தமிழ் வரிகள்
என்னை நேசிக்கின்றாயா?
என்னை நேசிக்கின்றாயா?
கல்வாரி காட்சியை கண்டபின்னும்
நேசியாமல் இருப்பாயா -(2)
பாவத்தின் அகோரத்தை பார்
பாதகத்தின் முடிவினை பார்-(2)
பரிகாச சின்னமாய் சிலுவையிலே
பலியான பாவி உனக்காய்-(2)
பாவம் பாரா பரிசுத்தர் நான்
பாசம் பொங்க அழைக்கிறேன் நான்-(2)
உன் பாவம் யாவும் சுமப்பேன்
என்றேன் பாதம் தன்னில் இளைபாறவா-(2)
வானம் பூமி படைத்திருந்தும்
வாடினேன் உன்னை இழந்ததினால்-(2)
தேடி இரட்சிக்க பிதா என்னை
அனுப்பிடவே ஓடிவந்தேன் மானிடனாய்-(2)
தமிழ் + English
என்னை நேசிக்கின்றாயா?
என்னை நேசிக்கின்றாயா?
கல்வாரி காட்சியை கண்டபின்னும்
நேசியாமல் இருப்பாயா -(2)
Ennai Nesikkindraayaa?
Ennai Nesikkindraayaa?
Kalvaari Kaatchiyai Kanda Pinnum
Nesikkaamal Iruppaayaa – (2)
பாவத்தின் அகோரத்தை பார்
பாதகத்தின் முடிவினை பார்-(2)
பரிகாச சின்னமாய் சிலுவையிலே
பலியான பாவி உனக்காய்-(2)
Paavaththin Agoraththai Paar
Paadhagaththin Mudivinai Paar – (2)
Parigaasa Chinnamaai Siluvaiyile
Baliyaana Paavi Unakkaai – (2)
பாவம் பாரா பரிசுத்தர் நான்
பாசம் பொங்க அழைக்கிறேன் நான்-(2)
உன் பாவம் யாவும் சுமப்பேன்
என்றேன் பாதம் தன்னில் இளைபாறவா-(2)
Paavam Paaraa Parisuththar Naan
Paasam Ponga Azhaikkiren Naan – (2)
Un Paavam Yaavum Sumappen
Endren Paadham Thannil Ilaippaara Vaa – (2)
வானம் பூமி படைத்திருந்தும்
வாடினேன் உன்னை இழந்ததினால்-(2)
தேடி இரட்சிக்க பிதா என்னை
அனுப்பிடவே ஓடிவந்தேன் மானிடனாய்-(2)
Vaanam Boomiyai Padaiththirundhum
Vaadinen Unnai Izhandhadhinaal – (2)
Thedi Ratchikka Pidhaa Ennai
Anuppidave Odivandhen Maanidanaai – (2)
English
Ennai Nesikkindraayaa?
Ennai Nesikkindraayaa?
Kalvaari Kaatchiyai Kanda Pinnum
Nesikkaamal Iruppaayaa – (2)
Paavaththin Agoraththai Paar
Paadhagaththin Mudivinai Paar – (2)
Parigaasa Chinnamaai Siluvaiyile
Baliyaana Paavi Unakkaai – (2)
Paavam Paaraa Parisuththar Naan
Paasam Ponga Azhaikkiren Naan – (2)
Un Paavam Yaavum Sumappen
Endren Paadham Thannil Ilaippaara Vaa – (2)
Vaanam Boomiyai Padaiththirundhum
Vaadinen Unnai Izhandhadhinaal – (2)
Thedi Ratchikka Pidhaa Ennai
Anuppidave Odivandhen Maanidanaai – (2)
English Meaning
Do you love Me?
Do you love Me?
Even after seeing the scene of Calvary,
Will you remain without loving Me? (2)
Look at the horror of sin,
Look at the end of wickedness. (2)
As a symbol of shame upon the cross,
I was sacrificed for you, the sinner. (2)
I am the Holy One who knew no sin,
I call you with overflowing love. (2)
I said, “I will carry all your sins;
Come and rest at My feet.” (2)
Though I created the heavens and the earth,
I grieved because I had lost you. (2)
To seek you and save you, the Father
Sent Me, and I came as a human being. (2)