கல்வாரி மலையோரம் வாரும்

Kalvaari Malaiyoram Vaarum

கல்வாரி மலையோரம் வாரும் – Kalvaari Malaiyoram Vaarum

Key: D Tempo: 92 BPM Beat: 4/4
🎬Watch 💬WhatsApp ✉️Email

தமிழ் வரிகள்

கல்வாரி மலையோரம் வாரும்
பாவம் தீரும்
செல்வராயன் கிறிஸ்து தியாகேசன் தொங்குறாரே

லோகத்தின் பாவமெல்லாம் ஏகமாய்த் திரண்டு
நொம்பலப் படவைக்க ஐயன்மேல் உருண்டு
தாகத்தால் உடல்வாடிக் கருகியே சுருண்டு
சடலமெலாம் உதிரப் பிரளயம் புரண்டு
சாகின்றாரே நமது தாதா ஜீவதாதா- ஜோதி

ஒண்முடி மன்னனுக்கு முண்முடியாச்சோ
உபகாரம் புரிகரம் சிதையவும் ஆச்சோ
விண்ணிலுலாவும் பாதம் புண்ணாகலாச்சோ
மேனியெல்லாம் வீங்கி விதனிக்கலாச்சோ
மேசையன் அப்பன் கோபம்மேலே இதற்குமேலே -ஜோதி

மலர்ந்த சுந்தரக் கண்கள் மயங்கலுமேனோ
மதுரிக்கும் திருநாவு வறண்டதுமேனோ
தளர்ந்திடா திருக்கைகள் துவண்டதுமேனோ
ஜலத்தில் நடந்த பாதம் சவண்டதுமேனோ
சண்டாளர்கள் நம்மால்தானே நம்மால்தானே -ஜோதி

ரட்சகனை மறந்தால் ரட்சண்யம் இல்லை
நாமக்கிறிஸ்தவர்க்கும் இருபங்கு தொல்லை
பட்சபாதம் ஒன்றும் பரதீசில் இல்லை
பரதீசில் பங்கில்லோர்க்குப் பாடென்றும் தொல்லை
பந்தயத்திலே முந்தப் பாரும் முந்தப் பாரும் -ஜோதி

தமிழ் + English

கல்வாரி மலையோரம் வாரும்
பாவம் தீரும்
செல்வராயன் கிறிஸ்து தியாகேசன் தொங்குறாரே
Kalvaari Malaiyoram Vaarum
Paavam Theerum
Selvarayan Kiristhu Thiyaagesan Thonguraarae

லோகத்தின் பாவமெல்லாம் ஏகமாய்த் திரண்டு
நொம்பலப் படவைக்க ஐயன்மேல் உருண்டு
தாகத்தால் உடல்வாடிக் கருகியே சுருண்டு
சடலமெலாம் உதிரப் பிரளயம் புரண்டு
சாகின்றாரே நமது தாதா ஜீவதாதா- ஜோதி
Logaththin Paavamellaam Egamaay Thirandu
Nombala Pada Vaikka Aiyanmel Urundu
Thaagaththaal Udal Vaadi Karugiyae Surundu
Sadalamelam Udhira Pralayam Purandu
Saagindraarae Namadhu Thaadhaa Jeeva Thaadhaa – Jothi

ஒண்முடி மன்னனுக்கு முண்முடியாச்சோ
உபகாரம் புரிகரம் சிதையவும் ஆச்சோ
விண்ணிலுலாவும் பாதம் புண்ணாகலாச்சோ
மேனியெல்லாம் வீங்கி விதனிக்கலாச்சோ
மேசையன் அப்பன் கோபம்மேலே இதற்குமேலே -ஜோதி
Onmudi Mannanukku Munmudi Aacho
Upakaaram Purikaram Sidaiyavum Aacho
Vinnil Ulaavum Paadham Punnagalaacho
Maeniyellaam Veengi Vidhanikalaacho
Maesaiyan Appan Kopam Maelae Idharku Maelae – Jothi

