தமிழ் வரிகள்
முழு இதயத்தோடு உம்மை துதிப்பேன் உன்னதமானவரே
உம் அதிசயங்கள் எல்லாம் எடுத்துரைப்பேன் அதிசயமானவரே – 2
உன்னதமானவரே என் உறைவிடம் நீர் தானே – 2
உயர்த்துகிறேன்
வாழ்த்துகிறேன்
வணங்குகிறேன்
உம்மை போற்றுகிறேன்
முழு இதயத்தோடு உம்மை துதிப்பேன் உன்னதமானவரே
உம் அதிசயங்கள் எல்லாம் எடுத்துரைப்பேன் அதிசயமானவரே
1. ஒடுக்கப்படுவோர்க்கு அடைக்கலமே
நெருக்கடி வேளையில் புகலிடமே – 2
நெருக்கடி வேளையில் புகலிடமே – 2
முழு இதயத்தோடு உம்மை துதிப்பேன் உன்னதமானவரே
உம் அதிசயங்கள் எல்லாம் எடுத்துரைப்பேன் அதிசயமானவரே
2. நாடி தேடி வரும் மனிதர்களை
தகப்பன் கைவிடுவதே இல்லை—2
ஒரு போதும் கைவிடுவதே இல்லை—2
முழு இதயத்தோடு உம்மை துதிப்பேன் உன்னதமானவரே
உம் அதிசயங்கள் எல்லாம் எடுத்துரைப்பேன் அதிசயமானவரே
3. எழுந்தருளும் என் ஆண்டவரே
எதிரி கை ஓங்க விடாதேயும்—2
எதிரியின் கை ஓங்க விடாதேயும்—2
முழு இதயத்தோடு உம்மை துதிப்பேன் உன்னதமானவரே
உம் அதிசயங்கள் எல்லாம் எடுத்துரைப்பேன் அதிசயமானவரே
உன்னதமானவரே என் உறைவிடம் நீர் தானே—2
உயர்த்துகிறேன்
வாழ்த்துகிறேன்
வணங்குகிறேன்
உம்மை போற்றுகிறேன் – 2 – முழு இதயத்தோடு
தமிழ் + English
முழு இதயத்தோடு உம்மை துதிப்பேன் உன்னதமானவரே
உம் அதிசயங்கள் எல்லாம் எடுத்துரைப்பேன் அதிசயமானவரே – 2
Muzhu Idhayathodu Ummai Thuthippaen Unnathamaanavarae
Um Athichayangal Ellaam Eduthuraippaen Athisayamaanavarae – 2
உன்னதமானவரே என் உறைவிடம் நீர் தானே – 2
Unnathamaanavarae En Uraividam Neer Thaanae – 2
உயர்த்துகிறேன்
வாழ்த்துகிறேன்
வணங்குகிறேன்
உம்மை போற்றுகிறேன்
Uyarththukiraen
Vaazhthukiraen
Vanangkukiraen
Ummai Poatrukiraen
முழு இதயத்தோடு உம்மை துதிப்பேன் உன்னதமானவரே
உம் அதிசயங்கள் எல்லாம் எடுத்துரைப்பேன் அதிசயமானவரே
Muzhu Idhayathodu Ummai Thuthippaen Unnathamaanavarae
Um Athisayangkal Ellaam Eduththuraippaen Athisayamaanavarae
1. ஒடுக்கப்படுவோர்க்கு அடைக்கலமே
நெருக்கடி வேளையில் புகலிடமே – 2
நெருக்கடி வேளையில் புகலிடமே – 2
1. Otukkappatuvoarkku Adaikkalamae
Nerukkadi Vaelaiyil Pukalidamae – 2
Nerukkadi Vaelaiyil Pukalidamae – 2
முழு இதயத்தோடு உம்மை துதிப்பேன் உன்னதமானவரே
உம் அதிசயங்கள் எல்லாம் எடுத்துரைப்பேன் அதிசயமானவரே
Muzhu Idhayathodu Ummai Thuthippaen Unnathamaanavarae
Um Athisayangkal Ellaam Eduththuraippaen Athisayamaanavarae
2. நாடி தேடி வரும் மனிதர்களை
தகப்பன் கைவிடுவதே இல்லை—2
ஒரு போதும் கைவிடுவதே இல்லை—2
2. Naadi Thaedi Varum Manitharkalai
Thakappan Kaividuvathae Illai – 2
Oru Poathum Kaividuvathae Illai – 2
முழு இதயத்தோடு உம்மை துதிப்பேன் உன்னதமானவரே
