கடந்து வந்த பாதைகளை

Kadanthu Vantha Pathaigalai

கடந்து வந்த பாதைகளை – Kadanthu Vantha Pathaigalai

Key: Fm Tempo: 70 BPM Beat: 6/8
🎬Watch 💬WhatsApp ✉️Email

தமிழ் வரிகள்

கடந்து வந்த பாதைகளை திரும்பி பார்க்கிறேன்
கண்ணீரோடு கர்த்தாவே நன்றி சொல்கிறேன்
நன்றி சொல்கிறேன் நான் நன்றி சொல்கிறேன்

அப்பா உமக்கு நன்றி, ராஜா உமக்கு நன்றி

1. அனாதையாய் அலைந்தே நான் திரிந்தேன் ஐயா
அழாதே என்று சொல்லி அணைத்தீர் ஐயா

2. எதிராய் வந்த சூழ்ச்சிகளை முறியடித்தீரே
எந்தநிலையிலும் உம்மைத் துதிக்க வைத்தீரே

3. பாடுகளை சுமந்து செல்ல பெலன் தந்தீரே
பரிசுத்தமாய் வாழ்வு வாழ துணைசெய்தீரே

4. ஒருநாளும் குறைவில்லாமல் உணவு தந்தீர்
உறைவிடமும் உடையும் தந்து காத்து வந்தீர்

5. தள்ளப்பட்ட கல்லாகக் கிடந்தேன் ஐயா
எடுத்து என்னை பயன்படுத்தி மகிழ்கின்றீர் ஐயா

6. எத்தனையோ புதுப்பாடல் நாவில் வைத்தீர்
இலட்சங்களை இரட்சிக்க பயன்படுத்துகிறீர்

7. பாதை அறியா குருடனைப்போல் வாழ்ந்தேன் ஐயா
பாசத்தோடு கண்களையே திறந்தீர் ஐயா

தமிழ் + English

கடந்து வந்த பாதைகளை திரும்பி பார்க்கிறேன்
கண்ணீரோடு கர்த்தாவே நன்றி சொல்கிறேன்
நன்றி சொல்கிறேன் நான் நன்றி சொல்கிறேன்
Kadandhu Vandha Paadhaigalai Thirumbi Paarkkiraen
Kanneerodu Karththaavae Nandri Solgiraen
Nandri Solgiraen Naan Nandri Solgiraen

அப்பா உமக்கு நன்றி, ராஜா உமக்கு நன்றி
Appa Umakku Nandri, Raajaa Umakku Nandri

1. அனாதையாய் அலைந்தே நான் திரிந்தேன் ஐயா
அழாதே என்று சொல்லி அணைத்தீர் ஐயா
1. Anaadhaiyaai Alaindhae Naan Thirindhaen Aiyaa
Azhadhae Endru Solli Anaiththeer Aiyaa

2. எதிராய் வந்த சூழ்ச்சிகளை முறியடித்தீரே
எந்தநிலையிலும் உம்மைத் துதிக்க வைத்தீரே
2. Edhiraai Vandha Soozhchigalai Muriyadiththeerae
Endha Nilaiyilum Ummai Thudhikka Vaiththeerae

3. பாடுகளை சுமந்து செல்ல பெலன் தந்தீரே
பரிசுத்தமாய் வாழ்வு வாழ துணைசெய்தீரே
3. Paadugalai Sumandhu Sella Belan Thandheerae
Parisuththamaai Vaazhvu Vaazha Thunai Seidheerae

4. ஒருநாளும் குறைவில்லாமல் உணவு தந்தீர்
உறைவிடமும் உடையும் தந்து காத்து வந்தீர்
4. Oru Naalum Kuraivillaamal Unavu Thandheer
Uraividamum Udaiyum Thandhu Kaaththu Vandheer

5. தள்ளப்பட்ட கல்லாகக் கிடந்தேன் ஐயா
எடுத்து என்னை பயன்படுத்தி மகிழ்கின்றீர் ஐயா
5. Thallappatta Kallaaga Kidanthaen Aiyaa
Eduththu Ennai Payanpaduththi Magizhkindreer Aiyaa

6. எத்தனையோ புதுப்பாடல் நாவில் வைத்தீர்
இலட்சங்களை இரட்சிக்க பயன்படுத்துகிறீர்
6. Eththanaiyo Pudhu Paadal Naavil Vaitheer
Latchangalai Ratchikka Payanpaduththugireer

7. பாதை அறியா குருடனைப்போல் வாழ்ந்தேன் ஐயா
பாசத்தோடு கண்களையே திறந்தீர் ஐயா
7. Paadhai Ariyaa Kurudanaip Pol Vaazhndhaen Aiyaa
Paasaththodu Kangalaiyae Thirandheer Aiyaa

English

Kadandhu Vandha Paadhaigalai Thirumbi Paarkkiraen
Kanneerodu Karththaavae Nandri Solgiraen
Nandri Solgiraen Naan Nandri Solgiraen

Appa Umakku Nandri, Raajaa Umakku Nandri

1. Anaadhaiyaai Alaindhae Naan Thirindhaen Aiyaa
Azhadhae Endru Solli Anaiththeer Aiyaa

2. Edhiraai Vandha Soozhchigalai Muriyadiththeerae
Endha Nilaiyilum Ummai Thudhikka Vaiththeerae

3. Paadugalai Sumandhu Sella Belan Thandheerae
Parisuththamaai Vaazhvu Vaazha Thunai Seidheerae

4. Oru Naalum Kuraivillaamal Unavu Thandheer
Uraividamum Udaiyum Thandhu Kaaththu Vandheer

5. Thallappatta Kallaaga Kidanthaen Aiyaa
Eduththu Ennai Payanpaduththi Magizhkindreer Aiyaa

6. Eththanaiyo Pudhu Paadal Naavil Vaitheer
Latchangalai Ratchikka Payanpaduththugireer

7. Paadhai Ariyaa Kurudanaip Pol Vaazhndhaen Aiyaa
Paasaththodu Kangalaiyae Thirandheer Aiyaa

English Meaning

I look back at the paths I have travelled,
With tears in my eyes, I thank You, Lord.
I say thank You, I say thank You.

Father, thank You; King, thank You.

1. I wandered like an orphan and lived in loneliness, Lord,
You embraced me and said, “Do not weep,” Lord.

2. You defeated the schemes that came against me,
You made me praise You in every situation.

3. You gave me strength to carry my sufferings,
You helped me live a holy life.

4. You provided food without lack even for a single day,
You gave me a dwelling place and clothing, and have protected me.

5. I was lying like a rejected stone, Lord,
You picked me up, used me, and delight in me, Lord.

6. You have placed so many new songs upon my lips,
You are using me to save millions of souls.

7. I lived like a blind person who did not know the way, Lord,
You lovingly opened my eyes, Lord.

Song Video

Video can’t be played here. Watch on YouTube
Need help?