தமிழ் வரிகள்
நீங்கா நினைவுகளை மனதில்
நான் வைத்திருப்பேன்
காலம் மறைந்தாலும் இதை நான்
என்னில் தைத்திருப்பேன்
வாழ்க்கை துவங்கி
கையில் ஒன்றும் இல்லாமல்
கண்கள் கலங்கின நினைவுள்ளதே
நினைப்போர் அணைப்போர்
என்ற யாரும் இல்லாமல்
ஈரம் கசிந்தேன் நினைவுள்ளதே
மடியில் விழுந்தேன் அழுது துடித்தேன்
கதறி வாழ்க்கை போதும் என்றேன்
எத்தனை முறை என் கண்கள் துடைத்தேன்
இதுவா வாழ்க்கை போதும் என்றேன்
உறவாய் நெஞ்சதில் நீர் பதிந்தீர்
மகனாய் சோகங்கள் நான் பகிர்ந்தேன்
மனதாய் வாழ்க்கையில் உறவு கொண்டீர்
இதுவே போதும் என்பேன்
கடினம் தோன்றும் சில நிமிடங்களில்
உம்மை இகழ்ந்து பகைத்து பிரிந்திருந்தேன்
நிலைகள் தடுமாறும் நொடிப்பொழுதில்
உம்மை ஐயோ ஐயோ நோகடித்தேன்
மனம் விட்டு மனம் விட்டு பேச வைத்தீரே
நெஞ்சார என் மனதை பாட வைத்தீரே
மனம் விட்டு இயேசு என்று பேச வைத்தீரே
நெஞ்சார என் மனதை பாட வைத்தீரே
என் வாழ்வினில் இது மட்டுமா ?
கனவாய் விளங்கும் ஏக்கம் அனைத்தும்
நினைவாகும் ஓர் நாள் வருமே
அந்நாள் எனக்காய் நீர் தரும் அணைப்பும்
உலகம் கண்டு வியந்திடுமே
உறவாய் நெஞ்சதில் நீர் பதிந்தீர்
மகனாய் சோகங்கள் நான் பகிர்ந்தேன்
மனதாய் வாழ்க்கையில் உறவு கொண்டீர்
இதுவே போதும் என்பேன்
தமிழ் + English
நீங்கா நினைவுகளை மனதில்
நான் வைத்திருப்பேன்
காலம் மறைந்தாலும் இதை நான்
என்னில் தைத்திருப்பேன்
Neengaa Ninaivugalai Manadhil
Naan Vaiththiruppen
Kaalam Maraindhaalum Idhai Naan
Ennil Thaiththiruppen
வாழ்க்கை துவங்கி
கையில் ஒன்றும் இல்லாமல்
கண்கள் கலங்கின நினைவுள்ளதே
நினைப்போர் அணைப்போர்
என்ற யாரும் இல்லாமல்
ஈரம் கசிந்தேன் நினைவுள்ளதே
Vaazhkai Thuvangi
Kaiyil Ondrum Illaamal
Kangal Kalangina Ninaivulladhe
Ninaippor Anaippor
Endra Yaarum Illaamal
Eeram Kasindhen Ninaivulladhe
மடியில் விழுந்தேன் அழுது துடித்தேன்
கதறி வாழ்க்கை போதும் என்றேன்
எத்தனை முறை என் கண்கள் துடைத்தேன்
இதுவா வாழ்க்கை போதும் என்றேன்
Madiyil Vizhundhen Azhudhu Thudiththen
Kathari Vaazhkai Podhum Endren
Eththanai Murai En Kangal Thudaiththen
Idhuvaa Vaazhkai Podhum Endren
உறவாய் நெஞ்சதில் நீர் பதிந்தீர்
மகனாய் சோகங்கள் நான் பகிர்ந்தேன்
மனதாய் வாழ்க்கையில் உறவு கொண்டீர்
இதுவே போதும் என்பேன்
Uravaai Nenjadhil Neer Pathindheer
Maganaai Sogangal Naan Pagirndhen
Manadhaai Vaazhkaiyil Uravu Kondeer
Idhuve Podhum Enben
கடினம் தோன்றும் சில நிமிடங்களில்
உம்மை இகழ்ந்து பகைத்து பிரிந்திருந்தேன்
நிலைகள் தடுமாறும் நொடிப்பொழுதில்
உம்மை ஐயோ ஐயோ நோகடித்தேன்
Kadinam Thondrum Sila Nimidangalil
Ummai Igazhndhu Pagaiththu Pirindhirundhen
Nilaigal Thadumaarum Nodippozhudhil
Ummai Aiyyo Aiyyo Nogadiththen
மனம் விட்டு மனம் விட்டு பேச வைத்தீரே
நெஞ்சார என் மனதை பாட வைத்தீரே
மனம் விட்டு இயேசு என்று பேச வைத்தீரே
நெஞ்சார என் மனதை பாட வைத்தீரே
என் வாழ்வினில் இது மட்டுமா ?
