தமிழ் வரிகள்
ஊற்றுத் தண்ணீரே எந்தன் தேவ ஆவியே
ஜீவ நதியே என்னில் பொங்கி பொங்கிவா – 2
ஆசீர்வதியும் என் நேச கர்த்தரே – 2
ஆவியின் வரங்களினால் என்னை நிரப்பும் – 2
1. கன்மலையைப் பிளந்து வனாந்தரத்திலே
கர்த்தாவே உம் ஜனங்களின் தாகம் தீர்த்தீரே – 2
பள்ளத்தாக்கிலும் மலைகளிலும் – 2
தண்ணீர் பாயும் தேசத்தை நீர் வாக்களித்தீரே – 2 (…ஊற்றுத்)
2. ஜீவத் தண்ணீராம் எந்தன் நல்ல கர்த்தாவே
ஜீவ ஊற்றினால் என்னை நிறைத்திடுவீர் – 2
கனி தந்திட நான் செழித்தோங்கிட – 2
கர்த்தரின் கரத்தால் நித்தம் கனம் பெற்றிட – 2 (…ஊற்றுத்)
3. இரட்சிப்பின் ஊற்றுகள் எந்தன் சபைதனிலே
எழும்பிட இந்த வேளை இரங்கிடுமே – 2
ஆத்ம பாரமும் பரிசுத்தமும் – 2
ஆவலுடன் பெற்றிடவே வரம் தாருமே – 2 (…ஊற்றுத்)
4. திறக்கப்பட்டதாம் ஊற்று சிலுவையிலே
இரட்சகரின் காயங்கள் வெளிப்படுதே – 2
பாவக்கறைகள் முற்றும் நீங்கிட – 2
பரிசுத்தர் சமுகத்தில் ஜெயம் பெற்றிட – 2 (…ஊற்றுத்)
5. கிருபையின் ஊற்றுகள் பெருகிடவே
புது பெலனடைந்து நான் மகிழ்ந்திடவே – 2
பரிசுத்தத்தை நான் பயத்துடனே – 2
பூரணமாக்கிட தேவ பெலன் தாருமே – 2 (…ஊற்றுத்)
தமிழ் + English
ஊற்றுத் தண்ணீரே எந்தன் தேவ ஆவியே
ஜீவ நதியே என்னில் பொங்கி பொங்கிவா – 2
ஆசீர்வதியும் என் நேச கர்த்தரே – 2
ஆவியின் வரங்களினால் என்னை நிரப்பும் – 2
Ootru Thanneere Enthan Dheva Aaviye
Jeevanadhiye Ennil Pongi Pongi Vaa – 2
Aasirvathiyum En Nesa Karthare – 2
Aaviyin Varangalinaal Ennai Nirappum – 2
1. கன்மலையைப் பிளந்து வனாந்தரத்திலே
கர்த்தாவே உம் ஜனங்களின் தாகம் தீர்த்தீரே – 2
பள்ளத்தாக்கிலும் மலைகளிலும் – 2
தண்ணீர் பாயும் தேசத்தை நீர் வாக்களித்தீரே – 2 (…ஊற்றுத்)
Kanmalaiyai Pilanthu Vanaanthiraththile
Karthaave Um Janangalin Thaagam Theerththeere – 2
Pallaththaakkilum Malaigalilum – 2
Thanneer Paayum Dhesathai Neer Vaakkalitheere – 2 (… Ootru)
2. ஜீவத் தண்ணீராம் எந்தன் நல்ல கர்த்தாவே
ஜீவ ஊற்றினால் என்னை நிறைத்திடுவீர் – 2
கனி தந்திட நான் செழித்தோங்கிட – 2
கர்த்தரின் கரத்தால் நித்தம் கனம் பெற்றிட – 2 (…ஊற்றுத்)
Jeevath Thanneeraam Enthan Nalla Karthaave
Jeeva Ootrinaal Ennai Niraithiduveer – 2
Kani Thanthida Naan Sezhiththongida – 2
Kartharin Karathil Niththam Kanam Pettrida – 2 (… Ootru)
3. இரட்சிப்பின் ஊற்றுகள் எந்தன் சபைதனிலே
எழும்பிட இந்த வேளை இரங்கிடுமே – 2
ஆத்ம பாரமும் பரிசுத்தமும் – 2
ஆவலுடன் பெற்றிடவே வரம் தாருமே – 2 (…ஊற்றுத்)
Ratchippin Ootrugal Enthan Sabaithanile
Ezhumbida Intha Velai Irangidume – 2
Aathma Baaramum Parisuthamum – 2
Aavaludan Pettridave Varam Thaarume – 2 (… Ootru)
4. திறக்கப்பட்டதாம் ஊற்று சிலுவையிலே
இரட்சகரின் காயங்கள் வெளிப்படுதே – 2
பாவக்கறைகள் முற்றும் நீங்கிட – 2
பரிசுத்தர் சமுகத்தில் ஜெயம் பெற்றிட – 2 (…ஊற்றுத்)
Thirakkapattadhaam Ootru Siluvaiyile
