தமிழ் வரிகள்
ஜீவத்தண்ணீரே ஆவியானவரே
வற்றாத நதியாக வாரும் போதகரே
வாருமையா போதகரே (2)
வற்றாத ஜீவ நதியாக
1. கணுக்கால் அளவு போதாதையா
முழங்கால் அளவு போதாதையா
நீந்தி நீந்தி மூழ்கணுமே (2)
மிதந்து மிதந்து மகிழணுமே (2) வேண்டாமா
2. போகும் இடமெல்லாம் ஆரோக்கியமே
பாயும் இடமெல்லாம் பரிசுத்தமே
சேருமிடமெல்லாம் ஆறுதலே
செல்லமிடமெல்லாம் செழிப்புதானே
3. கோடி கோடி மீனவர் கூட்டம்
ஓடி ஓடி வலை வீசணும்
பாடி பாடி மீன் பிடிக்கணும்
பரலோக தேவனுக்கு ஆள் சேர்க்கணும்
4. கரையோர மரங்கள் ஏராளமாய்
கனி தர வேண்டும் தாராளமாய்
இலைகள் எல்லாம் மருந்தாகணும்
கனிகள் எல்லாம் உணவாகணும்
தமிழ் + English
ஜீவத்தண்ணீரே ஆவியானவரே
வற்றாத நதியாக வாரும் போதகரே
வாருமையா போதகரே (2)
வற்றாத ஜீவ நதியாக
Jeevaththanneere Aaviyanavarae
Vatraadha Nadhiyaaga Vaarum Bodhagare
Vaarumaiyaa Podhagare (2)
Vatraadha Jeeva Nadhiyaaga
1. கணுக்கால் அளவு போதாதையா
முழங்கால் அளவு போதாதையா
நீந்தி நீந்தி மூழ்கணுமே (2)
மிதந்து மிதந்து மகிழணுமே (2)
1. Kanukkaal Alavu Poadhaadhaiyaa
Muzhanghaal Alavum Poadhaadhaiyaa
Neendhi Neendhi Moozhganumae (2)
Midhandhu Midhandhu Magizhanumae (2) Naan
2. போகும் இடமெல்லாம் ஆரோக்கியமே
பாயும் இடமெல்லாம் பரிசுத்தமே
சேருமிடமெல்லாம் ஆறுதலே
செல்லமிடமெல்லாம் செழிப்புதானே
2. Pogum Idamellaam Aarokkiyamae
Paayum Idamellaam Parisuththamae
Serumidamellaam Aarudhalae
Sellumidamellaam Selippudhaanae
3. கோடி கோடி மீனவர் கூட்டம்
ஓடி ஓடி வலை வீசணும்
பாடி பாடி மீன் பிடிக்கணும்
பரலோக தேவனுக்கு ஆள் சேர்க்கணும்
3. Kodi Kodi Meenavar Koottam
Odi Odi Valai Veesanum
Paadi Paadi Meen Pidikkanum
Paraloga Devanukku Aal Serkkanum
4. கரையோர மரங்கள் ஏராளமாய்
கனி தர வேண்டும் தாராளமாய்
இலைகள் எல்லாம் மருந்தாகணும்
கனிகள் எல்லாம் உணவாகணும்
4. Karaiyoram Marangal Aeraalamaai
Kani Thara Vendum Thaaralamaai
Ilaigal Ellaam Marundhaaganum
Kanigal Ellaam Unavaaganum
English
Jeevaththanneere Aaviyanavarae
Vatraadha Nadhiyaaga Vaarum Bodhagare
Vaarumaiyaa Podhagare (2)
Vatraadha Jeeva Nadhiyaaga
1. Kanukkaal Alavu Poadhaadhaiyaa
Muzhanghaal Alavu Poadhaadhaiyaa
Neendhi Neendhi Moozhganumae (2)
Midhandhu Midhandhu Magizhanumae (2) Naan
2. Pogum Idamellaam Aarokkiyamae
Paayum Idamellaam Parisuththamae
Serumidamellaam Aarudhalae
Sellumidamellaam Selippudhaanae
3. Kodi Kodi Meenavar Koottam
Odi Odi Valai Veesanum
Paadi Paadi Meen Pidikkanum
Paraloga Devanukku Aal Serkkanum
4. Karaiyoram Marangal Aeraalamaai
Kani Thara Vendum Thaaralamaai
Ilaigal Ellaam Marundhaaganum
Kanigal Ellaam Unavaaganum
[D]ஜீவத் [G]தண்ணீரே [A7]ஆவியானவரே
{jivath thannire aaviyanavare}
[A]வற்றாத நதியாக வாரும் [D]போதகரே
{varratha nathiyaka varum pothakare}
[A].[D]
{.}
[G]வாரும் [D]ஐ[G]யா [D]போதகரே
{varum aiya pothakare}
[G]வற்றாத [A7]ஜீவநதியாக [D](2)
{varratha jivanathiyaka 2}
[D]கணுக்கால் [G]அளவு [D]போதாதையா
{kanukkal alavu pothathaiya}
[G]முழங்கால் (இடுப்பு)அளவும் [A]போதாதையா
{muzhangkal ituppualavum pothathaiya}
[G]நீந்தி [A]நீந்தி [D]மூழ்கணுமே
{ninthi ninthi muzhkanume}
[G]மிதந்து [D]மிதந்[A]து [D]மகிழணுமே—-நான்
{mithanthu mithanthu makizhanume—-nan}
போகும் இடமெல்லாம் ஆரோக்கியமே
{pokum itamellam aarokkiyame}
பாயும் இடமெல்லாம் பரிசுத்தமே
{payum itamellam parisuththame}
சேருமிடமெல்லாம் ஆறுதலே
{serumitamellam aaruthale}
செல்லுமிடமெல்லாம் செழிப்புத்தானே
{sellumitamellam sezhippuththane}
கோடி கோடி மீனவர் கூட்டம்
{koti koti minavar kuttam}
ஓடி ஓடி வலை வீசணும்
{ooti ooti valai visanum}
பாடிப் பாடி மீன் பிடிக்கணும்
{patip pati min pitikkanum}
பரலோக தேவனுக்கு ஆள் சேர்க்கணும்
{paraloka thevanukku aal serkkanum}
கரையோர மரங்கள் ஏராளமாய்
{karaiyora marangkal eeralamay}
கனி தரவேண்டும் தாராளமாய்
{kani tharaventum tharalamay}
இலைகள் எல்லாம் மருந்தாகணும்
{ilaikal ellam marunthakanum}
கனிகள் எல்லாம் உணவாகணும்
{kanikal ellam unavakanum}
English Meaning
O Living Water, Holy Spirit,
Come as an unfailing river, O Teacher.
Come, Lord Teacher. (2)
As the everlasting river of life.
1. Ankle-deep water is not enough, Lord,
Knee-deep water is not enough, Lord.
We must swim and be immersed. (2)
We must float and rejoice. (2) Do we not desire this?
2. Wherever You go, there is health,
Wherever You flow, there is holiness.
Every place You reach receives comfort,
Every place You touch becomes prosperous.
3. A multitude of fishermen, millions and millions,
Must run and cast their nets.
They must sing and catch fish,
They must gather souls for the God of heaven.
4. The trees along the riverbank must be plentiful,
They must generously bear fruit.
All the leaves must become medicine,
All the fruits must become food.