உம் அதிசயங்கள் எல்லாம் எடுத்துரைப்பேன் அதிசயமானவரே
Muzhu Idhayathodu Ummai Thuthippaen Unnathamaanavarae
Um Athisayangkal Ellaam Eduthuraippaen Athisayamaanavarae
3. எழுந்தருளும் என் ஆண்டவரே
எதிரி கை ஓங்க விடாதேயும்—2
எதிரியின் கை ஓங்க விடாதேயும்—2
3. Ezhuntharulum En Aandavarae
Ethiri Kai Oanga Vidaathaeyum – 2
Ethiriyin Kai Oanga Vidaathaeyum – 2
முழு இதயத்தோடு உம்மை துதிப்பேன் உன்னதமானவரே
உம் அதிசயங்கள் எல்லாம் எடுத்துரைப்பேன் அதிசயமானவரே
Muzhu Idhayathodu Ummai Thuthippaen Unnathamaanavarae
Um Athisayangal Ellaam Eduthuraippaen Athisayamaanavarae
உன்னதமானவரே என் உறைவிடம் நீர் தானே—2
Unnathamaanavarae En Uraividam Neer Thaanae – 2
உயர்த்துகிறேன்
வாழ்த்துகிறேன்
வணங்குகிறேன்
உம்மை போற்றுகிறேன் – 2 – முழு இதயத்தோடு
Uyarththukiraen
Vaazhththukiraen
Vanangukiraen
Ummai Potrukiraen – 2 – Muzhu Ithayaththodu
English
Muzhu Idhayathodu Ummai Thuthippaen Unnathamaanavarae
Um Athichayangal Ellaam Eduthuraippaen Athisayamaanavarae – 2
Unnathamaanavarae En Uraividam Neer Thaanae – 2
Uyarththukiraen
Vaazhthukiraen
Vanangkukiraen
Ummai Poatrukiraen
Muzhu Idhayathodu Ummai Thuthippaen Unnathamaanavarae
Um Athisayangkal Ellaam Eduththuraippaen Athisayamaanavarae
1. Otukkappatuvoarkku Adaikkalamae
Nerukkadi Vaelaiyil Pukalidamae – 2
Nerukkadi Vaelaiyil Pukalidamae – 2
Muzhu Idhayathodu Ummai Thuthippaen Unnathamaanavarae
Um Athisayangkal Ellaam Eduththuraippaen Athisayamaanavarae
2. Naadi Thaedi Varum Manitharkalai
Thakappan Kaividuvathae Illai – 2
Oru Poathum Kaividuvathae Illai – 2
Muzhu Idhayathodu Ummai Thuthippaen Unnathamaanavarae
Um Athisayangkal Ellaam Eduthuraippaen Athisayamaanavarae
3. Ezhuntharulum En Aandavarae
Ethiri Kai Oanga Vidaathaeyum – 2
Ethiriyin Kai Oanga Vidaathaeyum – 2
Muzhu Idhayathodu Ummai Thuthippaen Unnathamaanavarae
Um Athisayangal Ellaam Eduthuraippaen Athisayamaanavarae
Unnathamaanavarae En Uraividam Neer Thaanae – 2
Uyarththukiraen
Vaazhththukiraen
Vanangukiraen
Ummai Potrukiraen – 2 – Muzhu Ithayaththodu
[G]முழு இதயத்தோடு [A]உம்மை [Bm]துதிப்பேன்
{muzhu ithayaththotu ummai thuthippen}
[G]உன்னதமானவரே – [D]உம்
{unnathamanavare – um}
[G]அதிசயங்களெல்லாம்
{athisayangkalellam}
[A]எடுத்துரைப்பேன் [Bm]அதிசயமானவரே [G]- [D]2
{etuththuraippen athisayamanavare – 2}
[F#]உன்ன[G]தமானவ[A]ரே
{unnathamanavare}
[A]என் உறைவிடம் [Bm]நீர்தானே [G]- 2 [A]என்
