இன்ப இயேசு ராஜாவை நான்

Inba Yesu Raajaavai Naan

இன்ப இயேசு ராஜாவை நான் – Inba Yesu Raajaavai Naan

Key: D Tempo: 92 BPM Beat: 4/4
🎬Watch 💬WhatsApp ✉️Email

தமிழ் வரிகள்

இன்ப இயேசு ராஜாவை நான் பார்த்தால் போதும்
மகிமையில் அவரோடு நான் வாழ்ந்தால் போதும் (2)
நித்தியமாம் மோட்ச வீட்டில் சேர்ந்தால் போதும்
அல்லேலூயா கூட்டத்தில் நான் மகிழ்ந்தால் போதும் (2)

1. இயேசுவின் இரத்தத்தாலே மீட்கப்பட்டு
வசனமாம் வேலியாலே காக்கப்பட்டு (2)
கறைதிரை அற்ற பரிசுத்தரோடு
ஏழையான் பொன் வீதியில் உலாவிடுவேன் (2)

2. தூதர்கள் வீணைகளை மீட்டும் போது
நிறைவான ஜெய கோஷம் முழங்கும் போது (2)
அல்லேலூயா கீதம் பாடிக் கொண்டு
அன்பராம் இயேசுவோடு அகமகிழ்வேன் (2)

3. முட்கிரீடம் சூட்டப்பட்ட தலையைப் பார்ப்பேன்
பொற்கிரீடம் சூட்டி நானும் புகழ்ந்திடுவேன் (2)
வாரினால் அடிப்பட்ட முதுகைப் பார்த்து
ஒவ்வொரு காயங்களால் முத்தம் செய்வேன் (2)

4. என்னுள்ளம் நன்றியால் நிறைந்திடுதே
எந்தனின் பாக்கிய வீட்டை நினைக்கையிலே (2)
அல்லேலூயா ஆமென் அல்லேலூயா
வர்ணிக்க எந்தன் நாவு போதாதையா (2)

5. ஆஹா! எக்காளம் என்று முழங்கிடுமோ
ஏழை என் ஆவல் என்று தீர்த்திடுமோ (2)
அப்பா! என் கண்ணீர் என்று துடைக்கிறாரோ
ஆவலாய் ஏங்கிடுதே எனதுள்ளமும் (2)

தமிழ் + English

இன்ப இயேசு ராஜாவை நான் பார்த்தால் போதும்
மகிமையில் அவரோடு நான் வாழ்ந்தால் போதும் (2)
நித்தியமாம் மோட்ச வீட்டில் சேர்ந்தால் போதும்
அல்லேலூயா கூட்டத்தில் நான் மகிழ்ந்தால் போதும் (2)
Inba Yesu raajaavai naan paarthaalae pothum
Magimaiyil avarodu naan vaazhnthaal pothum (2)
Nithiyamaam motcha veettil seernthaal pothum
Alleluyah koottathil naan magizhnthaal pothum (2)

1. இயேசுவின் இரத்தத்தாலே மீட்கப்பட்டு
வசனமாம் வேலியாலே காக்கப்பட்டு (2)
கறைதிரை அற்ற பரிசுத்தரோடு
ஏழையான் பொன் வீதியில் உலாவிடுவேன் (2)
Yesuvin rathathaalae meetkappattu
Vasanamoam vaeliyaalae kaakkappattu (2)
Karai thirai attra parisutharodu
Ezhaiyaan pon veethiyil ulaaviduveen (2)

2. தூதர்கள் வீணைகளை மீட்டும் போது
நிறைவான ஜெய கோஷம் முழங்கும் போது (2)
அல்லேலூயா கீதம் பாடிக் கொண்டு
அன்பராம் இயேசுவோடு அகமகிழ்வேன் (2)
Thoothargal veenaigalai meettum pothu
Niraivaana jeya ghosham muzhangum pothu (2)
Alleluyah geetham paadik kondu
Anbaraam Yesuvodu agamaghilveen (2)

