தமிழ் வரிகள்
இது சிந்திக்கும் காலம் செயல்படும் நேரம்
மெளனமாய் இருக்காதே
பல்லவி
மெளனமாய் இருக்காதே
மெளனமாய் இருக்காதே
1. பகட்டு வாழ்வோ பரமனின் அன்போ
எது உன்னை இழுக்கிறது
கணக்கு கேட்கும் கர்த்தர் வருவார்
வெறுங்கையாய் நிற்பாயோ
2. இந்தியா இயேசுவை அறிந்திடும் காலம்
இது தான் இது தானே
இந்த காலத்தில் மௌனமாய் இருந்தால்
இரட்சிப்புதான் வருமோ
3. பகட்டு வாழ்வோ பரமனின் அன்போ
எது உன்னை இழுக்கிறது?
கணக்குக் கேட்கும் கர்த்தர் வருவார்
வெறுங்கையாய் நிற்பாயோ?
தமிழ் + English
இது சிந்திக்கும் காலம் செயல்படும் நேரம்
மெளனமாய் இருக்காதே
Ithu Sinthikkum Kaalam Seyalpadum Naeram
Maunamaayirukkaathae
பல்லவி
மெளனமாய் இருக்காதே
மெளனமாய் இருக்காதே
Maunamaayirukkaathae – Nee
Maunamaayirukkaathae
1. பகட்டு வாழ்வோ பரமனின் அன்போ
எது உன்னை இழுக்கிறது
கணக்கு கேட்கும் கர்த்தர் வருவார்
வெறுங்கையாய் நிற்பாயோ
1. Aruvatai Kaalaththil Maunamaayirunthaal
Aruvatai Ilappaayae
Aanndavar Kaalaththil Maunamaayirunthaal
Iratchippuththaan Varumo?
2. இந்தியா இயேசுவை அறிந்திடும் காலம்
இது தான் இது தானே
இந்த காலத்தில் மௌனமாய் இருந்தால்
இரட்சிப்புதான் வருமோ
2. Inthiyar Yesuvai Arinthidum Kaalam
Ithuthaan Ithuthaanae
Inthak Kaalaththil Maunamaayirunthaal
Iratchipputhaan Varumo?
3. பகட்டு வாழ்வோ பரமனின் அன்போ
எது உன்னை இழுக்கிறது?
கணக்குக் கேட்கும் கர்த்தர் வருவார்
வெறுங்கையாய் நிற்பாயோ?
3. Pakattu Vaalvo Paramanin Anpo
Ethu Unnai Ilukkirathu?
Kanakkuk Kaetkum Karththar Varuvaar
Verungaiyaay Nirpaayo?
English
Ithu Sinthikkum Kaalam Seyalpadum Naeram
Maunamaayirukkaathae – Nee
Maunamaayirukkaathae
1. Aruvatai Kaalaththil Maunamaayirunthaal
Aruvatai Ilappaayae
Aanndavar Kaalaththil Maunamaayirunthaal
Iratchippuththaan Varumo?
2. Inthiyar Yesuvai Arinthidum Kaalam
Ithuthaan Ithuthaanae
Inthak Kaalaththil Maunamaayirunthaal
Iratchipputhaan Varumo?
3. Pakattu Vaalvo Paramanin Anpo
Ethu Unnai Ilukkirathu?
Kanakkuk Kaetkum Karththar Varuvaar
Verungaiyaay Nirpaayo?
English Meaning
This is the time to think, the hour to act
Do not remain silent
Do not remain silent (x2) – You
1. If you remain silent during the harvest season
You will lose the harvest
If you remain silent during the Lord’s time
Will salvation even come?
2. This is the time for Indians to know Jesus
This is truly the time
If you remain silent at this time
Will salvation even come?
3. Is it a flashy life or the Almighty’s love—
Which one is pulling you?
The Lord will come to demand an account
Will you stand there empty-handed?