தமிழ் வரிகள்
நான் பயப்படும் நாட்களில்
உம்மை நம்பிடுவேன்
என் அச்சத்தின் நேரத்தில்
உம்மை சார்ந்து கொள்வேன் – 2
என் அலைச்சல்களை அறிந்தவரே
என் கண்ணீரையும் காண்பவரே – 2
என் கண்ணீர் அனைத்தையும்
துருத்தியில் வைத்தவரே
என் கண்ணீரை எல்லாம் கணக்கில் வைத்தவரே – 2
என்னை அழிக்க நாள்தோறும் நினைத்த
எதிரியின் கையில் விழாமல் காத்தீர் – 2
சத்துருக்கள் முன்பு பந்தியை வைத்து
எண்ணையினால் அபிஷேகம் செய்தீர் – 2
எனக்காக யாவையும் செய்து முடித்த
தகப்பன் இருக்க குறை ஒன்றும் இல்லை – 2
நான் நம்பும் மனிதர் நிரந்தரம் இல்லை
நீர் என்னோடிருக்க பயம் ஒன்றும் இல்லை – 2
தமிழ் + English
நான் பயப்படும் நாட்களில்
உம்மை நம்பிடுவேன்
என் அச்சத்தின் நேரத்தில்
உம்மை சார்ந்து கொள்வேன் – 2
Naan Bayappadum Naatkalil
Ummai Nambiduven
En Achchaththin Neraththil
Ummai Saarndhu Kolven – (2)
என் அலைச்சல்களை அறிந்தவரே
என் கண்ணீரையும் காண்பவரே – 2
En Alaichchalgalai Arindhavare
En Kanneeraiyum Kaanbavare – (2)
என் கண்ணீர் அனைத்தையும்
துருத்தியில் வைத்தவரே
என் கண்ணீரை எல்லாம் கணக்கில் வைத்தவரே – 2
En Kanneer Anaiththaiyum
Thuruththiyil Vaiththavare
En Kanneerai Ellaam Kanakkil Vaiththavare – (2)
என்னை அழிக்க நாள்தோறும் நினைத்த
எதிரியின் கையில் விழாமல் காத்தீர் – 2
Ennai Azhikka Naalthorum Ninaiththa
Edhiriyin Kaiyil Vizhaamal Kaaththeer – (2)
சத்துருக்கள் முன்பு பந்தியை வைத்து
எண்ணையினால் அபிஷேகம் செய்தீர் – 2
Saththurukkal Munbu Pandhiyai Vaiththu
Ennaiyinaal Abishegam Seidheer – (2)
எனக்காக யாவையும் செய்து முடித்த
தகப்பன் இருக்க குறை ஒன்றும் இல்லை – 2
Enakkaaga Yaavaiyum Seidhu Mudiththa
Thagappan Irukka Kurai Ondrum Illai – (2)
நான் நம்பும் மனிதர் நிரந்தரம் இல்லை
நீர் என்னோடிருக்க பயம் ஒன்றும் இல்லை – 2
Naan Nambum Manidhar Nirantharam Illai
Neer Ennodirukka Bayam Ondrum Illai – (2)
English
Naan Bayappadum Naatkalil
Ummai Nambiduven
En Achchaththin Neraththil
Ummai Saarndhu Kolven – (2)
En Alaichchalgalai Arindhavare
En Kanneeraiyum Kaanbavare – (2)
En Kanneer Anaiththaiyum
Thuruththiyil Vaiththavare
En Kanneerai Ellaam Kanakkil Vaiththavare – (2)
Ennai Azhikka Naalthorum Ninaiththa
Edhiriyin Kaiyil Vizhaamal Kaaththeer – (2)
Saththurukkal Munbu Pandhiyai Vaiththu
Ennaiyinaal Abishegam Seidheer – (2)
Enakkaaga Yaavaiyum Seidhu Mudiththa
Thagappan Irukka Kurai Ondrum Illai – (2)
Naan Nambum Manidhar Nirantharam Illai
Neer Ennodirukka Bayam Ondrum Illai – (2)
English Meaning
I Will Trust You in the Days I Fear
In the days when I am afraid,
I will trust in You.
In the time of my fear,
I will depend on You. (2)
You know all my struggles,
You see all my tears. (2)
You have kept all my tears
In Your bottle.
You have counted all my tears. (2)
You have protected me
From the hands of the enemy
Who seeks to destroy me every day. (2)
You have prepared a table before my enemies
And anointed me with oil. (2)
Because I have a Father
Who has completed everything for me,
I have no lack. (2)
The people I trust are not permanent,
But because You are with me,
I have nothing to fear. (2)