Pogala
Kaalkadakka Enakkaaga
Kadal Thaandi Vandheenga (2)
Siranthadhellaam Koottaththil Irukka
Tharamizhandha Ennai Thedi Vandhadhu Yen (2)
Ennai Theduvadhai Neenga Niruththala
Unga Anbukku Oru Ellai Illa (2)
Pudhiya Thodakkam Enakku Thandheenga
Unga Tholin Meedhu Sumandhu Vandheenga
Kalleriyum Koottaththin Munne
En Aadharavaai Nindravar Neere (2)
En Karam Pidiththu Thookkineer
En Karaigal Ellaam Neekkineer (2)
Um Pillaiyaaga Maatri Vitteere
Ennai Thallaadha Thagappan Neere
English Meaning
Though I knew the way, I was lost.
Not knowing the path, I stood there in fear. (2)
You did not leave to search for the hundred others,
You came searching for me, the one who was lost. (2)
You did not forget me,
You did not leave me.
With longing eyes,
You stood there waiting for me.
You did not reject me,
You did not push me away.
For my sake, You crossed the seas
And came to me. (2)
While the best were among the crowd,
Why did You come searching for me, who had lost my worth? (2)
You never stopped searching for me;
There is no limit to Your love. (2)
You gave me a new beginning,
You carried me on Your shoulders and brought me back.
Before the crowd that wanted to throw stones,
You were the One who stood as my support. (2)
You held my hand and lifted me up;
You removed all my stains. (2)
You have made me Your child;
You are the Father who will never cast me away.