தமிழ் வரிகள்
என்ன என் ஆனந்தம்! என்ன என் ஆனந்தம்!
சொல்லக் கூடாதே
மன்னன் கிறிஸ்து என் பாவத்தையெல்லாம்
மன்னித்து விட்டாரே
1. கூடுவோம் ஆடுவோம் பாடுவோம் ஒன்றாய்
மகிழ் கொண்டாடுவோம்
நாடியே நம்மை தேடியே வந்த
நாதனை ஸ்தோத்தரிப்போம்
2. பாவங்கள் சாபங்கள் கோபங்கள் எல்லாம்
பரிகரித்தாரே
தேவாதி தேவன் என் உள்ளத்தில் வந்து
தங்கியே விட்டாரே
3. அட்சயன் பட்சமாய் இரட்சிப்பை எங்களுக்கு
அருளினதாலே
நிச்சயம் ஸ்வாமியை பற்றிய சாட்சி
பகர வேண்டியதே
4. வெண்ணங்கி பொன்முடி வாத்தியம் மேல் வீட்டில்
ஜெயக் கொடியுடனே
மண்ணுலகில் வந்து விண்ணுலகம் சென்ற
மன்னனை ஸ்தோத்தரிப்போம்
தமிழ் + English
என்ன என் ஆனந்தம்! என்ன என் ஆனந்தம்!
சொல்லக் கூடாதே
மன்னன் கிறிஸ்து என் பாவத்தையெல்லாம்
மன்னித்து விட்டாரே
Enna en aanantham! Enna en aanantham!
Solla koodaathae
Mannan Christu en paavathaiyellam
Mannithu vittaarae
1. கூடுவோம் ஆடுவோம் பாடுவோம் ஒன்றாய்
மகிழ் கொண்டாடுவோம்
நாடியே நம்மை தேடியே வந்த
நாதனை ஸ்தோத்தரிப்போம்
Kooduvom aaduvom paaduvom ondraai
Magizh kondaaduvom
Naadiyae nammai theediyae vantha
Naathanai sthotharippom
2. பாவங்கள் சாபங்கள் கோபங்கள் எல்லாம்
பரிகரித்தாரே
தேவாதி தேவன் என் உள்ளத்தில் வந்து
தங்கியே விட்டாரே
Paavangal saabangal kobangal ellam
Parigarithaarae
Devaathi Devan en ullathil vanthu
Thangiyae vittaarae
3. அட்சயன் பட்சமாய் இரட்சிப்பை எங்களுக்கு
அருளினதாலே
நிச்சயம் ஸ்வாமியை பற்றிய சாட்சி
பகர வேண்டியதே
Atchayan patchamaai ratchippai engalukku
Arulinathaalae
Nichayam Swamiyai patriya saatchi
Bagara veendiyathae
4. வெண்ணங்கி பொன்முடி வாத்தியம் மேல் வீட்டில்
ஜெயக் கொடியுடனே
மண்ணுலகில் வந்து விண்ணுலகம் சென்ற
மன்னனை ஸ்தோத்தரிப்போம்
Vennangi ponmudi vaathiyam meel veettil
Jeya kodiyudanae
Mannulagil vanthu vinnulagam sendra
Mannanai sthotharippom
English
Enna en aanantham! Enna en aanantham!
Solla koodaathae
Mannan Christu en paavathaiyellam
Mannithu vittaarae
1.Kooduvom aaduvom paaduvom ondraai
Magizh kondaaduvom
Naadiyae nammai theediyae vantha
Naathanai sthotharippom
2.Paavangal saabangal kobangal ellam
Parigarithaarae
Devaathi Devan en ullathil vanthu
Thangiyae vittaarae
3.Atchayan patchamaai ratchippai engalukku
Arulinathaalae
Nichayam Swamiyai patriya saatchi
Bagara veendiyathae
4.Vennangi ponmudi vaathiyam meel veettil
Jeya kodiyudanae
Mannulagil vanthu vinnulagam sendra
Mannanai sthotharippom
[A]என்ன என் ஆனந்தம்
{enna en aanantham}
[A]என்ன என் ஆனந்தம்
{enna en aanantham}
[D]சொல்[Bm]லக்கூடா[A]தே
{sollakkutathe}
[F#m]மன்னன் கிறிஸ்து என்
{mannan kiristhu en}
[Bm]பாவத்தை [E]எல்லாம்
{pavaththai ellam}
[A]மன்னித்[F#m]து [A]விட்டாரே
{manniththu vittare}
[A]கூடுவோம் [F#m]ஆடுவோம்
{kutuvom aatuvom}
[D]பாடுவோம் [F#m]நன்றாய்
{patuvom nanray}
[Bm]மகி[D]ழ் [A]கொண்டாடுவோம்
{makizh kontatuvom}
[F#m]நாடியே நம்மைத்
{natiye nammaith}
[Bm]தேடியே [E7]வந்த
{thetiye vantha}
[A]நாதனை[F#m]ப் [A]போற்றிடுவோம்
{nathanaip porrituvom}
[A]…என்[F#m]ன [A]என்
{…enna en}
[A]பாவங்கள் [F#m]சாபங்கள்
{pavangkal sapangkal}
[D]கோபங்கள் [F#m]எல்லாம்
{kopangkal ellam}
[Bm]பரி[D]கரித்தா[A]ரே
{parikariththare}
[F#m]தேவாதி தேவன் என்
{thevathi thevan en}
[Bm]உள்ளத்தில் [E7]வந்து
{ullaththil vanthu}
[A]தேற்றி[F#m]யே [A]விட்டாரே
{therriye vittare}
[A]…என்[F#m]ன [A]என்
{…enna en}
[A]அட்சயன் [F#m]பட்சமாய்
{atsayan patsamay}
[D]இரட்சிப்பை [F#m]எங்களுக்கு
{iratsippai engkalukku}
[Bm]அரு[D]ளிதனா[A]லே
{arulithanale}
[F#m]நிச்சயம் சுவாமியைப்
{nissayam suvamiyaip}
[Bm]பற்றியே [E]சாட்சி
{parriye satsi}
[A]பகர[F#m]வேண்டிய[A]தே
{pakaraventiyathe}
[A]…என்[F#m]ன [A]என்
{…enna en}
[A]வெண்ணங்கி [F#m]பொன்முடி
{vennangki ponmuti}
[D]வாத்தியம் [F#m]மேல்வீட்டில்
{vaththiyam melvittil}
[Bm]ஜெ[D]ய [A]கொடியுடனே
{jeya kotiyutane}
[F#m]மண்ணுலகில் வந்து
{mannulakil vanthu}
[Bm]விண்ணுலகில் [E7]சென்ற
{vinnulakil senra}
[A]மன்னனை[F#m]த் [A]தோத்தரிப்போம்.
{mannanaith thoththarippom.}
[A]…என்[F#m]ன [A]என்
{…enna en}
English Meaning
Oh what a joy of mine! Oh what a joy of mine!
It is beyond words
Christ the King has forgiven
All of my sins
1.Let us gather, dance, and sing together
Let us celebrate with joy
Let us praise the Lord who came
Desiring and seeking us
2.Sins, curses, and angers
He has entirely removed them all
The God of gods has come into my heart
And has made it His dwelling place
3.Because the Immortal One graciously granted
Salvation unto us
We must surely proclaim
The testimony about our Lord
4.Clothed in white robes with golden crowns, instruments playing in the heavenly home
And holding the banner of victory
Let us praise the King who came down to earth
And ascended back into heaven