Ratchagarin Kayangal Velippaduthe – 2
Paavakkaraigal Muttrum Neengida – 2
Parisuthar Samoogaththil Jeyam Pettrida – 2 (… Ootru)
5. கிருபையின் ஊற்றுகள் பெருகிடவே
புது பெலனடைந்து நான் மகிழ்ந்திடவே – 2
பரிசுத்தத்தை நான் பயத்துடனே – 2
பூரணமாக்கிட தேவ பெலன் தாருமே – 2 (…ஊற்றுத்)
Kirubaiyin Ootrugal Perugidave
Pudhu Belanadainthu Naan Maghizhnthidave – 2
Parisuthaththai Nan Bayaththudane – 2
Pooranamaakkida Dheva Belan Thaarume – 2 (… Ootru)
English
Ootru Thanneere Enthan Dheva Aaviye
Jeevanadhiye Ennil Pongi Pongi Vaa – 2
Aasirvathiyum En Nesa Karthare – 2
Aaviyin Varangalinaal Ennai Nirappum – 2
1. Kanmalaiyai Pilanthu Vanaanthiraththile
Karthaave Um Janangalin Thaagam Theerththeere – 2
Pallaththaakkilum Malaigalilum – 2
Thanneer Paayum Dhesathai Neer Vaakkalitheere – 2 (… Ootru)
2. Jeevath Thanneeraam Enthan Nalla Karthaave
Jeeva Ootrinaal Ennai Niraithiduveer – 2
Kani Thanthida Naan Sezhiththongida – 2
Kartharin Karathil Niththam Kanam Pettrida – 2 (… Ootru)
3. Ratchippin Ootrugal Enthan Sabaithanile
Ezhumbida Intha Velai Irangidume – 2
Aathma Baaramum Parisuthamum – 2
Aavaludan Pettridave Varam Thaarume – 2 (… Ootru)
4. Thirakkapattadhaam Ootru Siluvaiyile
Ratchagarin Kayangal Velippaduthe – 2
Paavakkaraigal Muttrum Neengida – 2
Parisuthar Samoogaththil Jeyam Pettrida – 2 (… Ootru)
5. Kirubaiyin Ootrugal Perugidave
Pudhu Belanadainthu Naan Maghizhnthidave – 2
Parisuthaththai Nan Bayaththudane – 2
Pooranamaakkida Dheva Belan Thaarume – 2 (… Ootru)
[D]ஊற்றுத் [F#m]தண்ணீரே எந்தன் [Bm]தேவ [A]ஆவியே
{uurruth thannire enthan theva aaviye}
[G]ஜீவநதியே [D]என்னில் பொங்கி [A]பொங்கி [D]வா
{jivanathiye ennil pongki pongki va}
[D]ஆசீர்வதியும் [G]எ[A]ன் [D]நேசகர்த்தரே
{aasirvathiyum en nesakarththare}
[D]ஆவியின் [Em]வரங்களினால் [A]என்னை [D]நிரப்பும்
{aaviyin varangkalinal ennai nirappum}
[D]கன்மலையைப் [F#m]பிளந்[Bm]து [A]வனாந்திரத்திலே
{kanmalaiyaip pilanthu vananthiraththile}
[G]கர்த்தாவே [D]உம் ஜனங்களின் [A]தாகம் [D]தீர்த்தீரே
{karththave um janangkalin thakam thirththire}
[D]பள்ளத்தாக்கிலு[G]ம் [A]மலைகளிலு[D]ம்
{pallaththakkilum malaikalilum}
[D]தண்ணீர் [Em]பாயும் தேசத்தை [A]நீர் [D]வாக்களித்தீரே
{thannir payum thesaththai nir vakkaliththire}
[D]-[Em][A]ஊற்[D]று
{-uurru}
[D]ஜீவத் [F#m]தண்ணீராம் எந்தன் [Bm]நல்ல [A]கர்த்தரே
{jivath thanniram enthan nalla karththare}
[G]ஜீவ [D]ஊற்றினால் [A]என்னை [D]நிறைத்திடுவீர்
{jiva uurrinal ennai niraiththituvir}
[D]கனி [G]தந்திட [A]நான் [D]செழித்தோங்கிட
{kani thanthita nan sezhiththongkita}
