தமிழ் வரிகள்
எனக்கெல்லாமே நீங்கதாம்பா
எனக்கெல்லாமே நீங்கதாம்பா (2)
1. நோயுற்ற நேரத்திலே என் எதிர்காலம் மங்கினதே
நோயுற்ற வேளையிலே என் எதிர்காலம் மங்கினதே (2)
இருள் சூழ்ந்த நேரத்தில் வந்து சொன்னீர்
இனி நான் எல்லாம் பார்த்துக் கொள்வேன் (2)
2. எளிமையான என்னை
உம் ஊழியனாய் தெரிந்தீர் (2)
எனக்கறியாததும் எனக்கெட்டாததும்
நீரே கற்று தந்தீர் (2)
தமிழ் + English
எனக்கெல்லாமே நீங்கதாம்பா
எனக்கெல்லாமே நீங்கதாம்பா (2)
Enakkellaamae Neengathaambaa
Enakkellaamae Neengathaambaa (2)
1. நோயுற்ற நேரத்திலே என் எதிர்காலம் மங்கினதே
நோயுற்ற வேளையிலே என் எதிர்காலம் மங்கினதே (2)
இருள் சூழ்ந்த நேரத்தில் வந்து சொன்னீர்
இனி நான் எல்லாம் பார்த்துக் கொள்வேன் (2)
1. Noyuttra Neraththilae En Edhirkaalam Manginadhae
Noyuttra Vaelaiyilae En Edhirkaalam Manginadhae (2)
Irul Soozhndha Neraththilae Vandhu Sonneer
Ini Naan Ellaam Paarththuk Kolvaen (2)
2. எளிமையான என்னை
உம் ஊழியனாய் தெரிந்தீர் (2)
எனக்கறியாததும் எனக்கெட்டாததும்
நீரே கற்று தந்தீர் (2)
2. Elimaiyaana Ennai
Um Oozhiyanaai Therindheer (2)
Enakkariyaadhadhum Enakkettaadhadhum
Neerae Katru Thandheer (2)
English
Enakkellaamae Neengathaambaa
Enakkellaamae Neengathaambaa (2)
1. Noyuttra Neraththilae En Edhirkaalam Manginadhae
Noyuttra Vaelaiyilae En Edhirkaalam Manginadhae (2)
Irul Soozhndha Neraththilae Vandhu Sonneer
Ini Naan Ellaam Paarththuk Kolvaen (2)
2. Elimaiyaana Ennai
Um Oozhiyanaai Therindheer (2)
Enakkariyaadhadhum Enakkettaadhadhum
Neerae Katru Thandheer (2)
English Meaning
You are everything to me, Father,
You are everything to me, Father. (2)
When I was sick, my future seemed to fade away;
During the time of my illness, my future seemed uncertain. (2)
In the moment when darkness surrounded me, You came and said,
“From now on, I will take care of everything.” (2)
You chose me, though I am simple and insignificant,
To be Your servant. (2)
The things I did not know and the things beyond my reach,
You Yourself taught me. (2)