தமிழ் வரிகள்
நீர் என் சொந்தம் நீர் என் பக்கம்
துன்ப வேளைகளில்
ஆழியின் ஆழங்களில் ஆனந்தம் நீர் எனக்கு
சூரைச் செடியின் கீழிலும்
உம் சமூகம் என்னைத் தேற்றிடுமே
1. வறண்ட பாலைவன வாழ்க்கையில்
தாகத்தால் என் நாவு வறண்டாலும்
ஆகாரின் அழுகுரல் மாற்றினவர்
என் தாகம் தீர்க்கும் வல்லவர் – நீர் என்
2. நெரிந்த நாணலை ஒடியாதவர்
மங்கியெரியும் திரியை அணையார்
புலம்பலை களிப்பாய் மாற்றுவார்
விடுதலையின் தேவன் இயேசுபரன் – நீர் என்
தமிழ் + English
நீர் என் சொந்தம் நீர் என் பக்கம்
துன்ப வேளைகளில்
ஆழியின் ஆழங்களில் ஆனந்தம் நீர் எனக்கு
சூரைச் செடியின் கீழிலும்
உம் சமூகம் என்னைத் தேற்றிடுமே
Neer en sondham, neer en pakkam
Thunba velaigalil
Aazhiyin aazhangalil aanandham neer enakku
Soorai chediyin keezhilum
Um samugam ennai thetridumae
1. வறண்ட பாலைவன வாழ்க்கையில்
தாகத்தால் என் நாவு வறண்டாலும்
ஆகாரின் அழுகுரல் மாற்றினவர்
என் தாகம் தீர்க்கும் வல்லவர் – நீர் என்
Varanda paalaivana vaazhkaiyil
Thaagaththaal en naavu varandaalum
Aagaarin azhukural maatrinavar
En thaagam theerkkum vallavar
(Neer en)
2. நெரிந்த நாணலை ஒடியாதவர்
மங்கியெரியும் திரியை அணையார்
புலம்பலை களிப்பாய் மாற்றுவார்
விடுதலையின் தேவன் இயேசுபரன் – நீர் என்
Nerindha naanalai odiyaadhavar
Mangi eriyum thiriyai anaiyaar
Pulambalai kalippaai maatruvaar
Vidudhalaiyin dhevan Yesuparan
(Neer en)
English
Neer en sondham, neer en pakkam
Thunba velaigalil
Aazhiyin aazhangalil aanandham neer enakku
Soorai chediyin keezhilum
Um samugam ennai thetridumae
1.Varanda paalaivana vaazhkaiyil
Thaagaththaal en naavu varandaalum
Aagaarin azhukural maatrinavar
En thaagam theerkkum vallavar
(Neer en)
2.Nerindha naanalai odiyaadhavar
Mangi eriyum thiriyai anaiyaar
Pulambalai kalippaai maatruvaar
Vidudhalaiyin dhevan Yesuparan
(Neer en)
[G]நீர் என் சொந்தம் நீர் என் [Am]பக்கம்
{nir en sontham nir en pakkam}
[Bm]துன்[D]ப [D7]வேளைகளில்
{thunpa velaikalil}
[G]ஆழியி[G7]ன் [C]ஆழங்களில்
{aazhiyin aazhangkalil}
[G]ஆனந்தம் [D]நீ[G]ர் [G7]எனக்கு
{aanantham nir enakku}
[C]சூரைச் [Bm]செடியின் [Em]கீழிலும்
{surais setiyin kizhilum}
[Am]உம் சமூகம் [D]என்னைத் [G]தேற்றுமே
{um samukam ennaith therrume}
[G]வறண்ட பாலைவன வாழ்க்கையில்
{varanta palaivana vazhkkaiyil}
[D]தாகத்தால் என் நாவு வறண்டாலும்
{thakaththal en navu varantalum}
[Am]ஆகாரின் அழுகுரல் [D]மாற்றினவர்
{aakarin azhukural marrinavar}
[C]என் தாகம் [D]தீர்க்கும் [G]வல்லவர்
{en thakam thirkkum vallavar}
[C]…நீர் [D]என் [G]சொந்தம்
{…nir en sontham}
[G]நெரிந்த நாணலை ஒடியாதவர்
{nerintha nanalai otiyathavar}
[D]மங்கியெரியும் திரியை அணையார்
{mangkiyeriyum thiriyai anaiyar}
[Am]புலம்பலை களிப்பாய் [D]மாற்றுவார்
{pulampalai kalippay marruvar}
[C]விடுதலையின் [D]தேவன் [G]இயேசுபரன்
{vituthalaiyin thevan iyesuparan}
[C]…நீர் [D]என் [G]சொந்தம்
{…nir en sontham}
English Meaning
You are my own, You are on my side,
In times of trouble.
In the depths of the ocean, You are my joy,
Even under the broom tree,
Your presence comforts me.
1.In a dry desert life,
Even if my tongue is parched with thirst,
The One who changed the weeping cry of Hagar,
Is powerful to quench my thirst.
(You are my own…)
2.He who will not break a bruised reed,
He who will not extinguish a dimly burning wick,
He will turn mourning into dancing joy,
Jesus the Lord, the God of deliverance.
(You are my own…)