மிகுந்த ஆனந்த சந்தோஷம்

Miguntha Anantha Santhosam

மிகுந்த ஆனந்த சந்தோஷம் – Miguntha Anantha Santhosam

Key: D Tempo: 144 BPM Beat: 6/8
🎬Watch 💬WhatsApp ✉️Email

தமிழ் வரிகள்

மிகுந்த ஆனந்த சந்தோஷம்
என் கர்த்தர் என்னோடே இருப்பதால் -2
குறையில்லையே குறையில்லையே
என் கர்த்தர் என் மேய்ப்பர் -2 -மிகுந்த ஆனந்த

1. ஆத்துமா தேற்றுகிறார்
புதுபெலன் தருகின்றார் -2
அவர் நாமத்தினிமித்தம் நீதீயின் பாதையில்
நித்தம் நடத்துகிறார் -2

குறையில்லையே குறையில்லையே
என் கர்த்தர் என் மேய்ப்பர் -2 -மிகுந்த ஆனந்த

2. எதிரிகள் கண்முன்னே
விருந்து படைக்கின்றார் -2
புது எண்ணெய் அபிஷேகம் என் தலைமேல்
நிரம்பியது என் பாத்திரம் -2

குறையில்லையே குறையில்லையே
என் கர்த்தர் என் மேய்ப்பர் -2 -மிகுந்த ஆனந்த

3. ஜீவனுள்ள நாட்களெல்லாம்
கிருபை என்னைத் தொடரும் -2
நன்மையும் தயவும் நாளெல்லாம் தொடரும்
உயிருள்ள நாட்களெல்லாம் – அவர் -2

குறையில்லையே குறையில்லையே
என் கர்த்தர் என் மேய்ப்பர் -2 -மிகுந்த ஆனந்த

4. புல்லுள்ள இடங்களிலே
இளைப்பாறச் செய்கின்றார்-2
அமர்ந்த தண்ணீர்கள் அருகினிலே
அனுதினம் நடத்துகின்றார்-2

குறையில்லையே குறையில்லையே
என் கர்த்தர் என் மேய்ப்பர் -2 -மிகுந்த ஆனந்த

5. இருள்சூழ் பள்ளத்தாக்கில் நான்
நடக்க நேர்ந்தாலும் -2
தகப்பன் என்னோடு இருப்பதனால்
தடுமாற்றம் எனக்கில்லையே -2

குறையில்லையே குறையில்லையே
என் கர்த்தர் என் மேய்ப்பர் -2 -மிகுந்த ஆனந்த

தமிழ் + English

மிகுந்த ஆனந்த சந்தோஷம்
என் கர்த்தர் என்னோடே இருப்பதால் -2
Migundha Aanandha Sandhosham
En Karththar Ennode Iruppadhinaal – (2)

குறையில்லையே குறையில்லையே
என் கர்த்தர் என் மேய்ப்பர் -2 -மிகுந்த ஆனந்த
Kuraiyillaiye Kuraiyillaiye
En Karththar En Meippar – (2) – Migundha Aanandha

1. ஆத்துமா தேற்றுகிறார்
புதுபெலன் தருகின்றார் -2
அவர் நாமத்தினிமித்தம் நீதீயின் பாதையில்
நித்தம் நடத்துகிறார் -2
Aaththumaa Thetrugiraar
Pudhu Belan Tharugindraar – (2)
Avar Naamaththinimiththam Needhiyin Paadhaiyil
Niththam Nadaththugiraar – (2)

குறையில்லையே குறையில்லையே
என் கர்த்தர் என் மேய்ப்பர் -2 -மிகுந்த ஆனந்த
Kuraiyillaiye Kuraiyillaiye
En Karththar En Meippar – (2) – Migundha Aanandha

2. எதிரிகள் கண்முன்னே
விருந்து படைக்கின்றார் -2
புது எண்ணெய் அபிஷேகம் என் தலைமேல்
நிரம்பியது என் பாத்திரம் -2
Edhirigal Kanmunne
Virundhu Padaikkindraar – (2)
Pudhu Ennai Abishegam En Thalaimel
Nirambiyadhu En Paaththiram – (2)

குறையில்லையே குறையில்லையே
என் கர்த்தர் என் மேய்ப்பர் -2 -மிகுந்த ஆனந்த
Kuraiyillaiye Kuraiyillaiye
En Karththar En Meippar – (2) – Migundha Aanandha

3. ஜீவனுள்ள நாட்களெல்லாம்
கிருபை என்னைத் தொடரும் -2
நன்மையும் தயவும் நாளெல்லாம் தொடரும்
உயிருள்ள நாட்களெல்லாம் – அவர் -2
Jeevanulla Naatkalellaam
Kirubai Ennai Thodarum – (2)
Nanmaiyum Dhayavum Naalellaam Thodarum
Uyirulla Naatkalellaam Avar – (2)