3. முட்கிரீடம் சூட்டப்பட்ட தலையைப் பார்ப்பேன்
பொற்கிரீடம் சூட்டி நானும் புகழ்ந்திடுவேன் (2)
வாரினால் அடிப்பட்ட முதுகைப் பார்த்து
ஒவ்வொரு காயங்களால் முத்தம் செய்வேன் (2)
Mutkreedam soottappatta thalaiyaip paarpeen
Porkreedam sootti naanum pugazhnthiduveen (2)
Vaarinaal adippatta muthugaip paarthu
Ovvoru kaayangalaal mutham seyveen (2)

4. என்னுள்ளம் நன்றியால் நிறைந்திடுதே
எந்தனின் பாக்கிய வீட்டை நினைக்கையிலே (2)
அல்லேலூயா ஆமென் அல்லேலூயா
வர்ணிக்க எந்தன் நாவு போதாதையா (2)
Ennullam nandriyaal nirainthiduthae
Enthanin baakkiya veettai ninaikkaiyilae (2)
Alleluyah aamen alleluyah
Varnikka enthan naavu pothathaiya (2)

5. ஆஹா! எக்காளம் என்று முழங்கிடுமோ
ஏழை என் ஆவல் என்று தீர்த்திடுமோ (2)
அப்பா! என் கண்ணீர் என்று துடைக்கிறாரோ
ஆவலாய் ஏங்கிடுதே எனதுள்ளமும் (2)
Aaha! Ekkaalam endru muzhangidumo
Ezhai en aaval endru theerthidumo (2)
Appa! En kanneer endru thudaikkiraaro
Aavalaai yaengiduthae enathullamum (2)

English

Inba Yesu raajaavai naan paarthaalae pothum
Magimaiyil avarodu naan vaazhnthaal pothum (2)
Nithiyamaam motcha veettil seernthaal pothum
Alleluyah koottathil naan magizhnthaal pothum (2)

1.Yesuvin rathathaalae meetkappattu
Vasanamoam vaeliyaalae kaakkappattu (2)
Karai thirai attra parisutharodu
Ezhaiyaan pon veethiyil ulaaviduveen (2)

2.Thoothargal veenaigalai meettum pothu
Niraivaana jeya ghosham muzhangum pothu (2)
Alleluyah geetham paadik kondu
Anbaraam Yesuvodu agamaghilveen (2)

3.Mutkreedam soottappatta thalaiyaip paarpeen
Porkreedam sootti naanum pugazhnthiduveen (2)
Vaarinaal adippatta muthugaip paarthu
Ovvoru kaayangalaal mutham seyveen (2)

4.Ennullam nandriyaal nirainthiduthae
Enthanin baakkiya veettai ninaikkaiyilae (2)
Alleluyah aamen alleluyah
Varnikka enthan naavu pothathaiya (2)

5.Aaha! Ekkaalam endru muzhangidumo
Ezhai en aaval endru theerthidumo (2)
Appa! En kanneer endru thudaikkiraaro
Aavalaai yaengiduthae enathullamum (2)

English Meaning

It is enough if I just see my sweet King Jesus
It is enough if I live with Him in glory
It is enough if I reach my eternal heavenly home
It is enough if I rejoice in the Hallelujah choir

1.Redeemed by the blood of Jesus
Protected by the fence of His Word
Along with the spotless and holy saints
Poor as I am, I will stroll down the streets of gold

2.When the angels play their harps
When the resounding shout of victory echoes
Singing the song of Hallelujah
I will rejoice in my heart with my beloved Jesus

3.I will gaze upon the head that was crowned with thorns
And I will praise Him, crowning Him with a golden crown
Looking at His back that was scourged with whips
I will kiss each and every wound

4.My heart overflows with gratitude
Whenever I think of my blessed home
Hallelujah, Amen, Hallelujah
My tongue is not enough to describe it

5.Ah! When will the trumpet sound?
When will the longing of this poor soul be fulfilled?
Father! When will He wipe away my tears?
My heart yearns with eager longing

Song Video

Video can’t be played here. Watch on YouTube
Need help?