Manam Vittu Manam Vittu Pesa Vaiththeere
Nenjara En Manadhai Paada Vaiththeere
Manam Vittu Yesu Endru Pesa Vaiththeere
Nenjara En Manadhai Paada Vaiththeere
En Vaazhvinaal Idhu Mattumaa?
கனவாய் விளங்கும் ஏக்கம் அனைத்தும்
நினைவாகும் ஓர் நாள் வருமே
அந்நாள் எனக்காய் நீர் தரும் அணைப்பும்
உலகம் கண்டு வியந்திடுமே
Kanavaai Vilangum Yekkam Anaiththum
Ninaivaagum Oru Naal Varume
Annaal Enakkaai Neer Tharum Anaippum
Ulagam Kandu Viyandhidume
உறவாய் நெஞ்சதில் நீர் பதிந்தீர்
மகனாய் சோகங்கள் நான் பகிர்ந்தேன்
மனதாய் வாழ்க்கையில் உறவு கொண்டீர்
இதுவே போதும் என்பேன்
Uravaai Nenjadhil Neer Pathindheer
Maganaai Sogangal Naan Pagirndhen
Manadhaai Vaazhkaiyil Uravu Kondeer
Idhuve Podhum Enben
English
Neengaa Ninaivugalai Manadhil
Naan Vaiththiruppen
Kaalam Maraindhaalum Idhai Naan
Ennil Thaiththiruppen
Vaazhkai Thuvangi
Kaiyil Ondrum Illaamal
Kangal Kalangina Ninaivulladhe
Ninaippor Anaippor
Endra Yaarum Illaamal
Eeram Kasindhen Ninaivulladhe
Madiyil Vizhundhen Azhudhu Thudiththen
Kathari Vaazhkai Podhum Endren
Eththanai Murai En Kangal Thudaiththen
Idhuvaa Vaazhkai Podhum Endren
Uravaai Nenjadhil Neer Pathindheer
Maganaai Sogangal Naan Pagirndhen
Manadhaai Vaazhkaiyil Uravu Kondeer
Idhuve Podhum Enben
Kadinam Thondrum Sila Nimidangalil
Ummai Igazhndhu Pagaiththu Pirindhirundhen
Nilaigal Thadumaarum Nodippozhudhil
Ummai Aiyyo Aiyyo Nogadiththen
Manam Vittu Manam Vittu Pesa Vaiththeere
Nenjara En Manadhai Paada Vaiththeere
Manam Vittu Yesu Endru Pesa Vaiththeere
Nenjara En Manadhai Paada Vaiththeere
En Vaazhvinaal Idhu Mattumaa?
Kanavaai Vilangum Yekkam Anaiththum
Ninaivaagum Oru Naal Varume
Annaal Enakkaai Neer Tharum Anaippum
Ulagam Kandu Viyandhidume
Uravaai Nenjadhil Neer Pathindheer
Maganaai Sogangal Naan Pagirndhen
Manadhaai Vaazhkaiyil Uravu Kondeer
Idhuve Podhum Enben
English Meaning
I Will Keep These Unforgettable Memories in My Heart
I will keep these unforgettable memories in my heart.
Even if time passes away,
I will have these memories forever engraved within me.
When life began,
I had nothing in my hands.
I remember how my eyes filled with tears.
Without anyone to remember me or embrace me,
I remember how my heart was broken.
I fell into Your lap,
I cried and struggled.
I cried out, saying, “Life is enough; I cannot go on.”
How many times did I wipe my tears,
Saying, “Is this what life is? Is this enough?”
You became my relationship and settled in my heart.
I shared my sorrows with You as a son with his Father.
You became my true companion in my life and heart.
I will say, “This is enough for me.”
In the few moments when life seemed difficult,
I rejected You, argued with You, and walked away.
In the moments when my situations became unstable,
I hurt You, crying out, “Oh no, oh no.”
You made me speak openly from my heart.
You made my heart sing with deep love.
You made me speak the name “Jesus” from my heart.
You made my heart sing with sincerity.
Is this all that You have done in my life?
All the longings that seem like dreams
Will one day become reality.
On that day, the embrace You give me
Will make the whole world marvel.
You became my relationship and settled in my heart.
I shared my sorrows with You as a son with his Father.
You became my true companion in my life and heart.
I will say, “This is enough for me.”