தமிழ் வரிகள்
மௌனமாயிருக்காதே
மௌனமாயிருக்காதே (2) – நீ
இது சிந்திக்கும் காலம் செயல்படும் நேரம்
அறுவடை காலத்தில் மௌனமாயிருந்தால்
அறுவடை இழப்பாயே
ஆண்டவர் காலத்தில் மௌனமாயிருந்தால்
இரட்சிப்புத்தான் வருமோ?
இந்தியர் இயேசுவை அறிந்திடும் காலம்
இதுதான் இதுதானே
இந்தக் காலத்தில் மௌனமாயிருந்தால்
இரட்சிப்புதான் வருமோ?
பகட்டு வாழ்வோ பரமனின் அன்போ
எது உன்னை இழுக்கிறது?
கணக்குக் கேட்கும் கர்த்தர் வருவார்
வெறுங்கையாய் நிற்பாயோ?
தமிழ் + English
மௌனமாயிருக்காதே
மௌனமாயிருக்காதே (2) – நீ
இது சிந்திக்கும் காலம் செயல்படும் நேரம்
Mounamaayirukkaadhe
Mounamaayirukkaadhe (2) – Nee
Idhu Sindhikkum Kaalam Seyalpadum Neram
அறுவடை காலத்தில் மௌனமாயிருந்தால்
அறுவடை இழப்பாயே
Aruvadai Kaalaththil Mounamaayirundhaal
Aruvadai Izhappaye
ஆண்டவர் காலத்தில் மௌனமாயிருந்தால்
இரட்சிப்புத்தான் வருமோ?
Aandavar Kaalathil Mounamaayirundhaal
Ratchippu Thaan Varumo?
இந்தியர் இயேசுவை அறிந்திடும் காலம்
இதுதான் இதுதானே
இந்தக் காலத்தில் மௌனமாயிருந்தால்
இரட்சிப்புதான் வருமோ?
Indhiyar Yesuvai Arindhidum Kaalam
Idhudhaan Idhudhaane
Indha Kaalathil Mounamaayirundhaal
Ratchippu Thaan Varumo?
பகட்டு வாழ்வோ பரமனின் அன்போ
எது உன்னை இழுக்கிறது?
கணக்குக் கேட்கும் கர்த்தர் வருவார்
வெறுங்கையாய் நிற்பாயோ?
Pagattu Vaazhvo Paramanin Anbo
Edhu Unnai Izhukkiradhu?
Kanakku Ketkum Karththar Varuvaar
Verungaiyaai Nirpaayo?
English
Mounamaayirukkaadhe
Mounamaayirukkaadhe (2) – Nee
Idhu Sindhikkum Kaalam Seyalpadum Neram
Aruvadai Kaalaththil Mounamaayirundhaal
Aruvadai Izhappaye
Aandavar Kaalathil Mounamaayirundhaal
Ratchippu Thaan Varumo?
Indhiyar Yesuvai Arindhidum Kaalam
Idhudhaan Idhudhaane
Indha Kaalathil Mounamaayirundhaal
Ratchippu Thaan Varumo?
Pagattu Vaazhvo Paramanin Anbo
Edhu Unnai Izhukkiradhu?
Kanakku Ketkum Karththar Varuvaar
Verungaiyaai Nirpaayo?
[E]மெளனமாய் [E7]இருக்காதே
{melanamay irukkathe}
[A]மெளனமா[B]ய் [E]இருக்காதே
{melanamay irukkathe}
[A]இது சிந்திக்கும் [G#m]காலம் செயல்படும் [C#m]நேரம்
{ithu sinthikkum kalam seyalpatum neram}
[B]மெளனமாய் [E]இருக்காதே
{melanamay irukkathe}
[C#m]பகட்டு வாழ்வோ பரமனின் [F#m]அன்போ
{pakattu vazhvo paramanin anpo}
[A]எது [B]உன்னை [E]இழுக்கிறது
{ethu unnai izhukkirathu}
[C#m]கணக்கு கேட்கும் கர்த்தர் [F#m]வருவார்
{kanakku ketkum karththar varuvar}
[A]வெறுங்கையா[B]ய் [E]நிற்பா[E7]யோ
{verungkaiyay nirpayo}
[A]இது சிந்திக்கும் [G#m]காலம் செயல்படும் [C#m]நேரம்
{ithu sinthikkum kalam seyalpatum neram}
[B]மெளனமாய் [E]இருக்காதே
{melanamay irukkathe}
[C#m]இந்தியா இயேசுவை அறிந்திடும் [F#m]காலம்
{inthiya iyesuvai arinthitum kalam}
[A]இது தான் [B]இது [E]தானே
{ithu than ithu thane}
[C#m]இந்த காலத்தில் மௌனமாய் [F#m]இருந்தால்
{intha kalaththil maunamay irunthal}
[A]இரட்சிப்புதா[B]ன் [E]வரு[E7]மோ
{iratsipputhan varumo}
[A]இது சிந்திக்கும் [G#m]காலம் செயல்படும் [C#m]நேரம்
{ithu sinthikkum kalam seyalpatum neram}
[B]மெளனமாய் [E]இருக்காதே
{melanamay irukkathe}
English Meaning
Do Not Remain Silent
Do not remain silent,
Do not remain silent. (2)
This is the time to think,
This is the time to act.
If you remain silent during the harvest season,
You will lose the harvest.
If you remain silent in the Lord’s time,
Will salvation come?
This is the time for Indians
To know Jesus,
This is the time,
This is truly the time.
If we remain silent in this time,
Will salvation come?
Is it a life of outward show,
Or the love of the Supreme One?
What is it that is pulling you?
The Lord who asks for an account will come.
Will you stand before Him empty-handed?