தமிழ் வரிகள்
மறவாமல் நினைத்தீரையா
மனதார நன்றி சொல்வேன்
இரவும் பகலும் எனை நினைத்து
இதுவரை நடத்தினீரே
நன்றி நன்றி ஐயா ஆ…. ஆ….
கோடி கோடி நன்றி ஐயா
1. எபிநேசர் நீர்தானையா
இதுவரை உதவினீரே
எல்ரோயீ எல்ரோயீ என்னையும் கண்டீரே
எப்படி நான் நன்றி சொல்வேன்
2. பெலவீன நேரங்களில் பெலன் தந்தீரையா
சுகமானேன் சுகமானேன்
தழும்புகளால் சுகமானேன்
என் குடும்ப மருத்துவர் நீரே
3. தடைகளை உடைத்தீரையா
தள்ளாடவிடவில்லையே
சோர்ந்து போன நேரமெல்லாம்
தூக்கி என்னை சுமந்து
வாக்கு தந்து தேற்றினீரே
4. குறைவுகள் அனைத்தையுமே
மகிமையிலே நிறைவாக்கினீரே – என்
ஊழியம் செய்வதற்கு போதுமான பணம் தந்து
மீதம் மீதம் எடுக்கச் செய்தீர்
தமிழ் + English
மறவாமல் நினைத்தீரையா
மனதார நன்றி சொல்வேன்
இரவும் பகலும் எனை நினைத்து
இதுவரை நடத்தினீரே
Maravaamal Ninaitheeraiya
Manathaara Nandri Solven
Iravum Pagalum Enai Ninaithu
Ithuvarai Nadathineere
நன்றி நன்றி ஐயா ஆ…. ஆ….
கோடி கோடி நன்றி ஐயா
Nandri Nandri Aiya
Kodi Kodi Nandri Aiya
1. எபிநேசர் நீர்தானையா
இதுவரை உதவினீரே
எல்ரோயீ எல்ரோயீ என்னையும் கண்டீரே
எப்படி நான் நன்றி சொல்வேன்
1. Ebenezer Neer Thanaya
Ithu Varai Uthavineere
Eloree Eloree Ennaium Kandeere
Eppadi Nan Nadri Solven
2. பெலவீன நேரங்களில் பெலன் தந்தீரையா
சுகமானேன் சுகமானேன்
தழும்புகளால் சுகமானேன்
என் குடும்ப மருத்துவர் நீரே
2. Belaveena Nerangalil
Belan Thanteeraya
Sugamaanen Sugamaanen Thzlmbugalal Sugamaanen
En Kudumba Maruthuvar Neere
3. தடைகளை உடைத்தீரையா
தள்ளாடவிடவில்லையே
சோர்ந்து போன நேரமெல்லாம்
தூக்கி என்னை சுமந்து
வாக்கு தந்து தேற்றினீரே
3. Thadailgalai Udaitheeraya
Thallada Vid Villaye
Sornthu Pona Neramellam Thooki Enai Sumanthu
Vaaku Thanthu Thetrineere
4. குறைவுகள் அனைத்தையுமே
மகிமையிலே நிறைவாக்கினீரே – என்
ஊழியம் செய்வதற்கு போதுமான பணம் தந்து
மீதம் மீதம் எடுக்கச் செய்தீர்
4. Kuraivugal Anaithaiyume
Magimaiyile Niraivaakkineere – En
Oozhiyam Seivatharkku Pothumaana Panam Thanthu
Meetham Meetham Edukka Cheitheer
English
Maravaamal Ninaitheeraiya
Manathaara Nandri Solven
Iravum Pagalum Enai Ninaithu
Ithuvarai Nadathineere
Nandri Nandri Aiya
Kodi Kodi Nandri Aiya
1. Ebenezer Neer Thanaya
Ithu Varai Uthavineere
Eloree Eloree Ennaium Kandeere
Eppadi Nan Nadri Solven
2. Belaveena Nerangalil
Belan Thanteeraya
Sugamaanen Sugamaanen Thzlmbugalal Sugamaanen
En Kudumba Maruthuvar Neere
3. Thadailgalai Udaitheeraya
Thallada Vid Villaye
Sornthu Pona Neramellam Thooki Enai Sumanthu
Vaaku Thanthu Thetrineere
4. Kuraivugal Anaithaiyume
Magimaiyile Niraivaakkineere – En
Oozhiyam Seivatharkku Pothumaana Panam Thanthu
Meetham Meetham Edukka Cheitheer
[Dm]மறவாமல் [Am]நினைத்தீரையா
{maravamal ninaiththiraiya}
[A#]மனதார [C]நன்றி [Dm]சொல்வேன்-2
{manathara nanri solven-2}
[A#]இரவும் பகலும் எனை [G]நினைந்து
{iravum pakalum enai ninainthu}
[C]இதுவ[F]ரை [A7]நடத்தினீரே-2
{ithuvarai nataththinire-2}
[A#]நன்றி நன்றி [C]ஐயா ஆ…… [G]ஆ…….
