இரட்சகர் பிறந்தாரே பெத்லகேமிலே

Ratchagar Pirantharae Bethlehemilae

இரட்சகர் பிறந்தாரே பெத்லகேமிலே – Ratchagar Pirantharae Bethlehemilae

Key: D Tempo: 92 BPM Beat: 4/4
🎬Watch 💬WhatsApp ✉️Email

தமிழ் வரிகள்

இரட்சகர் பிறந்தாரே பெத்லகேமிலே வார்த்தை இன்று மனிதனாக
பூமியில் பிறந்தாரே – 2
புது மலர் பூக்க
நறுமணம் வீச இதயங்கள் வாழ்த்த இறைமகன் வந்த கிறிஸ்மஸ் நாள் இது

இரட்சகர் பிறந்தாரே..

விண்ணகத்து வேந்தனுக்கு
தலைசாய்க்க இடமில்லை
மாடிடை குடிலில் தானே புல்லணை கிடைத்தது
நம்மை மீட்க ஏழை உருவில்
இம்மானுவேலின் வந்தார்
இமை போல நம்மை காக்க
இறைமகனாய் இன்று பிறந்தார்
அன்னை மரியின் தாலாட்டில்
கண்கள் மூடி தூங்கிடவே
விண்ணில் மின்னும் தாரகை எல்லாம் கண்கள் சிமிட்டி சிரித்திடவே

இரட்சகர் பிறந்தாரே

மலையும் பள்ளத்தாக்குகளும் பூத்துக்குலுங்கும் சிறு மலரும்
தேவன் பிறந்த செய்தி கேட்டு மகிழ்ச்சியில் துள்ளிடுதே
புள்ளி மானும் சின்ன குயிலும்
அழகாய் ஆடும் மயிலும்
உயிர்கள் யாவும் மகிழ
உலகில் வந்த அழகே
உந்தன் பிறந்தநாளில் என் மனம் துள்ளி துள்ளி மகிழ்கிறதே
கண்கள் பணிந்து கரங்கள் கூப்பி உண்மை வணங்கி போற்றிடுதே

இரட்சகர் பிறந்தாரே

தமிழ் + English

இரட்சகர் பிறந்தாரே பெத்லகேமிலே வார்த்தை இன்று மனிதனாக
பூமியில் பிறந்தாரே – 2
புது மலர் பூக்க
நறுமணம் வீச இதயங்கள் வாழ்த்த இறைமகன் வந்த கிறிஸ்மஸ் நாள் இது
Ratchagar pirandhaare Bethlehemile vaarthai indru manidhanaga
Boomiyil pirandhaare (2)
Pudhu malar pookka
Narumanam veesa idhayangal vaazhtha iraimagan vandha Christmas naal idhu

இரட்சகர் பிறந்தாரே..
Ratchagar pirandhaare

விண்ணகத்து வேந்தனுக்கு
தலைசாய்க்க இடமில்லை
மாடிடை குடிலில் தானே புல்லணை கிடைத்தது
நம்மை மீட்க ஏழை உருவில்
இம்மானுவேலின் வந்தார்
Vinnagathu vendhanukku
Thalai saaikka idam illai
Maadidai kudilil thaane pullanai kidaithadhu
Nammai meetka ezhai uruvil
Immanuel vandhaar

இமை போல நம்மை காக்க
இறைமகனாய் இன்று பிறந்தார்
அன்னை மரியின் தாலாட்டில்
கண்கள் மூடி தூங்கிடவே
விண்ணில் மின்னும் தாரகை எல்லாம் கண்கள் சிமிட்டி சிரித்திடவே
Imai pola nammai kaakka
Iraimaganaai indru pirandhaar
Annai Mariyin thaalaattil
Kangal moodi thoongidave
Vinnil minnum thaaragai ellaam kangal simitti sirithidave

இரட்சகர் பிறந்தாரே
Ratchagar pirandhaare

மலையும் பள்ளத்தாக்குகளும் பூத்துக்குலுங்கும் சிறு மலரும்
தேவன் பிறந்த செய்தி கேட்டு மகிழ்ச்சியில் துள்ளிடுதே
புள்ளி மானும் சின்ன குயிலும்
Malaiyum pallaththaakkugalum poothuk kulungum siru malarum
Devan pirandha seidhi kettu magizhchiyil thullidudhe
Pulli maanum sinna kuyilum

அழகாய் ஆடும் மயிலும்
உயிர்கள் யாவும் மகிழ
உலகில் வந்த அழகே
உந்தன் பிறந்தநாளில் என் மனம் துள்ளி துள்ளி மகிழ்கிறதே
கண்கள் பணிந்து கரங்கள் கூப்பி உண்மை வணங்கி போற்றிடுதே
Azhagaai aadum mayilum
Uyirgal yaavum magizha
Ulagil vandha azhage
Undhan pirandha naalil en manam thulli thulli magizhgiradhe
Kangal panindhu karangal kooppi unmai vanangi potridudhe

இரட்சகர் பிறந்தாரே
Ratchagar pirandhaare

English

Ratchagar pirandhaare Bethlehemile vaarthai indru manidhanaga
Boomiyil pirandhaare (2)
Pudhu malar pookka
Narumanam veesa idhayangal vaazhtha iraimagan vandha Christmas naal idhu

Ratchagar pirandhaare

Vinnagathu vendhanukku
Thalai saaikka idam illai
Maadidai kudilil thaane pullanai kidaithadhu
Nammai meetka ezhai uruvil
Immanuel vandhaar

Imai pola nammai kaakka
Iraimaganaai indru pirandhaar
Annai Mariyin thaalaattil
Kangal moodi thoongidave
Vinnil minnum thaaragai ellaam kangal simitti sirithidave

Ratchagar pirandhaare

Malaiyum pallaththaakkugalum poothuk kulungum siru malarum
Devan pirandha seidhi kettu magizhchiyil thullidudhe
Pulli maanum sinna kuyilum

Azhagaai aadum mayilum
Uyirgal yaavum magizha
Ulagil vandha azhage
Undhan pirandha naalil en manam thulli thulli magizhgiradhe
Kangal panindhu karangal kooppi unmai vanangi potridudhe

Ratchagar pirandhaare

English Meaning

The Savior is born in Bethlehem
The Word has become man today
He has been born on the earth (2)
For new flowers to bloom
For fragrance to spread
For hearts to praise, the Son of God has come on this Christmas day

The Savior is born…

For the King of heaven
There was no place to rest His head
In a humble manger He was given a feeding trough
To redeem us, He came in the form of a poor man
Emmanuel has come
Like the eyelids that protect the eye, He came to guard us
Today, the Son of God is born
In the lullaby of Mother Mary
As He sleeps with closed eyes
Even the shining stars in heaven blink and smile

The Savior is born…

Mountains and valleys, and even small blooming flowers
Rejoice upon hearing the news of God’s birth
Even the spotted deer, small birds, and beautiful peacocks dance in joy
All living beings rejoice
O Beauty who came into this world
On Your birthday, my heart rejoices and dances
With bowed eyes and folded hands, we worship and praise the truth

The Savior is born…

Song Video

Video can’t be played here. Watch on YouTube
Need help?