குறையில்லையே குறையில்லையே
என் கர்த்தர் என் மேய்ப்பர் -2 -மிகுந்த ஆனந்த
Kuraiyillaiye Kuraiyillaiye
En Karththar En Meippar – (2) – Migundha Aanandha

4. புல்லுள்ள இடங்களிலே
இளைப்பாறச் செய்கின்றார்-2
அமர்ந்த தண்ணீர்கள் அருகினிலே
அனுதினம் நடத்துகின்றார்-2
Pullulla Idangalile
Ilaippaara Seigindraar – (2)
Amarndha Thanneergal Aruginile
Anudhinam Nadaththugindraar – (2)

குறையில்லையே குறையில்லையே
என் கர்த்தர் என் மேய்ப்பர் -2 -மிகுந்த ஆனந்த
Kuraiyillaiye Kuraiyillaiye
En Karththar En Meippar – (2) – Migundha Aanandha

5. இருள்சூழ் பள்ளத்தாக்கில் நான்
நடக்க நேர்ந்தாலும் -2
தகப்பன் என்னோடு இருப்பதனால்
தடுமாற்றம் எனக்கில்லையே -2
Irul Soozh Pallaththaakkil Naan
Nadakka Nerndhaalum – (2)
Thagappan Ennodu Iruppadhinaal
Thadumaatram Enakkillaiye – (2)

குறையில்லையே குறையில்லையே
என் கர்த்தர் என் மேய்ப்பர் -2 -மிகுந்த ஆனந்த
Kuraiyillaiye Kuraiyillaiye
En Karththar En Meippar – (2) – Migundha Aanandha

English

Migundha Aanandha Sandhosham
En Karththar Ennode Iruppadhinaal – (2)

Kuraiyillaiye Kuraiyillaiye
En Karththar En Meippar – (2) – Migundha Aanandha

Aaththumaa Thetrugiraar
Pudhu Belan Tharugindraar – (2)
Avar Naamaththinimiththam Needhiyin Paadhaiyil
Niththam Nadaththugiraar – (2)

Kuraiyillaiye Kuraiyillaiye
En Karththar En Meippar – (2) – Migundha Aanandha

Edhirigal Kanmunne
Virundhu Padaikkindraar – (2)
Pudhu Ennai Abishegam En Thalaimel
Nirambiyadhu En Paaththiram – (2)

Kuraiyillaiye Kuraiyillaiye
En Karththar En Meippar – (2) – Migundha Aanandha

Jeevanulla Naatkalellaam
Kirubai Ennai Thodarum – (2)
Nanmaiyum Dhayavum Naalellaam Thodarum
Uyirulla Naatkalellaam Avar – (2)

Kuraiyillaiye Kuraiyillaiye
En Karththar En Meippar – (2) – Migundha Aanandha

Pullulla Idangalile
Ilaippaara Seigindraar – (2)
Amarndha Thanneergal Aruginile
Anudhinam Nadaththugindraar – (2)

Kuraiyillaiye Kuraiyillaiye
En Karththar En Meippar – (2) – Migundha Aanandha

Irul Soozh Pallaththaakkil Naan
Nadakka Nerndhaalum – (2)
Thagappan Ennodu Iruppadhinaal
Thadumaatram Enakkillaiye – (2)

Kuraiyillaiye Kuraiyillaiye
En Karththar En Meippar – (2) – Migundha Aanandha

English Meaning

Great Joy and Happiness

I have great joy and happiness
Because my Lord is with me. (2)

I have no lack, I have no lack,
My Lord is my Shepherd. (2)

1. He restores my soul,
He gives me new strength. (2)

For His name’s sake,
He leads me continually
In the paths of righteousness. (2)

I have no lack, I have no lack,
My Lord is my Shepherd. (2)

2. In the presence of my enemies,
He prepares a feast before me. (2)

He anoints my head
With fresh oil,
My cup is overflowing. (2)

I have no lack, I have no lack,
My Lord is my Shepherd. (2)

3. All the days of my life,
His grace will follow me. (2)

Goodness and mercy
Will follow me every day,
Throughout all the days of my life – He will. (2)

I have no lack, I have no lack,
My Lord is my Shepherd. (2)

4. In places of green pastures,
He makes me rest. (2)

Beside still waters,
He leads me daily. (2)

I have no lack, I have no lack,
My Lord is my Shepherd. (2)

5. Even when I have to walk
Through the valley covered with darkness, (2)

Because my Father is with me,
I have no fear or stumbling. (2)

I have no lack, I have no lack,
My Lord is my Shepherd. (2)

Song Video

Video can’t be played here. Watch on YouTube
Need help?