இது செட்டைகளை விரிக்கும் காலம்

Ithu Settaigalai Virikum Kaalam

இது செட்டைகளை விரிக்கும் காலம் – Ithu Settaigalai Virikum Kaalam

Key: D Tempo: 92 BPM Beat: 4/4
🎬Watch 💬WhatsApp ✉️Email

தமிழ் வரிகள்

இது செட்டைகளை விரிக்கும் காலம்
உயரங்களில் பறக்கும் காலம் (2)

உன்னதரின் மகிமை
என்மேல் உதித்ததால்
உயரங்களில் பறந்திடுவேன் (2)

மேலே உயரே உயரே உயரே
நான் பறப்பேன்
உயரே உயரே உயரே நான் பறப்பேன்
உயரே உயரே உயரே நான் பறப்பேன்
உயரே உயரே உயரே நான் பறப்பேன்

1. என் சிறையிருப்பின் நாட்கள் முடிந்து விட்டது
நான் சிறுமைப்பட்ட நாட்கள் முடிந்து போனது (2)

உன்னதரின் மகிமை
என்மேல் உதித்ததால்
சிறகடித்து பறந்திடுவேன் (2)

2. வனாந்தரத்தை சுற்றும் நாட்கள் முடிந்து விட்டது
மதில்களை நான் தாண்டும் நேரம் வந்து விட்டது (2))

3. யேசபேலின் சத்தம் ஓய்ந்து போனது
சூரைச்செடியின் நாட்கள் முடிந்து போனது (2)

உன்னதரின் சத்தம்
எனக்குள் தொனித்ததால்
உற்சாகமாய் ஓடுகிறேன் (2)

தமிழ் + English

இது செட்டைகளை விரிக்கும் காலம்
உயரங்களில் பறக்கும் காலம் (2)
Idhu Settaigalai Virikkum Kaalam
Uyarangalil Parakkum Kaalam (2)

உன்னதரின் மகிமை
என்மேல் உதித்ததால்
உயரங்களில் பறந்திடுவேன் (2)
Unnatharin Magimai
Enmael Udhiththadhaal
Uyarangalil Parandhiduvaen (2)

மேலே உயரே உயரே உயரே
நான் பறப்பேன்
உயரே உயரே உயரே நான் பறப்பேன் (3)
Maelae Uyarae Uyarae Uyarae
Naan Parappaen
Uyarae Uyarae Uyarae Naan Parappaen (3)

1. என் சிறையிருப்பின் நாட்கள் முடிந்து விட்டது
நான் சிறுமைப்பட்ட நாட்கள் முடிந்து போனது (2)
1. En Siraiyiruppin Naatkal Mudindhu Vittadhu
Naan Sirumaippatta Naatkal Mudindhu Ponadhu (2)

உன்னதரின் மகிமை
என்மேல் உதித்ததால்
சிறகடித்து பறந்திடுவேன் (2)
Unnatharin Magimai
Enmael Udhiththadhaal
Siragadiththu Parandhiduvaen (2)

2. வனாந்தரத்தை சுற்றும் நாட்கள் முடிந்து விட்டது
மதில்களை நான் தாண்டும் நேரம் வந்து விட்டது (2)
2. Vanaandharaththai Suttrum Naatkal Mudindhu Vittadhu
Madhilgalaai Naan Thaandum Naeram Vandhu Vittadhu (2)

உன்னதரின் மகிமை
என்மேல் உதித்ததால்
சிறகடித்து பறந்திடுவேன் (2)
Unnatharin Magimai
Enmael Udhiththadhaal
Siragadiththu Parandhiduvaen (2)

3. யேசபேலின் சத்தம் ஓய்ந்து போனது
சூரைச்செடியின் நாட்கள் முடிந்து போனது (2)
3. Yesabelin Saththam Oyndhu Ponadhu
Sooraichchediyin Naatkal Mudindhu Ponadhu (2)

உன்னதரின் சத்தம்
எனக்குள் தொனித்ததால்
உற்சாகமாய் ஓடுகிறேன் (2)
Unnatharin Saththam
Enakkul Thoniththadhaal
Urchaagamaai Odugiraen (2)

English

Idhu Settaigalai Virikkum Kaalam
Uyarangalil Parakkum Kaalam (2)

Unnatharin Magimai
Enmael Udhiththadhaal
Uyarangalil Parandhiduvaen (2)

Maelae Uyarae Uyarae Uyarae
Naan Parappaen
Uyarae Uyarae Uyarae Naan Parappaen
Uyarae Uyarae Uyarae Naan Parappaen
Uyarae Uyarae Uyarae Naan Parappaen

1. En Siraiyiruppin Naatkal Mudindhu Vittadhu
Naan Sirumaippatta Naatkal Mudindhu Ponadhu (2)

Unnatharin Magimai
Enmael Udhiththadhaal
Siragadiththu Parandhiduvaen (2)

2. Vanaandharaththai Suttrum Naatkal Mudindhu Vittadhu
Madhilgalaai Naan Thaandum Naeram Vandhu Vittadhu (2)

Unnatharin Magimai
Enmael Udhiththadhaal
Siragadiththu Parandhiduvaen (2)

3. Yesabelin Saththam Oyndhu Ponadhu
Sooraichchediyin Naatkal Mudindhu Ponadhu (2)

Unnatharin Saththam
Enakkul Thoniththadhaal
Urchaagamaai Odugiraen (2)

English Meaning

This is the time to spread my wings,
This is the time to fly in the heights. (2)
Because the glory of the Most High
Has risen upon me,
I will soar in the heights. (2)

Higher, higher, higher, higher,
I will fly.
Higher, higher, higher, I will fly.
Higher, higher, higher, I will fly.
Higher, higher, higher, I will fly.

1. The days of my captivity
Have come to an end.
The days when I was brought low
Have come to an end. (2)

Because the glory of the Most High
Has risen upon me,
I will spread my wings and fly. (2)

2. The days of wandering around
In the wilderness have ended.
The time has come for me
To cross over the walls. (2)

Because the glory of the Most High
Has risen upon me,
I will spread my wings and fly. (2)

3. The voice of Jezebel
Has become silent.
The days of the broom tree
Have come to an end. (2)

Because the voice of the Most High
Echoes within me,
I run with great joy and enthusiasm. (2)

Song Video

Video can’t be played here. Watch on YouTube
Need help?