[D]கர்த்தரின் [Em]கரத்தில் நித்தம் [A]கனம் [D]பெற்றிட
{karththarin karaththil niththam kanam perrita}
[D]-[Em][A]ஊற்[D]று
{-uurru}
[D]இரட்சிப்பின் [F#m]ஊற்றுகள் [Bm]எந்தன் [A]சபைதனிலே
{iratsippin uurrukal enthan sapaithanile}
[G]எழும்பிட [D]இந்த [A]வேளை [D]இரங்கிடுவீர்
{ezhumpita intha velai irangkituvir}
[D]ஆத்ம [G]பாரமு[A]ம் [D]பரிசுத்தமும்
{aathma paramum parisuththamum}
[D]ஆவலுடன் [Em]பெற்றிடவே [A]வரம் [D]தாருமே
{aavalutan perritave varam tharume}
[D]-[Em][A]ஊற்[D]று
{-uurru}
[D]திறக்கப்பட்டதாம் [F#m]ஊற்[Bm]று [A]சிலுவையிலே
{thirakkappattatham uurru siluvaiyile}
[G]இரட்சகரின் [D]காயங்களி[A]ல் [D]வெளிப்படுதே
{iratsakarin kayangkalil velippatuthe}
[D]பாவக் [G]கறைகள் [A]முற்றும் [D]நீங்கிட
{pavak karaikal murrum ningkita}
[D]பரிசுத்தர் [Em]சமூகத்தில் [A]ஜெயம் [D]பெற்றிட
{parisuththar samukaththil jeyam perrita}
[D]-[Em][A]ஊற்[D]று
{-uurru}
[D]கிருபையின் [F#m]ஊற்றுக[Bm]ள் [A]பெருகிடவே
{kirupaiyin uurrukal perukitave}
[G]புது [D]பெலனடைந்து [A]நான் [D]மகிழ்ந்திடவே
{puthu pelanatainthu nan makizhnthitave}
[D]பரிசுத்தத்தை [G]நா[A]ன் [D]பயத்துடனே
{parisuththaththai nan payaththutane}
[D]பூரணமாக்கிட [Em]தேவ [A]பெலன் [D]தாருமே
{puranamakkita theva pelan tharume}
[D]-[Em][A]ஊற்[D]று
{-uurru}
English Meaning
Fountain of Living Water
O Fountain of Water, my Divine Holy Spirit,
O River of Life, overflow and fill me! (2)
Bless me, my loving Lord. (2)
Fill me with the gifts of the Holy Spirit. (2)
Verse 1
You split the rock in the wilderness,
O Lord, and quenched the thirst of Your people. (2)
In the valleys and upon the mountains, (2)
You promised a land where streams of water flow. (2)
(O Fountain of Water…)
Verse 2
O my gracious Lord, the Living Water,
Fill me with the fountain of life. (2)
That I may flourish and bear abundant fruit, (2)
And daily be strengthened by the hand of the Lord. (2)
(O Fountain of Water…)
Verse 3
May the fountains of salvation
Spring up within Your Church at this very hour. (2)
Grant us a burden for souls and true holiness, (2)
So that we may eagerly receive them as Your gift. (2)
(O Fountain of Water…)
Verse 4
The fountain has been opened at the cross;
The wounds of the Savior have been revealed. (2)
May every stain of sin be completely washed away, (2)
That we may stand victorious in the presence of the Holy One. (2)
(O Fountain of Water…)
Verse 5
May the fountains of grace overflow,
That I may be renewed with fresh strength and rejoice. (2)
Grant me divine strength
To perfect holiness with reverence and godly fear. (2)
(O Fountain of Water…)