தமிழ் வரிகள்
மந்தையில் சேரா ஆடுகளே
எங்கிலும் கோடி கோடி உண்டே
சிந்தையில் ஆன்ம பாரம் கொண்டே
தேடுவோம் வாரீர் திருச்சபையே
மந்தையில் சேரா ஆடுகளே
அழைக்கிறார் இயேசு
அவரிடம் பேசு
நடத்திடுவார்
1. காடுகளில் பல நாடுகளில் என்
ஜனம் சிதறுண்டு சாகுவதா
பாடுபட்டேன் அதற்காகவுமே
தேடுவோர் யார் என் ஆடுகளை
2. சொல்லப்பட்டிராத இடங்கள் உண்டு
எனை அங்கு கொண்டு செல்ல இங்கு ஆட்கள் உண்டு
அழைப்புப் பெற்றோர் யாரும் புறப்படுவீர்
இது ஆண்டவர் கட்டளை கீழ்ப்படிவீர்
3. எனக்காய்ப் பேசிட நாவு வேண்டும்
என்னைப்போல் அலைந்திட கால்கள் வேண்டும்
என்னில் அன்புகூர ஆட்கள் வேண்டும்
இதை உன்னிடம் கேட்கிறேன் தர வேண்டும்
தமிழ் + English
மந்தையில் சேரா ஆடுகளே
எங்கிலும் கோடி கோடி உண்டே
சிந்தையில் ஆன்ம பாரம் கொண்டே
தேடுவோம் வாரீர் திருச்சபையே
மந்தையில் சேரா ஆடுகளே
Mandhaiyil Sera Aadugele
Engilum Kodi Kodi Unde
Sindhaiyil Aanmae Baaram Konde
Theduvom Vaareer Thiruchchabaiye
Mandhaiyil Sera Aadugele
அழைக்கிறார் இயேசு
அவரிடம் பேசு
நடத்திடுவார்
Azhaikkiraar Yesu
Avaridam Pesu
Nadaththiduvaar
1. காடுகளில் பல நாடுகளில் என்
ஜனம் சிதறுண்டு சாகுவதா
பாடுபட்டேன் அதற்காகவுமே
தேடுவோர் யார் என் ஆடுகளை
Kaadugalil Pala Naadugalil En
Janam Sitharundu Saaguvadhaa
Paadupatten Adharkaagavume
Theduvoor Yaar En Aadugalai
2. சொல்லப்பட்டிராத இடங்கள் உண்டு
எனை அங்கு கொண்டு செல்ல இங்கு ஆட்கள் உண்டு
அழைப்புப் பெற்றோர் யாரும் புறப்படுவீர்
இது ஆண்டவர் கட்டளை கீழ்ப்படிவீர்
Sollappattiraadha Idangal Undu
Ennai Angu Kondu Sella Ingu Aatkal Undu
Azhaippu Petror Yaarum Purappaduveer
Idhu Aandavar Kattalai Keezhppadiveer
3. எனக்காய்ப் பேசிட நாவு வேண்டும்
என்னைப்போல் அலைந்திட கால்கள் வேண்டும்
என்னில் அன்புகூர ஆட்கள் வேண்டும்
இதை உன்னிடம் கேட்கிறேன் தர வேண்டும்
Enakkaai Pesida Naavu Vendum
Ennaipol Alaindhida Kaalgal Vendum
Ennil Anbu Koora Aatkal Vendum
Idhai Unnidam Ketkiren Thara Vendum
English
Mandhaiyil Sera Aadugele
Engilum Kodi Kodi Unde
Sindhaiyil Aanmae Baaram Konde
Theduvom Vaareer Thiruchchabaiye
Mandhaiyil Sera Aadugele
Azhaikkiraar Yesu
Avaridam Pesu
Nadaththiduvaar
Kaadugalil Pala Naadugalil En
Janam Sitharundu Saaguvadhaa
Paadupatten Adharkaagavume
Theduvoor Yaar En Aadugalai
Sollappattiraadha Idangal Undu
Ennai Angu Kondu Sella Ingu Aatkal Undu
Azhaippu Petror Yaarum Purappaduveer
Idhu Aandavar Kattalai Keezhppadiveer
Enakkaai Pesida Naavu Vendum
Ennaipol Alaindhida Kaalgal Vendum
Ennil Anbu Koora Aatkal Vendum
Idhai Unnidam Ketkiren Thara Vendum
[G]மந்தையில் [D]சே[B]ரா [Em]ஆடுகளே
{manthaiyil sera aatukale}
[G]எங்கிலும் கோடி [C]கோடி [G]உண்டோ
{engkilum koti koti unto}
[C]சிந்தையில் ஆன்ம பாரம் [G]கொண்டே
{sinthaiyil aanma param konte}
[Am]தேடுவோம் [D]வாரீர் [G]திருச்சபையே
{thetuvom varir thirussapaiye}
[G]மந்தையில் [D]சேரா [G]ஆடுகளே
{manthaiyil sera aatukale}
[G]அழைக்கிறார் இயேசு அவரிடம் [Am]பேசு
{azhaikkirar iyesu avaritam pesu}
[D]நடத்திடுவா[G]ர்
{nataththituvar}
[G]காடுகளில் [C]பலநாடுகளில்
{katukalil palanatukalil}
[Am]என் ஜனம் [D]சிதறண்டு [G]சாகுவதா
{en janam sitharantu sakuvatha}
[G]பாடுபட்டே[Bm]ன் [Em]அதற்காகவு[Am]மே
{patupatten atharkakavume}
[D]தேடுவோர் யார் [Am]என் [G]ஆடுகளை
{thetuvor yar en aatukalai}
[G]சொல்லப்பட்டிராத இடங்ள் [C]உண்டு
{sollappattiratha itangl untu}
[Am]என்னை அங்கு [D]சொல்ல ஆட்கள் [G]உண்டு
{ennai angku solla aatkal untu}
[G]அழைப்புப் [Bm]பெற்றோர் [Em]யாரும் [Am]புறப்படுவீர்
{azhaippup perror yarum purappatuvir}
[D]இது ஆண்டவர் [Am]கட்டளை [G]கீழ்ப்படிவீர்
{ithu aantavar kattalai kizhppativir}
[G]எனக்காய்ப் பேசிட நாவு [C]வேண்டும்
{enakkayp pesita navu ventum}
[Am]என்னைப் போல் [D]அலைந்திடக் கால்கள் [G]வேண்டும்
{ennaip pol alainthitak kalkal ventum}
[G]என்னைப் [Bm]அன்பு கூர [Em]ஆட்கள் [Am]வேண்டும்
{ennaip anpu kura aatkal ventum}
[D]இதை உன்னிடம் [Am]கேட்கிறேன் தர [G]வேண்டும்
{ithai unnitam ketkiren thara ventum}
English Meaning
O Sheep That Have Not Joined the Fold
There are millions and millions of them everywhere.
With a burden for souls in our hearts,
Let us go and seek them, O Church.
O sheep that have not joined the fold.
Jesus is calling,
Speak with Him,
He will lead you.
1. In forests and in many nations,
Will my people be scattered and perish?
I suffered and endured for this very purpose;
Who will seek my sheep?
2. There are places where the Word has not been spoken.
There are people here who can take Me there.
All who have received the call, arise and go;
This is the Lord’s command, obey it.
3. I need tongues that will speak for Me.
I need feet that will wander like Mine.
I need people who will love Me.
I ask this from you; you must give it.