எவ்வண்ணமாக கர்த்தரே

Evanamaga Karthare Ummai Vanaguven

எவ்வண்ணமாக கர்த்தரே – Evanamaga Karthare Ummai Vanaguven

Key: D Tempo: 92 BPM Beat: 4/4
🎬Watch 💬WhatsApp ✉️Email

தமிழ் வரிகள்

1. எவ்வண்ணமாக கர்த்தரே
உம்மை வணங்குவேன்?
தெய்வீக ஈவைப் பெறவே
ஈடென்ன தருவேன்?

2. அநேக காணிக்கைகளால்
உம் கோபம் மாறுமோ?
நான் புண்ணிய கிரியை செய்வதால்
கடாட்சம் வைப்பீரோ?

3. பலியின் ரத்தம் வெள்ளமாய்
பாய்ந்தாலும், பாவத்தை
நிவிர்த்தி செய்து சுத்தமாய்
ரட்சிக்கமாட்டாதே.

4. நான் குற்றவாளி, ஆகையால்
என்பேரில் கோபமே
நிலைத்திருந்து சாபத்தால்
அழிதல் நியாயமே.

5. ஆனால் என் பாவம் சுமந்து
ரட்சகர் மரித்தார்;
சாபத்தால் தலை குனிந்து
தம் ஆவியை விட்டார்.

6. இப்போதும் பரலோகத்தில்
வேண்டுதல் செய்கிறார்
உம் திவ்விய சந்நிதானத்தில்
என்னை நினைக்கிறார்.

7. இவ்வண்ணமாக கர்த்தரே
உம்மை வணங்குவேன்
என் நீதி இயேசுகிறிஸ்துவே
அவரைப் பற்றினேன்.

தமிழ் + English

1. எவ்வண்ணமாக கர்த்தரே
உம்மை வணங்குவேன்?
தெய்வீக ஈவைப் பெறவே
ஈடென்ன தருவேன்?
1. Evvannamaaga Karththarae
Ummai Vananguvaen?
Deiveega Eevaip Peravae
Eedhena Tharuvaen?

2. அநேக காணிக்கைகளால்
உம் கோபம் மாறுமோ?
நான் புண்ணிய கிரியை செய்வதால்
கடாட்சம் வைப்பீரோ?
2. Anega Kaanikkaigalaal
Um Kobam Maarumo?
Naan Punniya Kiriyaigal Seivadhaal
Kadaatcham Vaippeero?

3. பலியின் ரத்தம் வெள்ளமாய்
பாய்ந்தாலும், பாவத்தை
நிவிர்த்தி செய்து சுத்தமாய்
ரட்சிக்கமாட்டாதே.
3. Paliyin Raththam Vellamaai
Paayndhaalum, Paavaththai
Nivirththi Seidhu Suththamaai
Ratchikka Maattaadhae.

4. நான் குற்றவாளி, ஆகையால்
என்பேரில் கோபமே
நிலைத்திருந்து சாபத்தால்
அழிதல் நியாயமே.
4. Naan Kutravaali, Aagaiyaal
En Paeril Kobamae
Nilaiththirundhu Saabaththaal
Azhidhal Niyaayamae.

5. ஆனால் என் பாவம் சுமந்து
ரட்சகர் மரித்தார்;
சாபத்தால் தலை குனிந்து
தம் ஆவியை விட்டார்.
5. Aanaal En Paavam Sumandhu
Ratchagar Mariththaar;
Saabaththaal Thalai Kunindhu
Tham Aaviyai Vittaar.

6. இப்போதும் பரலோகத்தில்
வேண்டுதல் செய்கிறார்
உம் திவ்விய சந்நிதானத்தில்
என்னை நினைக்கிறார்.
6. Ippodhum Paralogaththil
Vendudhal Seigiraar
Um Dhivya Sannidhaanaththil
Ennai Ninaikkiraar.

7. இவ்வண்ணமாக கர்த்தரே
உம்மை வணங்குவேன்
என் நீதி இயேசுகிறிஸ்துவே
அவரைப் பற்றினேன்.
7. Evvannamaaga Karththarae
Ummai Vananguvaen
En Needhi Yesu Kiristhuvae
Avaraip Patrinaen.

English

1. Evvannamaaga Karththarae
Ummai Vananguvaen?
Deiveega Eevaip Peravae
Eedhena Tharuvaen?

2. Anega Kaanikkaigalaal
Um Kobam Maarumo?
Naan Punniya Kiriyaigal Seivadhaal
Kadaatcham Vaippeero?

3. Paliyin Raththam Vellamaai
Paayndhaalum, Paavaththai
Nivirththi Seidhu Suththamaai
Ratchikka Maattaadhae.

4. Naan Kutravaali, Aagaiyaal
En Paeril Kobamae
Nilaiththirundhu Saabaththaal
Azhidhal Niyaayamae.

5. Aanaal En Paavam Sumandhu
Ratchagar Mariththaar;
Saabaththaal Thalai Kunindhu
Tham Aaviyai Vittaar.

6. Ippodhum Paralogaththil
Vendudhal Seigiraar
Um Dhivya Sannidhaanaththil
Ennai Ninaikkiraar.

7. Evvannamaaga Karththarae
Ummai Vananguvaen
En Needhi Yesu Kiristhuvae
Avaraip Patrinaen.

English Meaning

1. In what manner, O Lord,
Shall I worship You?
To receive the divine gift,
What can I give in return?

2. Through many offerings and sacrifices,
Will Your anger be turned away?
By doing righteous deeds,
Will You show me Your favour?

3. Though the blood of sacrifices
Flows like a flood,
It cannot remove my sin
And make me clean and save me.

4. I am a sinner,
Therefore Your anger is upon me.
To remain under the curse
And perish is just.

5. But bearing my sin,
My Saviour died.
Bowing His head under the curse,
He gave up His spirit.

6. Even now, in heaven,
He makes intercession for me.
In Your divine presence,
He remembers me.

7. In this way, O Lord,
I will worship You.
Jesus Christ is my righteousness;
I have held on to Him.

Song Video

Video can’t be played here. Watch on YouTube
Need help?