மலர்ந்த சுந்தரக் கண்கள் மயங்கலுமேனோ
மதுரிக்கும் திருநாவு வறண்டதுமேனோ
தளர்ந்திடா திருக்கைகள் துவண்டதுமேனோ
ஜலத்தில் நடந்த பாதம் சவண்டதுமேனோ
சண்டாளர்கள் நம்மால்தானே நம்மால்தானே -ஜோதி
Malarntha Sundara Kangal Mayangalaumaeno
Madhurikkum Thirunaavu Varandadhumaeno
Thalarndhidaa Thirukkarangal Thuvandadhumaeno
Jalaththil Nadandha Paadham Savandadhumaeno
Sandaalargal Nammaal Thaanae Nammaal Thaanae – Jothi

ரட்சகனை மறந்தால் ரட்சண்யம் இல்லை
நாமக்கிறிஸ்தவர்க்கும் இருபங்கு தொல்லை
பட்சபாதம் ஒன்றும் பரதீசில் இல்லை
பரதீசில் பங்கில்லோர்க்குப் பாடென்றும் தொல்லை
பந்தயத்திலே முந்தப் பாரும் முந்தப் பாரும் -ஜோதி
Ratchaganai Marandhaal Ratchanyam Illai
Naamakkiristhavarkkum Irupangu Thollai
Patchapaadham Ondrum Paratheesil Illai
Paratheesil Pangillorkku Paadu Endrum Thollai
Pandhayaththilae Mundha Paarum Mundha Paarum – Jothi

English

Kalvaari Malaiyoram Vaarum
Paavam Theerum
Selvarayan Kiristhu Thiyaagesan Thonguraarae

Logaththin Paavamellaam Egamaay Thirandu
Nombala Pada Vaikka Aiyanmel Urundu
Thaagaththaal Udal Vaadi Karugiyae Surundu
Sadalamelam Udhira Pralayam Purandu
Saagindraarae Namadhu Thaadhaa Jeeva Thaadhaa – Jothi

Onmudi Mannanukku Munmudi Aacho
Upakaaram Purikaram Sidaiyavum Aacho
Vinnil Ulaavum Paadham Punnagalaacho
Maeniyellaam Veengi Vidhanikalaacho
Maesaiyan Appan Kopam Maelae Idharku Maelae – Jothi

Malarntha Sundara Kangal Mayangalaumaeno
Madhurikkum Thirunaavu Varandadhumaeno
Thalarndhidaa Thirukkarangal Thuvandadhumaeno
Jalaththil Nadandha Paadham Savandadhumaeno
Sandaalargal Nammaal Thaanae Nammaal Thaanae – Jothi

Ratchaganai Marandhaal Ratchanyam Illai
Naamakkiristhavarkkum Irupangu Thollai
Patchapaadham Ondrum Paratheesil Illai
Paratheesil Pangillorkku Paadu Endrum Thollai
Pandhayaththilae Mundha Paarum Mundha Paarum – Jothi

English Meaning

Come near the hill of Calvary,
Your sins will be forgiven.
The wealthy King, Christ the Sacrificial One,
Is hanging there.

All the sins of the world gathered together as one,
Rolled upon the Lord to make Him suffer greatly.
His body grew weak, withered, and was crushed by thirst,
His whole body was covered in wounds and blood flowed like a flood.
He is dying — our Father, the Giver of Life – Light.

Has the crown of the glorious King
Become a crown of thorns?
Has His helping hands that did good deeds
Been wounded and broken?
Have the feet that walked in heaven
Become pierced and wounded?
Has His whole body become swollen and afflicted?
The anger of the Father against sin,
Could it go beyond this? – Light.

Why have the beautiful blossoming eyes
Become faint and weary?
Why has the sweet and precious tongue
Become dry?
Why have the holy hands that never grew weak
Become tired and powerless?
Why have the feet that walked upon the waters
Become wounded and weak?
It is because of us sinners,
Because of us, because of us – Light.

If we forget the Savior,
There is no salvation.
Even for those who call themselves Christians,
There is a double burden.
There is no partiality in Paradise.
For those who have no share in Paradise,
There will always be sorrow and suffering.
Run to win the race,
Strive to finish first – Light.

Song Video

Video can’t be played here. Watch on YouTube
Need help?