தமிழ் வரிகள்
நான் உம்மிடத்தில் வந்தபோதெல்லாம்
பயம் என்னை விட்டுப் போனதே
நீர் எனக்குள்ளே வந்த போதெல்லாம்
பாவம் என்னை விட்டுத் தொலைந்ததே
உம்மோடு வாழ்வேன் உமக்காக வாழ்வேன்
உம்மைத்தான் பின் தொடர்வேன்
உண்மையான அன்பை நான் கண்டதேயில்லை
உற்றார் சுற்றார் அன்பிலே உண்மையுமில்லை
ஏங்கி ஏங்கி வாழ்ந்தேன் – நான்
ஏக்கத்தோடு வாழ்ந்தேன்
அன்புக்காக ஏங்கியே அலைந்தேனையா
இயேசுவே நான் உம்மிடத்தில் வந்ததாலே
உண்மையான அன்பை நான் கண்டேனையா
தூக்கித் தூக்கி சுமந்தீர் (என்னை)
தாங்கியே நடத்தினீர்
உள்ளமெல்லாம் அன்பினாலே பொங்குதையா
அன்புக்காக ஏங்குகின்ற உள்ளங்களை
உம்மிடத்தில் சேர்க்கவே உயிர் வாழ்கின்றேன்
ஓடி ஓடி உழைப்பேன் (நான்)
உந்தன் அன்பை சொல்வேன்
ஊரெல்லாம் உம் நாமம் சொல்வேனையா
தமிழ் + English
நான் உம்மிடத்தில் வந்தபோதெல்லாம்
பயம் என்னை விட்டுப் போனதே
நீர் எனக்குள்ளே வந்த போதெல்லாம்
பாவம் என்னை விட்டுத் தொலைந்ததே
உம்மோடு வாழ்வேன் உமக்காக வாழ்வேன்
உம்மைத்தான் பின் தொடர்வேன்
உண்மையான அன்பை நான் கண்டதேயில்லை
உற்றார் சுற்றார் அன்பிலே உண்மையுமில்லை
ஏங்கி ஏங்கி வாழ்ந்தேன் – நான்
ஏக்கத்தோடு வாழ்ந்தேன்
அன்புக்காக ஏங்கியே அலைந்தேனையா
இயேசுவே நான் உம்மிடத்தில் வந்ததாலே
உண்மையான அன்பை நான் கண்டேனையா
தூக்கித் தூக்கி சுமந்தீர் (என்னை)
தாங்கியே நடத்தினீர்
உள்ளமெல்லாம் அன்பினாலே பொங்குதையா
அன்புக்காக ஏங்குகின்ற உள்ளங்களை
உம்மிடத்தில் சேர்க்கவே உயிர் வாழ்கின்றேன்
ஓடி ஓடி உழைப்பேன் (நான்)
உந்தன் அன்பை சொல்வேன்
ஊரெல்லாம் உம் நாமம் சொல்வேனையா
English
Naan Ummidaththil Vandhapodhellaam
Bayam Ennai Vittu Ponadhe
Neer Enakkulle Vandha Podhellaam
Paavam Ennai Vittu Tholaindhadhe
Ummodu Vaazhven
Umakkaaga Vaazhven
Ummaiththaan Pin Thodarven
Unmaiyana Anbai Naan Kandadheyillai
Utraar Sutraar Anbile Unmaiyumillai
Yengi Yengi Vaazhndhen – Naan
Yekkaththodu Vaazhndhen
Anbukkaaga Yengiye Alaindhenaiya
Yesuve Naan Ummidaththil Vandhadhaale
Unmaiyana Anbai Naan Kandenaiya
Thookki Thookki Sumandheer (Ennai)
Thaangiye Nadaththineer
Ullamellaam Anbinaale Pongudhaiya
Anbukkaaga Yengugindra Ullangalai
Ummidaththil Serkkave Uyir Vaazhgindren
Odi Odi Uzhaippen (Naan)
Undhan Anbai Solven
Oorellaam Um Naamam Solvenaiya
English Meaning
I Will Live With You
Whenever I came to You,
My fear departed from me.
Whenever You came into me,
My sins were taken away.
I will live with You,
I will live for You,
I will follow only You.
I have never found true love,
There was no true love even among
My relatives and friends.
I lived longing and longing,
I lived with an emptiness,
I wandered searching for love.
Jesus, because I came to You,
I found true love.
You lifted me up and carried me,
You sustained me and led me.
My whole heart overflows with Your love.
I live to bring the souls
Who long for love to You.
I will run and work for You,
I will proclaim Your love,
Throughout the world I will proclaim Your name.