{nanri nanri aiya aa…… aa…….}
[A#]கோடி கோடி [C]நன்றி ஐயா-2- [Dm]மறவாமல்
{koti koti nanri aiya-2- maravamal}
[Dm]எபிநேச[Gm]ர் [Dm]நீர்தானையா
{epinesar nirthanaiya}
[C]இதுவரை [F]உதவினீரே-2
{ithuvarai uthavinire-2}
[F]எல்ரோயீ எல்ரோயீ என்னையும் [C]கண்டீரே
{elroyi elroyi ennaiyum kantire}
[Gm]எப்படி நான் நன்றி [A7]சொல்வேன்-2
{eppati nan nanri solven-2}
[Gm]- [A7]நன்றி
{- nanri}
[Dm]பெலவீ[Gm]ன [Dm]நேரங்களில்
{pelavina nerangkalil}
[C]பெலன் [F]தந்தீரையா-2
{pelan thanthiraiya-2}
[F]சுகமானேன் சுகமானேன்
{sukamanen sukamanen}
[C]தழும்புகளால் சுகமானேன்
{thazhumpukalal sukamanen}
[Gm]என் குடும்ப மருத்துவர் [A7]நீரே-2
{en kutumpa maruththuvar nire-2}
[Gm]- [A7]நன்றி
{- nanri}
[Dm]தடைக[Gm]ளை [Dm]உடைத்தீரையா
{thataikalai utaiththiraiya}
[C]தள்ளாடவிடவில்லையே-[F]2
{thallatavitavillaiye-2}
[F]சோர்ந்து போன நேரமெல்லாம்
{sornthu pona neramellam}
[C]தூக்கி என்னை சுமந்து
{thukki ennai sumanthu}
[Gm]வாக்கு தந்து [A7]தேற்றினீரே-2
{vakku thanthu therrinire-2}
[Gm]- [A7]நன்றி
{- nanri}
[Dm]குறைவுக[Gm]ள் [Dm]அனைத்தையுமே
{kuraivukal anaiththaiyume}
[C]மகிமையிலே [F]நிறைவாக்கினீர்-என்
{makimaiyile niraivakkinir-en}
[F]ஊழியம் செய்வதற்கு போதுமான பணம் [C]தந்து
{uuzhiyam seyvatharku pothumana panam thanthu}
[Gm]மீதம் மீதம் எடுக்கச் [A7]செய்தீர்-2
{mitham mitham etukkas seythir-2}
[Gm]- [A7]நன்றி
{- nanri}
English Meaning
You Remembered Me Without Forgetting
You remembered me without forgetting,
I will thank You from my heart.
Thinking of me day and night,
You have led me until this day.
Thank You, thank You, Lord, ah… ah…
Millions and millions of thanks, Lord.
1. You are my Ebenezer, Lord,
You have helped me until this day.
El Roi, El Roi, You have seen me also.
How can I ever thank You?
2. In times of weakness,
You gave me strength, Lord.
I am healed, I am healed;
I am healed by Your wounds.
You are my family physician.
3. You broke the barriers, Lord,
You did not let me stumble.
Whenever I became weary,
You lifted me up and carried me,
You gave me Your promise and comforted me.
4. All my shortcomings,
You have made complete in Your glory.
You provided enough money
To do my ministry,
And You made me receive even more than enough.