{en uraivitam nirthane – 2 en}
[G]உயர்த்துகிறேன் [F#m]வாழ்த்துகிறேன்
{uyarththukiren vazhththukiren}
[G]வணங்குகிறேன் உம்மை [C]போற்றுகிறேன் – [D]2
{vanangkukiren ummai porrukiren – 2}
[D]ஒடுக்கப்படுவோருக்கு [G]அடைக்கலமே
{otukkappatuvorukku ataikkalame}
[Em]நெருக்கடி வேளையில் புகலிடமே – [A]2
{nerukkati velaiyil pukalitame – 2}
[Em]நெருக்கடி வேளையில் [F#m]புகலிடமே
{nerukkati velaiyil pukalitame}
[G]நெருக்கடி வேளையில் புகலிடமே – [Am]2
{nerukkati velaiyil pukalitame – 2}
[G]…முழு [Am]இதயத்தோடு
{…muzhu ithayaththotu}
[D]நாடித் தேடி வரும் [G]மனிதர்களை
{natith theti varum manitharkalai}
[Em]தகப்பன் [A]கைவிடுவதேயில்லை
{thakappan kaivituvatheyillai}
[Em]ஒருபோதும் [F#m]கைவிடுவதேயில்லை
{orupothum kaivituvatheyillai}
[G]ஒருபோதும் [Am]கைவிடுவதேயில்லை
{orupothum kaivituvatheyillai}
[G]…முழு [Am]இதயத்தோடு
{…muzhu ithayaththotu}
[D]எழுந்தருளும் என் [G]ஆண்டவரே
{ezhuntharulum en aantavare}
[Em]எதிரி கை ஓங்கவிடாதேயும் – [A]2
{ethiri kai oongkavitatheyum – 2}
[Em]எதிரியின் கை [F#m]ஓங்கவிடாதேயும்
{ethiriyin kai oongkavitatheyum}
[G]எதிரியின் கை ஓங்கவிடாதேயும்- [Am]2
{ethiriyin kai oongkavitatheyum- 2}
[G]…முழு [Am]இதயத்தோடு
{…muzhu ithayaththotu}
English Meaning
I Will Praise You With All My Heart, O Most High
I will praise You with all my heart, O Most High.
I will proclaim all Your wonders, O Wonderful One. (2)
O Most High, You alone are my refuge. (2)
I exalt You,
I bless You,
I worship You,
I praise You.
I will praise You with all my heart, O Most High.
I will proclaim all Your wonders, O Wonderful One.
1. You are a refuge for the oppressed,
A shelter in times of trouble. (2)
A shelter in times of trouble. (2)
I will praise You with all my heart, O Most High.
I will proclaim all Your wonders, O Wonderful One.
2. Those who seek and come to You,
The Father will never abandon. (2)
He will never abandon them, ever. (2)
I will praise You with all my heart, O Most High.
I will proclaim all Your wonders, O Wonderful One.
3. Arise, my Lord,
Do not allow the hand of the enemy to prevail. (2)
Do not allow the hand of the enemy to prevail. (2)
I will praise You with all my heart, O Most High.
I will proclaim all Your wonders, O Wonderful One.
O Most High, You alone are my refuge. (2)
I exalt You,
I bless You,
I worship You,
I praise You. (2)
With all my heart.