தமிழ் வரிகள்
நிறைவான பலனை
நான் வாஞ்சிக்கிறேன் – 2
குறைவுகள் எல்லாம் நிறைவாகுமே
நிறைவான தேவன் வருகையிலே – 2
நிறைவான பலனை
நான் வாஞ்சிக்கிறேன் – 2
1. வாழ்க்கையில் குழப்பங்கள்
குறைவுகள் வந்தாலும்
அழைத்தவர் நீர் இருக்க
பயமே இல்ல – 2
வாக்கு செய்தவர் மாறாதவர்
உம்மை நம்பிடுவேன்
வாக்கு செய்தவர் மாறாதவர்
உம்மையே நம்பிடுவேன் – குறைவுகள்
2. தாயைப்போல என்னை தேற்றுகிறீர் – ஒரு
தந்தைப்போல என்னை தேற்றுகிறீர் – 2
உங்க அன்பு பெரிதையா
உம்மை நம்பிடுவேன் – 2 – குறைவுக
தமிழ் + English
நிறைவான பலனை
நான் வாஞ்சிக்கிறேன் – 2
Niraivaana palanai
Naan vaanjikiraen (2)
குறைவுகள் எல்லாம் நிறைவாகுமே
நிறைவான தேவன் வருகையிலே – 2
நிறைவான பலனை
நான் வாஞ்சிக்கிறேன் – 2
Kuraivugal ellaam niraivaagumae
Niraivaana Dhaevan neer varugaiyilae (2)
Niraivaana palanai
Naan vaanjikiraen (2)
1. வாழ்க்கையில் குழப்பங்கள்
குறைவுகள் வந்தாலும்
அழைத்தவர் நீர் இருக்க
பயமே இல்ல – 2
Vaazhkaiyil kuzhapangal
Kuraivugal vandhaalum
Azhaithavar neer iruka
Bayamae illa (2)
வாக்கு செய்தவர் மாறாதவர்
உம்மை நம்பிடுவேன்
வாக்கு செய்தவர் மாறாதவர்
உம்மையே நம்பிடுவேன் – குறைவுகள்
Vaaku seidhavar maaraadhavar
Ummai nambiduvaen
Vaaku seidhavar maaraadhavar
Ummaiyae nambiduvaen
குறைவுகள் எல்லாம் நிறைவாகுமே
நிறைவான தேவன் வருகையிலே – 2
நிறைவான பலனை
நான் வாஞ்சிக்கிறேன் – 2
Kuraivugal ellaam niraivaagumae
Niraivaana Dhaevan neer varugaiyilae (2)
Niraivaana palanai
Naan vaanjikiraen (2)
2. தாயைப்போல என்னை தேற்றுகிறீர் – ஒரு
தந்தைப்போல என்னை தேற்றுகிறீர் – 2
உங்க அன்பு பெரிதையா
உம்மை நம்பிடுவேன் – 2
Thaayaipoala ennai thaetrugireer – Oru
Thandhaipoala ennai sumakindreer (2)
Unga anbu peridhaiyaa
Ummai nambiduvaen (2)
குறைவுகள் எல்லாம் நிறைவாகுமே
நிறைவான தேவன் வருகையிலே – 2
நிறைவான பலனை
நான் வாஞ்சிக்கிறேன் – 2
Kuraivugal ellaam niraivaagumae
Niraivaana Dhaevan neer varugaiyilae (2)
Niraivaana palanai
Naan vaanjikiraen (2)
English
Niraivaana palanai
Naan vaanjikiraen (2)
Kuraivugal ellaam niraivaagumae
Niraivaana Dhaevan neer varugaiyilae (2)
Niraivaana palanai
Naan vaanjikiraen (2)
Vaazhkaiyil kuzhapangal
Kuraivugal vandhaalum
Azhaithavar neer iruka
Bayamae illa (2)
1. Vaaku seidhavar maaraadhavar
Ummai nambiduvaen
Vaaku seidhavar maaraadhavar
Ummaiyae nambiduvaen
Kuraivugal ellaam niraivaagumae
Niraivaana Dhaevan neer varugaiyilae (2)
Niraivaana palanai
Naan vaanjikiraen (2)
2. Thaayaipoala ennai thaetrugireer – Oru
Thandhaipoala ennai sumakindreer (2)
Unga anbu peridhaiyaa
Ummai nambiduvaen (2)
Kuraivugal ellaam niraivaagumae
Niraivaana Dhaevan neer varugaiyilae (2)
Niraivaana palanai
Naan vaanjikiraen (2)
English Meaning
I Long for the Perfect Fruit
I long for the perfect fruit,
I desire it. (2)
All my shortcomings will be made complete
When the God of fullness comes. (2)
I long for the perfect fruit,
I desire it. (2)
Verse 1
Even when confusion
And shortcomings come into my life,
Because You are the One who called me,
I have no fear. (2)
The One who made the promise will never change;
I will trust in You.
The One who made the promise will never change;
I will trust only in You.
Verse 2
You comfort me like a mother,
You comfort me like a father. (2)
Your love is so great, Lord;
I will trust in You. (2)