தமிழ் வரிகள்
நான் என்ன சொல்லுவேன்
என் இயேசுவின் அன்பை
நான் எப்படி பாடுவேன்
அவர் எனக்காய் செய்ததை
1. தள்ளப்பட்ட கல்லாக கிடந்த என்னையே
தகப்பன் நீர் தேடி வந்து தூக்கி எடுத்திரே
தகுதியே இல்லாத எந்தன் வாழ்விலே
தகுதிக்கு மிஞ்சின நன்மை செய்தீரே
நான் என்ன சொல்லுவேன்
நான் எப்படி பாடுவேன்
2. அனாதையாய் தனிமையிலே அலைந்த என்னையே
தேடி ஓடி வந்து ஆதரித்தீரே
விரும்பா பாத்திரமாய் இருந்த என்னையே
விரும்பின கரத்தினால் ஆசீர்வதித்தீரே
நான் என்ன சொல்லுவேன்
நான் எப்படி பாடுவேன்
3. பாழான நிலமாக இருந்த என்னையே
பயிர் நிலமாக மாற்றி வாழ்க்கை தந்தீரே
கடக்கவே முடியாத பாதையிலெல்லாம்
கரங்களில் ஏந்தி என்னை சுமந்து வந்தீரே
நான் என்ன சொல்லுவேன்
நான் எப்படி பாடுவேன்
நான் என்ன சொல்லுவேன்
என் இயேசுவின் அன்பை
நான் எப்படி பாடுவேன்
அவர் எனக்காய் செய்ததை
நான் உம்மை உயர்த்துவேன்
உமதன்பை பாடுவேன் – இயேசுவே
தமிழ் + English
நான் என்ன சொல்லுவேன்
என் இயேசுவின் அன்பை
நான் எப்படி பாடுவேன்
அவர் எனக்காய் செய்ததை
Naan Enna Solluven
En Yesuvin Anbai
Naan Eppadi Paaduven
Avar Enakkaai Seidhadhai
1. தள்ளப்பட்ட கல்லாக கிடந்த என்னையே
தகப்பன் நீர் தேடி வந்து தூக்கி எடுத்திரே
தகுதியே இல்லாத எந்தன் வாழ்விலே
தகுதிக்கு மிஞ்சின நன்மை செய்தீரே
Thallappatta Kallaaga Kidandha Ennaiye
Thagappan Neer Thedi Vandhu Thookki Eduththeere
Thagudhiye Illaadha Endhan Vaazhville
Thagudhikku Minjina Nanmai Seidheere
நான் என்ன சொல்லுவேன்
நான் எப்படி பாடுவேன்
Naan Enna Solluven
Naan Eppadi Paaduven
2. அனாதையாய் தனிமையிலே அலைந்த என்னையே
தேடி ஓடி வந்து ஆதரித்தீரே
விரும்பா பாத்திரமாய் இருந்த என்னையே
விரும்பின கரத்தினால் ஆசீர்வதித்தீரே
Anadhaaiyai Thanimaiyile Alaindha Ennaiye
Thedi Odi Vandhu Aadharittheere
Virumbaa Paaththiramaai Irundha Ennaiye
Virumbina Karaththinaal Aaseervadhittheere
நான் என்ன சொல்லுவேன்
நான் எப்படி பாடுவேன்
Naan Enna Solluven
Naan Eppadi Paaduven
3. பாழான நிலமாக இருந்த என்னையே
பயிர் நிலமாக மாற்றி வாழ்க்கை தந்தீரே
கடக்கவே முடியாத பாதையிலெல்லாம்
கரங்களில் ஏந்தி என்னை சுமந்து வந்தீரே
Paazhaana Nilamaaga Irundha Ennaiye
Payir Nilamaaga Maatri Vaazhkkai Thandheere
Kadakkave Mudiyaadha Paadhaigalellaam
Karangalil Endhi Ennai Sumandhu Vandheere
நான் என்ன சொல்லுவேன்
நான் எப்படி பாடுவேன்
Naan Enna Solluven
Naan Eppadi Paaduven
நான் என்ன சொல்லுவேன்
என் இயேசுவின் அன்பை
நான் எப்படி பாடுவேன்
அவர் எனக்காய் செய்ததை
Naan Enna Solluven
En Yesuvin Anbai
Naan Eppadi Paaduven
Avar Enakkaai Seidhadhai
நான் உம்மை உயர்த்துவேன்
உமதன்பை பாடுவேன் – இயேசுவே
Naan Ummai Uyarththuven
Umadhanbai Paaduven – Yesuvae
English
Naan Enna Solluven
En Yesuvin Anbai
Naan Eppadi Paaduven
Avar Enakkaai Seidhadhai
Thallappatta Kallaaga Kidandha Ennaiye
Thagappan Neer Thedi Vandhu Thookki Eduththeere
Thagudhiye Illaadha Endhan Vaazhville
Thagudhikku Minjina Nanmai Seidheere
Naan Enna Solluven
Naan Eppadi Paaduven
Anadhaaiyai Thanimaiyile Alaindha Ennaiye
Thedi Odi Vandhu Aadharittheere
Virumbaa Paaththiramaai Irundha Ennaiye
Virumbina Karaththinaal Aaseervadhittheere
Naan Enna Solluven
Naan Eppadi Paaduven
Paazhaana Nilamaaga Irundha Ennaiye
Payir Nilamaaga Maatri Vaazhkkai Thandheere
Kadakkave Mudiyaadha Paadhaigalellaam
Karangalil Endhi Ennai Sumandhu Vandheere
Naan Enna Solluven
Naan Eppadi Paaduven
Naan Enna Solluven
En Yesuvin Anbai
Naan Eppadi Paaduven
Avar Enakkaai Seidhadhai
Naan Ummai Uyarththuven
Umadhanbai Paaduven – Yesuvae
English Meaning
What Shall I Say?
About the Love of My Jesus,
How Shall I Sing
Of What He Has Done For Me?
1. I was lying like a rejected stone,
But Father, You came searching for me
And lifted me up.
In my life that had no worthiness,
You have done blessings
Beyond my deserving.
What shall I say?
How shall I sing?
2. I was wandering alone
Like an orphan in loneliness,
You came running to me
And gave me comfort.
I was like an unwanted vessel,
But with Your loving hands,
You blessed me.
What shall I say?
How shall I sing?
3. I was like a barren land,
But You transformed me into a fruitful field
And gave me life.
In every path that was impossible to cross,
You carried me in Your arms
And brought me through.
What shall I say?
How shall I sing?
What shall I say?
About the love of my Jesus,
How shall I sing
Of what He has done for me?
I will lift You up,
I will sing of Your love,
Jesus.